Back to homepage

மேல் மாகாணம்

பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ, எதிரணியில் அமர்ந்தார்

பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ, எதிரணியில் அமர்ந்தார் 0

🕔19.Sep 2017

முன்னாள் பிரதியமைச்சரும், ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அருந்திக பெனாண்டோ, இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றின் எதிரணி வரிசையில் அமர்ந்தார். சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சராகப் பதவி வகித்த அவரை, கடந்த 12ஆம் திகதி, அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதி நீக்கியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளரான இவர், பிரதியமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டே, அரசாங்கத்துக்கு

மேலும்...
அஸ்பெஸ்டஸ்  இறக்குமதி தடையின் ஊடாக,  செங்களி தயாரிப்புத் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை : றிசாத் தெரிவிப்பு

அஸ்பெஸ்டஸ் இறக்குமதி தடையின் ஊடாக, செங்களி தயாரிப்புத் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை : றிசாத் தெரிவிப்பு 0

🕔19.Sep 2017

செங்களியிலான தயாரிப்புத்துறையிலும் சீனரகக் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தியிலும் இலங்கை அதீத அக்கறை காட்டி வருவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அடுத்த ஆண்டு அஸ்பெஸ்டஸ் பொருட்களை தடைசெய்வதன் ஊடாக இந்தத் துறையின் பொருளாதார நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பதற்கு தாம் நாட்டம் காட்டிவருவதாகவும் அவர் கூறினார்.இலங்கை பீங்கான், மற்றும் கண்ணாடிரக கவுன்ஸ்லின் 14வது வருடாந்த பொதுக் கூட்டம்

மேலும்...
ஜனாதிபதியுடன் ஐ.நா.சபை செல்லவிருந்த அமைச்சர் பொன்சேகாவுக்கு, அமெரிக்கா வீசா மறுப்பு

ஜனாதிபதியுடன் ஐ.நா.சபை செல்லவிருந்த அமைச்சர் பொன்சேகாவுக்கு, அமெரிக்கா வீசா மறுப்பு 0

🕔19.Sep 2017

ஜனாதிபதியுடன் அமெரிக்கா செல்லவிருந்த அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு அந்த நாடு வீசா வழங்க மறுத்துள்ளது. இந்தத் தகவலை சரத் பொன்சேகாவே வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, அமெரிக்காவின் நிவ்யோக் நகருக்கு ஜனாதிபதி பயணித்துள்ளார். இதன்போது ஜனாதிபதியுடன் செல்லும் குழுவில் தனது பெயரும் உள்ளடங்கியிருந்ததாகவும், ஆனால், தனக்கு வீசா வழங்குவதற்கு அமெரிக்கா

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைக்க, அரசாங்கம் திட்டம்; ஆளுநர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கவும் முடிவு

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைக்க, அரசாங்கம் திட்டம்; ஆளுநர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கவும் முடிவு 0

🕔18.Sep 2017

– மப்றூக்- கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் கலையவுள்ள நிலையில், அவற்றுக்கான தேர்தல்களை ஒரு வருட காலத்துக்கு ஒத்தி வைப்பதற்கான நடவடிக்கையொன்றினை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, தேர்தல்கள் நடத்தப்படும் வரை, மாகாண சபைகளை ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றில்

மேலும்...
20ஐ கைவிட அரசாங்கம் தீர்மானம்; வருட இறுதியில் தேர்தலுக்கும் தயார்

20ஐ கைவிட அரசாங்கம் தீர்மானம்; வருட இறுதியில் தேர்தலுக்கும் தயார் 0

🕔18.Sep 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கான எண்ணத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது. அதேபோன்று, கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திப் போடும் திட்டத்தையும் அரசாங்கம் கைவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 20ஆவது திருத்தம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம், நாளை மறுநாள் புதன்கிழமை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளது. 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதாயின் சர்வஜன

மேலும்...
ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இலங்கையில் அடைக்கலம்; போலி பிரசாரம் தொடர்பில், விழிப்பாக இருக்குமாறு அறிவுரை

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இலங்கையில் அடைக்கலம்; போலி பிரசாரம் தொடர்பில், விழிப்பாக இருக்குமாறு அறிவுரை 0

🕔18.Sep 2017

ரோஹிங்ய முஸ்லிம்கள் சிலருக்கு இலங்கை அடைக்கலம் வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக சில சக்திகள் போலிப் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. ஸ்ரீலங்கா ஐக்கிய முஸ்லிம் சங்கம் என்ற பெயரில் சில தினங்களுக்கு முன் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில், இலங்கை அரசாங்கத்துக்கு இதற்காக பாராட்டுத் தெரிவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மக்களைத் தவறாக வழி நடத்துவற்காகவும், பௌத்த மற்றும் முஸ்லிம்

மேலும்...
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள், தொகுதிவாரி முறைமையின் கீழ் நடைபெறும்: ஜனாதிபதி தெரிவிப்பு

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள், தொகுதிவாரி முறைமையின் கீழ் நடைபெறும்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔17.Sep 2017

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள், தொகுதிவாரி முறையின் கீழ் நடைபெறும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வட மத்திய மாகாண சபை உறுப்பினர்களை, ஜனாதிபதி இல்லத்தில் நேற்று சனிக்கிழமை சந்தித்துப் பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். புதிய அரசியல் கலாசாரமொன்றினை உருவாக்கும் நோக்குடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்

மேலும்...
அமைச்சர் றிசாத் உள்ளிட்டோரின் வீடுகளை சுற்றி வளைக்க இனவாதிகள் திட்டம்; தடுத்து நிறுத்தி தண்டனை வழங்குமாறு ஆசாத் சாலி கோரிக்கை

அமைச்சர் றிசாத் உள்ளிட்டோரின் வீடுகளை சுற்றி வளைக்க இனவாதிகள் திட்டம்; தடுத்து நிறுத்தி தண்டனை வழங்குமாறு ஆசாத் சாலி கோரிக்கை 0

🕔17.Sep 2017

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இந்த நாட்டில் வாழும் சூழல் இல்லாத போது, மியன்மார் அகதிகளை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து நாங்கள் குடியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக இனவாதிகள் போலியான வதந்திகளைப் பரப்பி தற்போது இருக்கின்ற அற்ப சொற்ப நிம்மதிகளையும் குலைக்கப பார்க்கின்றனர் என்று தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆசாத் சாலி

மேலும்...
20 தொடர்பான உச்ச நீதிமன்ற பரிந்துரையில் விளக்கமில்லையாம்; அரசாங்க உயர் தலைவர் விசனம்

20 தொடர்பான உச்ச நீதிமன்ற பரிந்துரையில் விளக்கமில்லையாம்; அரசாங்க உயர் தலைவர் விசனம் 0

🕔16.Sep 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றவதாகயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில், தனது முடிவுக்கான காரணங்களை நீதிமன்றம் முன்வைக்கவில்லை என்று, அரசாங்கத்தின் உயர் மட்டத்தவர் ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூடத்தின் போதே, அவர் இந்த

மேலும்...
சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி; வெற்றிலையிலிருந்து கதிரைக்கு மாறுகிறது

சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி; வெற்றிலையிலிருந்து கதிரைக்கு மாறுகிறது 0

🕔16.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியினை மீண்டும் அமைத்து, அதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி ஆர்வம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் பல கட்சிகள் கூட்டிணைந்து சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் போட்டியிட்டமை

மேலும்...
20 ஆவது திருத்தம் கை நழுவிப் போனமையினை அடுத்து, ஜனாதிபதி – பிரதமர் தீவிர ஆலோசனை

20 ஆவது திருத்தம் கை நழுவிப் போனமையினை அடுத்து, ஜனாதிபதி – பிரதமர் தீவிர ஆலோசனை 0

🕔16.Sep 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாயின் சர்வஜன வாக்கெடுப்பினைநடத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளமையினை அடுத்து எழுந்துள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக, நேற்று வெள்ளிக்கிழமை இரவு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு 9.00 மணி முதல் 10.30 வரை நடைபெற்ற இந்த ஆலோசனைக்

மேலும்...
வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோருக்கான அறிவித்தல்; மீள்குடியேற விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோருக்கான அறிவித்தல்; மீள்குடியேற விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் 0

🕔15.Sep 2017

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், நீண்டகாலமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களைமீண்டும் வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தும் துரித வேலைத்திட்டம், மீள்குடியேற்ற செயலணியினால் முன்னெடுக்கப்படுகிறது. பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மீள்குடியேறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள், மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழான மேற்படி செயலணிக்கு உடன் விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் பொறியலாளர் யாசீன் தெரிவித்தார்.

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள்; மூன்று வாரங்களுக்குள் அறிவிப்பு வரும்

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள்; மூன்று வாரங்களுக்குள் அறிவிப்பு வரும் 0

🕔15.Sep 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இன்னும் மூன்று வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் இம்மாதம் இறுதியிலும், ஏனைய இரு சபைகளின் பதவிக் காலம் அடுத்த மாதம் முதலாம் திகதியுடனும் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில்,

மேலும்...
20ஆவது திருத்தம் அவுட்; சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு

20ஆவது திருத்தம் அவுட்; சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔15.Sep 2017

– என். வித்தியாதரன் – அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்துவதற்கு வழி செய்யும் விதத்தில் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதாயின், நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடனும், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களின் அனுமதியுடனுமே அதனைத் செய்ய முடியும் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது

மேலும்...
மன்னிப்புக் கோரினார் அருந்திக; புதிய அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பரிசீலிப்பு

மன்னிப்புக் கோரினார் அருந்திக; புதிய அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பரிசீலிப்பு 0

🕔14.Sep 2017

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அருந்திக பெனாண்டோவுக்கு, புதிய அமைச்சுப் பதவியொன்றினை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியிடம் அருந்திக பெனாண்டோ மன்னிப்புக் கோரியமையினை அடுத்து, இந்த நிலை உருவாகியுள்ளது. அருந்திக பெனாண்டோவை அவர் வகித்த பிரதியமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது நிறைவேற்று அதிகாரத்தினைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்