Back to homepage

மேல் மாகாணம்

வெசாக் பந்தல் வீழ்ந்ததில், 04 வாகனங்கள் சேதம்

வெசாக் பந்தல் வீழ்ந்ததில், 04 வாகனங்கள் சேதம் 0

🕔18.May 2017

கிரிபத்கொட நகர் பகுதியில் கட்டப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஆகக் குறைந்தது நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாகவே, மேற்படி தோரணம் வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், இதனால் எவருக்கும் காயம் ஏற்பட்டவில்லை என அறிய முடிகிறது.

மேலும்...
டுப்ளிகேட் தலைவர்; பேஸ்புக் ரகளை

டுப்ளிகேட் தலைவர்; பேஸ்புக் ரகளை 0

🕔18.May 2017

– அஹமட் – நாட்டில் கவலைக்கிடமான பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் போதும், நமது அரசியல் தலைவர்களை வைத்து, சமூக வலைத்தளச் செயற்பாட்டாளர்கள் செய்யும் நையாண்டித்தனங்கள் சிரிக்க வைக்கும் வகையிலானவை. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சீனா சென்றிருந்த நிலையில், பேஸ்புக்கில் அவரை வைத்து, படு ரகளை பண்ணி விட்டார்கள் நமது நெட்டிசன்கள். அவ்வாறான ரகளைகளில் இது,

மேலும்...
வெள்ளவத்தையில் 05 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பாரிய அனர்த்தம்

வெள்ளவத்தையில் 05 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பாரிய அனர்த்தம் 0

🕔18.May 2017

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 05 மாடிக் கட்டடமொன்று கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த பலர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 13 பேர் களுபோவில வைத்தியசாலையிலும், ​06பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், குறித்த கட்டத்தின்

மேலும்...
எடுக்கிறத விடவும், செலுத்துறது அதிகமாம்; அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் அரசியல்வாதி

எடுக்கிறத விடவும், செலுத்துறது அதிகமாம்; அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் அரசியல்வாதி 0

🕔18.May 2017

– எம்.ஐ. முபாறக் –வெறுங்கையுடன் வந்து கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பதற்கு இலகுவான வழி அரசியல்தான். சிலர் பணக்கார்களாக அரசியலுக்குள் நுழைந்து செல்வத்தை மேலும் பெருக்கிக்கொள்கின்றனர். சிலர் வெறுங்கையுடன் வந்து கோடிஸ்வரராகின்றனர்.அவ்வாறு ஓரளவு பணக்காரராக அரசியலுக்குள் நுழைந்தவர்தான் முன்னாள் அமைச்சரும் தற்போதைய மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே.19 வயதில் நிதி நிறுவனம் ஒன்றில் விற்பனை

மேலும்...
பிரித்தானிய தூதரகத்தில் பறக்கும் ஓரினச் சேர்க்கை கொடி: நாமல் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்

பிரித்தானிய தூதரகத்தில் பறக்கும் ஓரினச் சேர்க்கை கொடி: நாமல் வெளியிடும் அதிர்ச்சித் தகவல் 0

🕔18.May 2017

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளதாக  அரசாங்கம் கூறி பெருமைப்பட்டுக் கொண்டுள்ள இந்த தருணத்தில், இலங்கையிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தில் ஓரினசேர்க்கை உரிமைக்கான கொடி ஏற்றப்பட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவருடைய ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;“இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளதாக  அரசாங்கம் கூறி பெருமைப்பட்டுக் கொண்டுள்ள இந்த தருணத்தில், கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில்,   அந்த நாட்டு தேசியக்கொடிக்கு அருகில், ஓரின சேர்க்கையாளர்கள் கொடியேற்றப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் இலங்கையில் ஓரினசேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கும் பல திட்டங்களுக்கு பிரித்தானிய தூதரககம் உதவியுள்ளதாக தகவல் உள்ளது.இந்த நிலையில், ஓரினச்சேர்க்கை கொடி ஏற்பட்டமை தொடர்பில் பிரித்தானிய தூதுரகத்தினால் டுவிட்டர் பதிவொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.‘மனித உரிமைகள் உலகளாவியது. சகிப்புத்தன்மை மற்றும்

மேலும்...
மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட குழு 0

🕔17.May 2017

மன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப் பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்பட்டுள்ளோரின் பிரச்சினைகளைத் தீர்பதற்காக, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு இணங்க, விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப் பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்பட்டுள்ளோரின் பிரச்சினைகளைஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே, சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சினைகளைத்

மேலும்...
10 மில்லியன் பானையாளர்களுக்கு, 3.8 மில்லியன் எல்.ஈ.டீ. மின் குமிழ்களை வழங்க, அமைச்சரவை அங்கீகாரம்

10 மில்லியன் பானையாளர்களுக்கு, 3.8 மில்லியன் எல்.ஈ.டீ. மின் குமிழ்களை வழங்க, அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔17.May 2017

குறைந்த வருமானமுடைய 3.8 மில்லியன் மின் பாவனையாளர்களுக்கு, 10 மில்லியன் எல்.ஈ.டீ (LED) மின் குமிழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே, அமைச்சர் இதனைக் கூறினார். நாட்டிலுள்ள 3.8 மில்லியன் மின் பாவனையாளர்கள், எல்.ஈ.டீ (LED) மின் குமிழ்களை விடவும்

மேலும்...
கலவரத்தை ஏற்படுத்துவதற்காக, சில பௌத்த பிக்குகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்: அதாஉல்லா தெரிவிப்பு

