Back to homepage

மேல் மாகாணம்

காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்; மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்: இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது

காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்; மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்: இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது

🕔22.Sep 2017

– சுஐப் எம் காசிம் – “மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறுதிவரை உறுதியாகவிருந்தார். எனினும் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்பதாக உறுதியளித்தோர் இறுதி நேரத்தில் தமது நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கினர். இதனால் அந்தத் திருத்தத்தில் முஸ்லிம் மற்றும் மலையக மக்களுக்கு ஓரளவேனும்

மேலும்...
கிழக்கு மாகாண சபை 30இல் கலைகிறது; ஆளுநர் வசமாகிறது நிருவாகம்

கிழக்கு மாகாண சபை 30இல் கலைகிறது; ஆளுநர் வசமாகிறது நிருவாகம் 0

🕔22.Sep 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள், இன்னும் சில நாட்களில் கலையவுள்ள நிலையில், அவற்றின் நிருவாகம் – ஆளுநர்களின் கீழ் கொண்டு வரப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் முதலாவது கூட்டம் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி இடம்பெற்றது. அந்த வகையில்,

மேலும்...
கொழும்பு கொம்பனித் தெருவில், மூன்று குண்டுகள் கண்டுபிடிப்பு

கொழும்பு கொம்பனித் தெருவில், மூன்று குண்டுகள் கண்டுபிடிப்பு 0

🕔22.Sep 2017

கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மூன்று குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. வோக்சல் வீதியில் அமைந்துள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வாகனத் தரிப்பிடத்தில், இந்தக் குண்டுகள் காணப்பட்டுள்ளன. வட்டமாக கொங்றீட் இடப்பட்ட பகுதியிலிருந்து மேற்படி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து குண்டுகளை செயலிழக்கும் படையினர், குறித்த இடத்துக்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
மு.கா. தலைவரின் தாயார் காலமானார்; ஜனாஸா நல்லடக்கம் நாளை

மு.கா. தலைவரின் தாயார் காலமானார்; ஜனாஸா நல்லடக்கம் நாளை 0

🕔22.Sep 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் உதுமாலெப்பை ஹாஜரா ரவூப் (வயது 89) இன்று வௌ்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.ஜனாஸா, நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு 20/1, அல்பேட் பிளேஸ், கொள்ளுப்பிட்டி, கொழும்பு என்ற முகவரியிலுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய வாசஸ்தலத்தில் இருந்து, கொழும்பு 07, ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடிக்கு

மேலும்...
மஹிந்த ஆட்சியை கவிழ்க்க 3000 கோடி ரூபாய் செலவு; பின்னணியில் அமெரிக்கா; அர்ஜுன மகேந்திரனுக்கு தொடர்பு

மஹிந்த ஆட்சியை கவிழ்க்க 3000 கோடி ரூபாய் செலவு; பின்னணியில் அமெரிக்கா; அர்ஜுன மகேந்திரனுக்கு தொடர்பு 0

🕔22.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, 3000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஊடகவியலாளர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்தபோது, இந்தத் தகவலை அவர் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “பல நாடுகளுடன் சேர்ந்து தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த சதியில் ஈடுபட்டனர். இதற்காக அமெரிக்காவுடன்

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்களை, மார்ச் மாதம் நடத்த முடியும்: அமைச்சர் பைசர் முஸ்தபா நம்பிக்கை

மாகாண சபைத் தேர்தல்களை, மார்ச் மாதம் நடத்த முடியும்: அமைச்சர் பைசர் முஸ்தபா நம்பிக்கை 0

🕔22.Sep 2017

மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் என்று உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் சீர்திருத்தச் சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை அமைச்சில் இடம்பெற்றபோது, இதனைக் கூறினார். புதிய தேர்தல் முறைமையின் கீழ், மாகாண சபைகளுக்கான தேர்தல் தொகுதிவாரியாரியாக 50 வீதமும், வீதாசார

மேலும்...
08 கோடி 80 லட்சம் ரூபாய் பணக் கடத்தல் முறியடிப்பு; துபாய் செல்லவிருந்த தெமட்டகொட இளம் ஜோடி கைது

08 கோடி 80 லட்சம் ரூபாய் பணக் கடத்தல் முறியடிப்பு; துபாய் செல்லவிருந்த தெமட்டகொட இளம் ஜோடி கைது 0

🕔22.Sep 2017

இலங்கையிலிருந்து 8.8 கோடி ரூபாய் பெறுமதியான பணத்தை துபாய்க்கு கடத்த முற்பட்ட இளம் ஜோடி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். குறித்த ஜோடியினர், விமான நிலையத்தின் விசேட வழி ஊடாக தமது பொதிகளுடன் செல்ல முயற்சித்த போது, சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்ட சமயம் சிக்கிக் கொண்டனர் என்று, சுங்க பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான

