Back to homepage

Tag "எரிபொருள்"

எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைப்பு: நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு

எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைப்பு: நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு 0

🕔21.Dec 2018

எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைத்து நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார். அந்த வகையில் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 10 ரூபாவாலும், டீசலின் விலை 05 ரூபாவினாலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதம மந்திரியாகப் பதவியேற்ற போதும், சடுதியாக மூன்று

மேலும்...
எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு: எகிறுகிறது விலைவாசி

எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு: எகிறுகிறது விலைவாசி 0

🕔11.Oct 2018

எரிபொருட்களின் விலைகள் நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை சூத்திரத்தில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றமடையும். அந்த வகையில் பெற்றோல் 92 ஒக்டெய்ன் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 08 ரூபாவினாலும்  சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் 

மேலும்...
பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருளுக்கான விலையை அதிகரிக்கிறது

பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருளுக்கான விலையை அதிகரிக்கிறது 0

🕔10.Jul 2018

இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருளுக்கான விலையினை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதங்கிணங்க 92 ஒக்டன் பெற்றோல் 08 ரூபாவினாலும், 95 ஒக்டன் பெற்றோல் 07 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன. அதேபோன்று டீசல் 10 ரூபா, சுப்பர் டீசல் 09 ரூபாவினால்

மேலும்...
எரிபொருள்களுக்கான விலைகள் அதிகரிப்பு

எரிபொருள்களுக்கான விலைகள் அதிகரிப்பு 0

🕔6.Jul 2018

எரிபொருள்களின் விலைகளை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க 92 ஒக்டைன் பெற்றோலின் விலை 08 ரூபாவினாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 07 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை,  டீசல் விலை 09 ரூபாவாலும், சுப்பர் டீசர் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய விலைகள் வருமாறு; 92 ஒக்டைன்

மேலும்...
எரிபொருளுக்கு நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு

எரிபொருளுக்கு நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு 0

🕔10.May 2018

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார் அரசாங்க  தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் இதனைக் கூறினார். விலை அதிகரிப்பு விபரம் ( 1 லீட்டர்) ஒக்டைன்  92 – 137 ரூபா ஒக்டைன் 95 –

மேலும்...
வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் வழங்குமாறு, அரசாங்கம் உத்தரவு

வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் வழங்குமாறு, அரசாங்கம் உத்தரவு 0

🕔7.Nov 2017

எரிபொருள் நிரப்பு நிலையங்களில், வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்குமாறு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவுகின்ற பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோல் தட்டுப்பாடு நிவர்த்தியாகும் வரையில், இந்த நடைமுறை அமுலில் இருக்குமென்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே போத்தல், கேன் மற்றும் ஏனைய நிரப்பும் உபகரணங்களுக்கு பெற்றோல்

மேலும்...
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கூட, அரசாங்கம் மறைக்கிறது; சொன்னால் மக்கள் சிரிப்பர்: பியல் நிஷாந்த கிண்டல்

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கூட, அரசாங்கம் மறைக்கிறது; சொன்னால் மக்கள் சிரிப்பர்: பியல் நிஷாந்த கிண்டல் 0

🕔6.Nov 2017

நாட்டில் எந்த விதமான ஏற்றுக் கொள்ளத்தக்க காரணங்களுமின்றி, எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமையானது, இந்த அரசாங்கத்தின் குறைபாடாகும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். மேலும் தெரிவிக்கையில்; “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலம் ஒருபொற்காலமாகும் என்பதை, இந்த அரசாங்க காலத்தில் நடக்பகும்

மேலும்...
குடிநீரில் எரிபொருள் கசிவு; மக்கள் ஆர்ப்பாட்டம்

குடிநீரில் எரிபொருள் கசிவு; மக்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔3.Sep 2017

– க. கிஷாந்தன் – மக்கள் பருகும் குடிநீரில் எரிபொருள் கசிவு காணப்பட்டமையினை அடுத்து, வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதி பிரதேசவாசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.குறித்த பகுதியில் வசிக்கும் பிரதேசவாசிகள் குடிநீர் பெற்றுக் கொள்ளும் பிரதான நீர்த்தாங்கியில்,  அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து கசிவுக்குள்ளாகிய எரிபொருள் கலப்பதாகக் கூறப்படுகிறது. எரிபொருள்

மேலும்...
எரிபொருளை விநியோகிக்க ராணுவம் முயற்சி; தடை ஏற்படுத்துகின்றனர் பகிஷ்கரிப்பாளர்கள்: பேச்சாளர் தெரிவிப்பு

எரிபொருளை விநியோகிக்க ராணுவம் முயற்சி; தடை ஏற்படுத்துகின்றனர் பகிஷ்கரிப்பாளர்கள்: பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔26.Jul 2017

பெற்றோலிக் கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினை மீறி, எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பவுசர்களின் டயர்களிலுள்ள காற்றைப் பிடுங்கி,  தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் பவுசர்கள் வெளியேற முடியாத வகையில் வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு, கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல பகுதியின் நுழைவாயிலில் பாரியளவில் பவுசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
இன்று மட்டுமே எரிபொருள்; ஹட்டனில் குவிகிறது மக்கள் கூட்டம்

இன்று மட்டுமே எரிபொருள்; ஹட்டனில் குவிகிறது மக்கள் கூட்டம் 0

🕔24.Apr 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் நகரிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை மட்டுமே எரிபொருள் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் குவிந்துள்ளது. நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. இதனால் ஹட்டன் நகரில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள்

மேலும்...
அட்டாளைச்சேனையில் பயன்படாமல் பாழடையும், மீனவர்களுக்கான வளங்கள்

அட்டாளைச்சேனையில் பயன்படாமல் பாழடையும், மீனவர்களுக்கான வளங்கள் 0

🕔31.May 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களின் நலன் கருதி தொண்டு நிறுவமொன்றினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட எரிபொருள் விநியோக நிலையமொன்றும், அதனுடனான கட்டிடமும் இதுவரை பயன்படுத்தப்படாமல், கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றமையினால் சேதமடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கோணாவத்தைப் பகுதியில் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களின் இயந்திரப் படகுகள் மற்றும் வள்ளங்களுக்கு சிரமமின்றி எரிபொருளை

மேலும்...
நாளைய வரவு – செலவுத் திட்டத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா; அமைச்சர் அமுனுகம பதில் வழங்குகிறார்

நாளைய வரவு – செலவுத் திட்டத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா; அமைச்சர் அமுனுகம பதில் வழங்குகிறார் 0

🕔19.Nov 2015

புதிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை வெள்ளிக்கிழமை பிற்கபல் 2.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், நல்லாட்சியின் பிரதிபலனாக பல முக்கிய அனுகூலங்களை வரவு – செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்க முடியும் என்று, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் நீண்ட கால நோக்குடன் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்