Back to homepage

மேல் மாகாணம்

லலித் மற்றும் அனுஷ ஆகியோரின் பிணை மனு தொடர்பில் விளக்கமளிக்குமாறு, சட்ட மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு

லலித் மற்றும் அனுஷ ஆகியோரின் பிணை மனு தொடர்பில் விளக்கமளிக்குமாறு, சட்ட மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு சம்பந்தமாக விளக்கமளிக்குமாறு சட்ட மா அதிபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 20ம் திகதி இது தொடர்பில் நீதிமன்றத்தில்

மேலும்...
சட்ட விரோதமாக காணி, வீடு வாங்கிய குற்றச்சாட்டு: நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் யோசித ஆஜர்

சட்ட விரோதமாக காணி, வீடு வாங்கிய குற்றச்சாட்டு: நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் யோசித ஆஜர் 0

🕔14.Sep 2017

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று வியாழக்கிழமை காலை ஆஜரானார். பணச் சலவை மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு இவர் ஆஜரானார். இவர் சட்ட விரோதமாகப் பணம் செலுத்தி கல்கிசை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் காணி மற்றும் வீடு ஆகியவற்றினைக் கொள்வனவு செய்தார்

மேலும்...
‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகார சபை’ நிறுவ, அமைச்சரவை அனுமதி; அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகார சபை’ நிறுவ, அமைச்சரவை அனுமதி; அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு 0

🕔13.Sep 2017

சிறிய, மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான தேசிய கொள்கை ஒன்றையும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான தேசிய அதிகார சபையொன்றையும் அமைப்பதற்கான முயற்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிருத்தி அதிகார சபை (நெடா) நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாக்கந்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இன்கியுபேட்டர் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றல் இயந்திர

மேலும்...
நாப்பது வயது பெண்ணின் இடுப்பிலிருந்து, 04 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் சிக்கியது

நாப்பது வயது பெண்ணின் இடுப்பிலிருந்து, 04 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் சிக்கியது 0

🕔13.Sep 2017

நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய நகைகளை கடத்த முயன்ற 40 வயதுடைய பெண் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டார். துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த இவரிடமிருந்து சுமார் 7.8 கிலோகிராம் நகைகள் கைப்பற்றப்பட்டதாக, சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

மேலும்...
லலித், அனுஷ சிகிச்சை பெறும் இடத்தில் தேடுதல்; கைத்தொலைபேசி, சிம் அட்டைகள் சிக்கின

லலித், அனுஷ சிகிச்சை பெறும் இடத்தில் தேடுதல்; கைத்தொலைபேசி, சிம் அட்டைகள் சிக்கின 0

🕔13.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சிலைச்சாலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில், இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் ஏராளமான ‘சிம்’ அட்டைகள் கைப்பற்றப்பட்டன. இந்த நோயாளர் விடுதியில், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

மேலும்...
20ஆவது திருத்தத்தில் சிக்கல் இருக்கிறது; ஹக்கீம் கூறிய கருத்தால், அமைச்சரவையில் வாக்குவாதம்

20ஆவது திருத்தத்தில் சிக்கல் இருக்கிறது; ஹக்கீம் கூறிய கருத்தால், அமைச்சரவையில் வாக்குவாதம் 0

🕔13.Sep 2017

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரவையில் 20ஆவது திருத்தம் தொடர்பில் பேசிய போது, அங்கிருந்த ஏனைய அமைச்சர்களுடன் முரண்படும் நிலைமை ஏற்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர், அது தொடர்பில் தனக்குள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டதாகவும் அந்த ஊடகத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல்; ஜனவரி 20இல்: நாட்குறித்தார் தேசப்பிரிய

உள்ளுராட்சித் தேர்தல்; ஜனவரி 20இல்: நாட்குறித்தார் தேசப்பிரிய 0

🕔12.Sep 2017

உள்ளுராட்சித் தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்துள்ளார். க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இவ்வருடம் டிசம்பர் மாதம் உள்ளதால், அந்தக் காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியாது என்றும் அவர் கூறினார். டிசம்பர் மாதம் 09ஆம் திகதி, தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பானதொரு

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறவர்கள், எண்ணங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை: பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ

அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறவர்கள், எண்ணங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை: பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ 0

🕔12.Sep 2017

இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்கும் எண்ணம் தனக்கு இருக்கவில்லை என்று, பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியிலிருந்து தன்னை நீக்கியமை காரணமாக, அரசாங்கத்திலிருந்து விலகும் எண்ணம் கொண்டுள்ள அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர்

மேலும்...
மியன்மார் விடயத்தில் மலேசியா தலையிட வேண்டும்: பேரக் மன்னரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை

மியன்மார் விடயத்தில் மலேசியா தலையிட வேண்டும்: பேரக் மன்னரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔12.Sep 2017