மேலும்...
நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டங்களைக் கொண்டுவந்து, இறைமையை அரசாங்கம் அழிக்கிறது: மஹிந்த விசனம்

நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டங்களைக் கொண்டுவந்து, இறைமையை அரசாங்கம் அழிக்கிறது: மஹிந்த விசனம் 0

🕔21.Sep 2017

பெண்களின் பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளை கூறிக்கொண்டு நல்லாட்சி அரசாங்கம்  சகல தேர்தல்களையும் பிட்போடவே முயற்சித்து வருகிறது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் 20 வருட அரசியல் வாழ்வின் பூர்த்தியையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு

மேலும்...
மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டம்: கலப்பு முறையில் மாற்றம்

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டம்: கலப்பு முறையில் மாற்றம் 0

🕔21.Sep 2017

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் வேட்பாளர்களின் நியமனமானது தொகுதிவாரியாக 60 வீதமும், வீதாசார ரீதியாக 40 வீதமும் அமைந்திருத்தல் வேண்டும் எனும் நிபந்தனையானது, 50:50 என திருத்தப்பட்டுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம், நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இதுவரையில் வீதாசார முறையில் நடைபெற்று வந்த

மேலும்...
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார்

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார் 0

🕔21.Sep 2017

புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை அரசியலமைப்பு பேரவைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார். புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்குழுவின் தலைவர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மேற்படி அறிக்கையினை இன்று வியாழக்கிழமை காலை சமர்ப்பித்தார்.புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவை, இன்று காலை 09.30 மணிக்கு பேரவையின் தலைவர் கரு

மேலும்...
வீட்டிலிருந்த எம்.பி.களை அழைத்து வருவதற்காகவே, வாக்களிப்பு நேரம் தாமதிக்கப்பட்டது

வீட்டிலிருந்த எம்.பி.களை அழைத்து வருவதற்காகவே, வாக்களிப்பு நேரம் தாமதிக்கப்பட்டது 0

🕔20.Sep 2017

வீட்டிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் பொருட்டு அழைத்து வருவதற்காகவே, வாக்களிக்கும் நேரத்தினை காலதாமதப்படுத்தியதாக ஒன்றிணைந்த எதிரணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேற்படி சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு இன்று இரவு 6.30 மணியளவில் இடம்பெறுவதாக இருந்தது. ஆனாலும், 8.30 மணிவரை வாக்கெடுப்பு நடவடிக்கை காலதாமதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வீட்டிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து,

மேலும்...
மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வென்றது

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வென்றது 0

🕔20.Sep 2017

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேறியுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கான மூன்றாம் வாசிப்புக்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 34 வாக்குகளும் கிடைத்தன. முன்னதாக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

மேலும்...
திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, மூன்றிரண்டு பெரும்பான்மை தேவை: சபாநாயகர் அறிவிப்பு

திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, மூன்றிரண்டு பெரும்பான்மை தேவை: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔20.Sep 2017

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது விவாதிக்கப்படும் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின், சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சட்ட மா அதிபர் இது குறித்து தெரியப்படுத்தியமையினை அடுத்து, இந்த அறிவிப்பினை அவர் விடுத்துள்ளார்.

மேலும்...
டயலொக் சேவை, நாடு முழுவதும் தடை

டயலொக் சேவை, நாடு முழுவதும் தடை 0

🕔20.Sep 2017

இலங்கையின் தொலைத் தொடர்பு வழங்குநரான டயலொக் சேவைய, இன்று புதன்கிழமை பிற்பகலளவில் நாடு முழுவதும் தடைப்பட்டிருந்தது. இந்த நிலை சில மணி நேரங்கள் நீடித்திருந்தமையினால், வாடிக்கையாளர்கள் பாரியளவில் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இதேவேளை, தமது சேவை தடைப்பட்டிருந்ததாக டயலொக் நிறுவன வாடிக்கையாளர் சேவையும் ஒப்புக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போது டயலொக் சேவை பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. வாடிக்கையாளர்களின்

மேலும்...
அவசர அவசரமாக சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிப்பது, எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: சபையில் அமீரலி

அவசர அவசரமாக சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிப்பது, எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: சபையில் அமீரலி 0

🕔20.Sep 2017

– சுஐப் காசிம் – மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்ட  மூலத்தில் அவசர அவசரமாக மேலும் சில திருத்தங்களை மேற்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடும் என்ற நியாயமான அச்சம் தமக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன் காரணமாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்