Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள்

சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள் 0

🕔16.Jan 2020

– சுஐப் எம்.காசிம் – பொதுத் தேர்தலை வெற்றிகொள்வதற்கான ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த நகர்வுகள் அரசாங்கத்தை அமைக்க உதவுமா? இல்லை தோற்கடிக்கப்பட்டு மேலும், மோதல்களை ஏற்படுத்துமா? ஆதரவாளர்களுக்கு இன்றுள்ள அச்சம்தான் இது. பத்து வருட ஆட்சியைப் புரட்டிப் போட எடுத்த எத்தனங்களுக்கு “ஐந்து வருடங்களாவது ஆட்சியில் இருக்கவில்லையே” என்ற விரக்தியால், இக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர்

மேலும்...
கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது

கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது 0

🕔16.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியைத் தீர்மானிப்பதற்காக, கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொழுதிலும், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்று கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்நிலையிலேயே தலைவர் பதவி தொடர்பில் எவ்வித

மேலும்...
கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விலக வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா

கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விலக வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா 0

🕔16.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்; “ரணில் விக்ரமசிங்க 25 ஆண்டுகளாக கட்சித் தலைவர் பதவியில் இருக்கிறார். இந்த நிலையில் கட்சியின் மிகச் சிறிய குழுவினரே, ஐ.தே.கட்சியின் தலைவராக ரணில் இருக்க வேண்டும்

மேலும்...
“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”:  கனவு பலிக்குமா?

“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”: கனவு பலிக்குமா? 0

🕔14.Jan 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் “அடுத்த நாடாளுமன்றில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள் அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர். “நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு ஜனாதிபதி கோட்டா, பிரதமர் சஜித்” என்று முன்னாள் அமைச்சர் மனோ

மேலும்...
பிணை முறி மோசடிகளின் சூத்திரதாரியாக ரணில் விக்ரமசிங்கவே இருந்துள்ளார்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு

பிணை முறி மோசடிகளின் சூத்திரதாரியாக ரணில் விக்ரமசிங்கவே இருந்துள்ளார்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு 0

🕔4.Jan 2020

மத்திய வங்கி பிணை முறி விநியோகச் செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடிகளின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணைமுறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அவர் வெ ளியிட்டுள்ள புத்தகம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கான

மேலும்...
ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார்: சரத் பொன்சேகா தெரிவிப்பு

ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார்: சரத் பொன்சேகா தெரிவிப்பு 0

🕔22.Dec 2019

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தன்னிடம் கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தில் இருப்பார் என்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிடம் கட்டாயம் கையளிக்க வேண்டும் எனவும்

மேலும்...
ரணில் பதவி விலகவுள்ளார்: அஜித் பி. பெரேரா

ரணில் பதவி விலகவுள்ளார்: அஜித் பி. பெரேரா 0

🕔3.Dec 2019

“ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது பொறுப்புக்களை நிறைவு செய்து பதவி விலக தயாராக உள்ளார் என அறியக்கிடைத்துள்ளது” என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறினார். ரணில் விக்ரமசிங்க

மேலும்...
ரணில் எதிர்க்கட்சித் தலைவர்; கரு தெரிவிப்பு

ரணில் எதிர்க்கட்சித் தலைவர்; கரு தெரிவிப்பு 0

🕔27.Nov 2019

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய முன்னிணியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தவலை சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு இணங்க, ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக

மேலும்...
சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, சாதிப் பாகுபாடு ஒரு காரணமாக அமைந்ததா?

சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, சாதிப் பாகுபாடு ஒரு காரணமாக அமைந்ததா? 0

🕔26.Nov 2019

கலாநிதி றமீஸ் அபூபக்கர் உடன் ஒரு கலந்துரையாடல் – மப்றூக் – நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் சாதிப் பாகுபாடு முக்கியமானதொரு காரணமாக  அமைந்து விட்டது என்கிற பேச்சு பரவலாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்

மேலும்...
தலைமைப் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்: ஐ.தே.க. செயலாளர் அகிலவிராஜ் தெரிவிப்பு

தலைமைப் பதவியிலிருந்து விலக, ரணில் தீர்மானம்: ஐ.தே.க. செயலாளர் அகிலவிராஜ் தெரிவிப்பு 0

🕔25.Nov 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளார் என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐ.தே.க.வின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்களைப் பரிசீலிப்பதாகவும், அதன்படி கட்சியின்

மேலும்...
பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது

பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது 0

🕔20.Nov 2019

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதிவிலிருந்து ராஜிநாமா செய்தமையினை அடுத்து, நாளைய தினம் மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அரசாங்கத்தில் 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. ரணில் உரை இந்த நிலையில் பதவி விலகியுள்ள

மேலும்...
உணச்சிக்கும் அறிவுக்கும் இடையில், சிக்கித் தவிக்கும் தேர்தல்

உணச்சிக்கும் அறிவுக்கும் இடையில், சிக்கித் தவிக்கும் தேர்தல் 0

🕔12.Nov 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – எழுந்தமானமாக ஓரிடத்தில் கூடிநின்ற சிலரிடம், விருப்பு “வாக்குகளை எவ்வாறு வழங்குவது” எனக் கேட்டபோது, அவர்களில் கணிசமானோர் கூறிய பதில்கள் தவறாக இருந்தன. இத்தனை கட்சிகள் களத்தில் நிற்கின்ற போதிலும், வாக்களிப்பு முறை பற்றி மக்கள் அறிவூட்டப்படவில்லை. ‘எங்கள் சின்னத்துக்கு புள்ளடியிட்டால் போதும்’ என்கிற வரையில்தான் வாக்காளர்களை அனைத்துக் கட்சிகளும்

மேலும்...
இரண்டு அமைச்சர்கள், 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசிலுடன் பேச்சு: கோட்டாவுக்கு ஆதரவு வழங்கவும் முடிவு

இரண்டு அமைச்சர்கள், 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசிலுடன் பேச்சு: கோட்டாவுக்கு ஆதரவு வழங்கவும் முடிவு 0

🕔9.Nov 2019

அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்களும், ஆளுந்தரப்பைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கும் பொருட்டு, இவர் இந்தப் பேச்சுவார்த்தையில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னர் கோட்டாவுடன் இணைவது குறித்துப் பேசப்பட்டாலும், அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களை

மேலும்...
“ஊழல்வாதிகளுக்கு எனது அமைச்சரவையில் இடமில்லை”: எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள் மிஸ்டர் சஜித்

“ஊழல்வாதிகளுக்கு எனது அமைச்சரவையில் இடமில்லை”: எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள் மிஸ்டர் சஜித் 0

🕔7.Nov 2019

– அஹமட் ஜனாதிபதி தேர்தலில் தான் தெரிவுசெய்யப்பட்டால் அமையவுள்ள அரசாங்கத்தில், ஊழல் – மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்க விடயமாகும். மோசடிப் பேர்வழிகள் இல்லாத ஓர் அமைச்சரவை அமைவதென்பது இந்த நாட்டு மக்கள் செய்த பாக்கியமாகவே இருக்கும். ஆனாலும், ஊழல்

மேலும்...
சாத்தான் வேதம் ஓதலாமா?

சாத்தான் வேதம் ஓதலாமா? 0

🕔1.Nov 2019

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா – நம்மில் பலர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு மோசமான ஜனாதிபதியல்ல. எனது அனுபவத்திற்கு உட்பட்ட இலங்கை அரசியல் வரலாற்றில், மிக மோசமான ஒரு ஜனாதிபதி என்றால் அது சந்திரிகா தான். அப்போது நான் ரிப்போட்டராக வீரகேசரியில் பணியாற்றிய காலம். சந்திரிகாவின் கூட்டத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்