– ஆர். ஹஸன் –மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க பிராந்தியத்தின் வளர்ச்சியடைந்த முஸ்லிம் நாடு என்றடிப்படையில் மலேசியா தலையீடு செய்ய வேண்டும் என, மலேசியாவின் பேராக் மன்னர் சுல்தான் நஸ்ரின் மியூசுதீன் சாஹ்விடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

மேலும்...
பிரதியமைச்சுப் பதவியிலிருந்து அருந்திக நீக்கம்

பிரதியமைச்சுப் பதவியிலிருந்து அருந்திக நீக்கம் 0

🕔12.Sep 2017

சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் பதவியிலிருந்து அருந்திக பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அருந்திக பெனாண்டோவை பிரதியமைச்சர் பதவியிலிருந்து, ஜனாதிபதி நீக்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு இவர் தெரிவானார். இவர் மஹிந்த ராஜபக்ஷ அபிமானி

மேலும்...
ஹசனலியும் தாஹிரும் தேர்தலில் போட்டியிட்டால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

ஹசனலியும் தாஹிரும் தேர்தலில் போட்டியிட்டால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔11.Sep 2017

– அஹமட் – “ஹசனலியும், தாஹிரும் தேர்தலொன்றின்போது நிந்தவூரில் போட்டியிடுவார்கள் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்” என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பேசும் போதே, மு.கா. தலைவர் இவ்வாறு கூறினார். மு.காங்கிரசின்

மேலும்...
நான் ஏன் கையெடுத்துக் கும்பிடுகிறேன்; தனது செயலுக்கு, மு.கா. தலைவர் ஹக்கீம் சொல்லும் விளக்கம்

நான் ஏன் கையெடுத்துக் கும்பிடுகிறேன்; தனது செயலுக்கு, மு.கா. தலைவர் ஹக்கீம் சொல்லும் விளக்கம் 0

🕔10.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – பெரும்பான்மையினராக பௌத்தர்கள் வாழும் நாட்டில், சிறுபான்மையினராக வாழ்கின்ற நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற முறையிருக்கிறது. பௌத்த ஆட்சியாளர்கள் – அவர்களின் முறைப்படி கும்பிட்டு வணக்கம் தெரிவிக்கும் போது, அதனை மரியாதைப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அதனால்தான், பதிலுக்கு நானும் கைகூப்பி கும்பிடுகிறேன் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப்

மேலும்...
மு.கா. தலைவரை கேள்விக்குட்படுத்தும் யுக மாற்றத்துக்கான அறைகூவலை விடுக்கிறேன்: ரவூப் ஹக்கீம்

மு.கா. தலைவரை கேள்விக்குட்படுத்தும் யுக மாற்றத்துக்கான அறைகூவலை விடுக்கிறேன்: ரவூப் ஹக்கீம் 0

🕔10.Sep 2017

– பிறவ்ஸ் –“முஸ்லிம் அரசியலில் புதிய யுகமாற்றம் நிகழ்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய அழுத்தக்குழுவான ஒரு இளைஞர் படை தேவை. தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களை கேள்விக்குட்படுத்தும் வகையில், அவர்களை பொறுப்புதாரியாக மாற்றுகின்ற ஒரு யுகமாற்றத்துக்கான அறைகூவலை விடுக்கிறேன்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இளைஞர் காங்கிரஸ் பேரவை அமைப்பதற்கான முதற்கட்ட

மேலும்...
சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவை கொண்டு வர, மூன்று அமைச்சர்கள் நியமனம்

சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவை கொண்டு வர, மூன்று அமைச்சர்கள் நியமனம் 0

🕔9.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சுதந்திரக் கட்சியின் பக்கம் ஈர்த்துக் கொண்டு வரும் பணியினை மூன்று அமைச்சர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்படைத்துள்ளார் எனத் தெரியவருகிறது. இதற்காக அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரையே

மேலும்...
சிறைச்சாலை வைத்தியசாலையில், நினைத்த மாதிரி போய் படுக்க முடியாது; ஆப்பு வைத்தார் சுவாமிநாதன்

சிறைச்சாலை வைத்தியசாலையில், நினைத்த மாதிரி போய் படுக்க முடியாது; ஆப்பு வைத்தார் சுவாமிநாதன் 0

🕔9.Sep 2017

சிறைக் கைதிகளை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதாயின், மூன்று வைத்தியர்களின் ஒப்புதல்களைப் பெறவேண்டும் எனும் நிபந்தனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறைக் கைதிகளாக உள்ள விசேட அரசியல்வாதிகளுக்கு தவறாகவும், உதவி செய்யும் வகையிலும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி வழங்கப்படுவதாக, பல்வேறு தரப்பிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன் காரணமாகவே, சிறைக்கைதி ஒருவரை சிறைச்சாலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்