சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள் 0
– சுஐப் எம்.காசிம் – பொதுத் தேர்தலை வெற்றிகொள்வதற்கான ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த நகர்வுகள் அரசாங்கத்தை அமைக்க உதவுமா? இல்லை தோற்கடிக்கப்பட்டு மேலும், மோதல்களை ஏற்படுத்துமா? ஆதரவாளர்களுக்கு இன்றுள்ள அச்சம்தான் இது. பத்து வருட ஆட்சியைப் புரட்டிப் போட எடுத்த எத்தனங்களுக்கு “ஐந்து வருடங்களாவது ஆட்சியில் இருக்கவில்லையே” என்ற விரக்தியால், இக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர்