லலித் மற்றும் அனுஷ ஆகியோரின் பிணை மனு தொடர்பில் விளக்கமளிக்குமாறு, சட்ட மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு 0
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு சம்பந்தமாக விளக்கமளிக்குமாறு சட்ட மா அதிபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 20ம் திகதி இது தொடர்பில் நீதிமன்றத்தில்