கலவரத்தை ஏற்படுத்துவதற்காக, சில பௌத்த பிக்குகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்: அதாஉல்லா தெரிவிப்பு 0

🕔16.May 2017

– அஸ்மி அப்துல் கபூர் –  “நாட்டில் பிரச்சினையொன்றினை உருவாக்குவதற்கு வெளிச்சக்திகள் முனைகின்றன. அதற்கு, சிங்கள – முஸ்லிம் கலவரமொன்று தேவையாகவுள்ளது. இதன்பொருட்டு, சில பெளத்த துறவிகள் விலைக்கு வாங்கப்பட்டு வேலைகள் நடந்து வருகின்றன” என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். நேற்றிரவு தாக்குதலுக்குள்ளான வெல்லம்பிட்டி பள்ளிவாசலில், இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சர்வ

மேலும்...
முஸ்லிம்களை நிம்மதியிழக்கச் செய்து,அதில் இன்பம் காண விழைகின்றனர்; அமைச்சர் றிசாட் விசனம்

முஸ்லிம்களை நிம்மதியிழக்கச் செய்து,அதில் இன்பம் காண விழைகின்றனர்; அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔16.May 2017

வெல்லம்பிட்டிய – கொஹிலவத்தை இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளிவாசல் நேற்று நள்ளிரவு தாக்குதலுக்கு உள்ளான செய்தியறிந்து,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று செவ்வாய்கிழமை நண்பகல் அங்கு விஐயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார்.நடந்த விடயங்களை கேட்டறிந்துகொண்ட அவர், வெல்லம்பிட்டய பொலிஸ் பொறுப்பதிகாரியைச் சந்தித்து நிலைமைகளை விசாரித்ததுடன் பாதுகாப்பு தொடர்பில் தீவீர கவனம் செலுத்துமாறும் வேண்டினார். “புனித றமழான் நெருங்கும்

மேலும்...
பிரதமர் இல்லாமல் அமைச்சரவைக் கூட்டம்; ஊகங்களை உடைத்தெறிந்தார் ஜனாதிபதி

பிரதமர் இல்லாமல் அமைச்சரவைக் கூட்டம்; ஊகங்களை உடைத்தெறிந்தார் ஜனாதிபதி 0

🕔16.May 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று செவ்வாய்கிழமை காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படும் வரை, அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது என, ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு

மேலும்...
எங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும், இரட்டைக் குடியுரிமை கிடையாது: சுமந்திரன் தெரிவிப்பு

எங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும், இரட்டைக் குடியுரிமை கிடையாது: சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔15.May 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரட்டைக்கு குடியுரிமையினைக் கொண்ட எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லையென்று, அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமது கட்சிக்கு வழங்கப்பட்ட தகவல்களின் பிரகாரம், எந்தவொரு உறுப்பினர்களும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டைக் குடியுரிமைகள் உள்ளன என்று, அண்மையில் செய்திகள் வெளியாகி

மேலும்...
தீர்வையற்ற வாகன வியாபாரம்: பணத்தை கட்சிக்கு சல்மான் செலுத்த வேண்டும்; உயர்பீட உறுப்பினர்கள் வலியுறுத்தல்

தீர்வையற்ற வாகன வியாபாரம்: பணத்தை கட்சிக்கு சல்மான் செலுத்த வேண்டும்; உயர்பீட உறுப்பினர்கள் வலியுறுத்தல் 0

🕔14.May 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தற்காலிகமாக வைத்திருப்பதாகக் கூறப்படும் எம்.எச்.எம். சல்மான், தீர்வையின்றிப் பெற்றுக் கொண்ட வாகனத்தை விற்றுப் பெற்ற பணத்துக்கு என்னானது என்பதை, கட்சித் தலைமை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகனத்தினைப் பெற்றுக் கொண்ட, மு.கா.வின்

மேலும்...
நிதியமைச்சராகிறார் மங்கள சமரவீர

நிதியமைச்சராகிறார் மங்கள சமரவீர 0

🕔14.May 2017

நிதியமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது, மங்கள சமரவீரவுக்கு நிதியமைச்சு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும், இதற்கு இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படும். இதேவேளை, அமைச்சரவையில் மாற்றம் செய்யும்

மேலும்...
மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சல்மான், தௌபீக் ஆகியோரின் தீர்வையற்ற வாகனங்கள் யாருக்கு விற்கப்பட்டன; முழு விபரம் அம்பலம்

மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சல்மான், தௌபீக் ஆகியோரின் தீர்வையற்ற வாகனங்கள் யாருக்கு விற்கப்பட்டன; முழு விபரம் அம்பலம் 0

🕔14.May 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம். சல்மான் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகனங்களைப் பெற்று, அவற்றினை வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், எம்.எச்.எம். சல்மான் டொயோட்டா லான்ட் குருசர் (Toyota Land Cruiser) வாகனத்தை

மேலும்...
தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடுபிடிகள் அதிகரிப்பு; முஸ்லிம் அமைச்சர்கள் வாய் மூடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு

தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடுபிடிகள் அதிகரிப்பு; முஸ்லிம் அமைச்சர்கள் வாய் மூடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு 0

🕔14.May 2017

இலங்கையில் தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடு பிடிகளை தளர்த்துமாறு அரசாங்கத்துக்கு முஸ்லிம் அமைச்சர்கள்  அழுத்தம் கொடுக்க வேண்டுமென பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர்  இபாஸ் நபுஹான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே, இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;இன்றைய ஆட்சியில், நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பான  ஒவ்வொரு விடயமும் மிகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்