வடக்குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது: ஹக்கீம் தெரிவிப்பு 0
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைவு எனும் விடயத்தில் வெட்டொன்று, துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வடக்குடன் கிழக்கை இணைக்கவிட மாட்டோமென கூறி சிக்கலை ஏற்படுத்த முயற்சிக்கின்ற தரப்பினருக்கு தூபமிடுவதற்கு முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே, மு.கா. தலைவர்