Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

ஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு

ஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு மேலும் மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு 0

🕔14.Aug 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மேலும் மூவரின் பெயர் பரிந்துரைக்கப்படடுள்ளதாகத் தெரியவருகிறது. அந்த வகையில் மொத்தமாக 07 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கட்சியின் செயற்குழுவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கட்சிக்கு புதிய மற்றும் இளம் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான

மேலும்...
ஐ.தே.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்; புதிய தலைவர் பதவிக்கு 04 பெயர்கள் பிரேரணை

ஐ.தே.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்; புதிய தலைவர் பதவிக்கு 04 பெயர்கள் பிரேரணை 0

🕔10.Aug 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மாினத்துள்ளார். கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதேவேளை கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க, தயாகமகே, வஜிர அபேவர்த்தன உட்பட தனது பெயரும் பிரேரிக்கப்பட்டுள்ளன என்று அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சஜித் பிரேமதாஸ தலைமையிலான

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியமை: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள், விசாரணைக்கு வருகின்றன

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியமை: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள், விசாரணைக்கு வருகின்றன 0

🕔12.May 2020

ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாடோ, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள்

மேலும்...
தேர்தல் கால ஞானம்:  ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல்

தேர்தல் கால ஞானம்: ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல் 0

🕔10.Mar 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கடந்த வியாழக்கிழமையன்று (05ஆம் திகதி) முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரி, உரையொன்றை ஆற்றியிருந்தார். தமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசம் ஒன்றினை தாம் மீறி விட்டதாகவும், அதற்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருவதாகவும்

மேலும்...
‘ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது’ என்று, அஷ்ரப் கூறிய அறிவுரையை மீறி விட்டோம்; அதற்காக மன்னிப்பு கோருகிறாம்: ஹரீஸ்

‘ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது’ என்று, அஷ்ரப் கூறிய அறிவுரையை மீறி விட்டோம்; அதற்காக மன்னிப்பு கோருகிறாம்: ஹரீஸ் 0

🕔6.Mar 2020

– நூருல் ஹுதா உமர் – “ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது என்று, மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கூறிய அறிவுரையை நாங்கள் மீறி விட்டோம். அதற்காக சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம்” என்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். “ரணிலின் ஆட்சியில் ஏழு வருடங்கள் ஒரு துரும்பை கூட

மேலும்...
ஐ.தே.க. செயலாளர் பதவியிலிருந்து அகில ராஜிநாமா

ஐ.தே.க. செயலாளர் பதவியிலிருந்து அகில ராஜிநாமா 0

🕔4.Mar 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ராஜிநாமாவை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவடைந்து பொதுத் தேர்தலில் சஜித் தலைமையில் கூட்டணியாகவும், ரணில் தலைமையிலும் போட்டியிடும் ஒரு நிலைவரம் உருவாகியுள்ள நிலையில் இந்த ராஜிநாமாவை அகில அறிவித்துள்ளார்.

மேலும்...
தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல்

தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல் 0

🕔3.Mar 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – அநேகமாக இந்தப் பத்தியை, நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலொன்றுக்கான தினத்தை அறிவிக்கும் வர்த்தமானி வெளியாகி இருக்கக்கூடும். இல்லா விட்டாலும், அடுத்து வரும் நாள்களில் அது நடக்கும்.   ‘ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வெற்றிபெறும் அணிதான், அடுத்து அமையும் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றும்’ என்கிற பொதுவான

மேலும்...
ரணிலுக்கு தேசியப்பட்டியல்: பொன்சேகா தெரிவிப்பு

ரணிலுக்கு தேசியப்பட்டியல்: பொன்சேகா தெரிவிப்பு 0

🕔27.Feb 2020

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது தேசிய பட்டியலின் ஊடாக களமிறங்க கூடும் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ராகமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
ஐ.தே.க. தலைவராக தொடர்ந்தும் ரணில்; சஜித் அணியினருக்கு பெரும் ஏமாற்றம்

ஐ.தே.க. தலைவராக தொடர்ந்தும் ரணில்; சஜித் அணியினருக்கு பெரும் ஏமாற்றம் 0

🕔30.Jan 2020

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பதென, இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டதோடு, அந்த முன்னணயின் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது. எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில்

மேலும்...
ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தை சஜித் தரப்பு புறக்கணிப்பு

ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தை சஜித் தரப்பு புறக்கணிப்பு 0

🕔30.Jan 2020

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறும் நிலையில், அதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர் கலந்து கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த கூட்டம் இன்று மாலை 03 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ரணில் வாக்கு மூலம் வழங்கினார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ரணில் வாக்கு மூலம் வழங்கினார் 0

🕔29.Jan 2020

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர். இன்று புதன்கிழமை காலை ரணிலிடமிருந்து இந்த வக்கு மூலம் பெறப்பட்டது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஆகியோரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்கு மூலங்களைப் பெற்றிருந்தனர். முன்னாள்

மேலும்...
சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள்

சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள் 0

🕔16.Jan 2020

– சுஐப் எம்.காசிம் – பொதுத் தேர்தலை வெற்றிகொள்வதற்கான ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த நகர்வுகள் அரசாங்கத்தை அமைக்க உதவுமா? இல்லை தோற்கடிக்கப்பட்டு மேலும், மோதல்களை ஏற்படுத்துமா? ஆதரவாளர்களுக்கு இன்றுள்ள அச்சம்தான் இது. பத்து வருட ஆட்சியைப் புரட்டிப் போட எடுத்த எத்தனங்களுக்கு “ஐந்து வருடங்களாவது ஆட்சியில் இருக்கவில்லையே” என்ற விரக்தியால், இக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர்

மேலும்...
கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது

கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது 0

🕔16.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியைத் தீர்மானிப்பதற்காக, கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொழுதிலும், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்று கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்நிலையிலேயே தலைவர் பதவி தொடர்பில் எவ்வித

மேலும்...
கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விலக வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா

கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விலக வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா 0

🕔16.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்; “ரணில் விக்ரமசிங்க 25 ஆண்டுகளாக கட்சித் தலைவர் பதவியில் இருக்கிறார். இந்த நிலையில் கட்சியின் மிகச் சிறிய குழுவினரே, ஐ.தே.கட்சியின் தலைவராக ரணில் இருக்க வேண்டும்

மேலும்...
“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”:  கனவு பலிக்குமா?

“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”: கனவு பலிக்குமா? 0

🕔14.Jan 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் “அடுத்த நாடாளுமன்றில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள் அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர். “நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு ஜனாதிபதி கோட்டா, பிரதமர் சஜித்” என்று முன்னாள் அமைச்சர் மனோ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்