Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம்; தூதரகத்தையும் மூடுங்கள்: இலங்கைக்கு ரணில் வேண்டுகோள்

தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம்; தூதரகத்தையும் மூடுங்கள்: இலங்கைக்கு ரணில் வேண்டுகோள் 0

🕔20.Aug 2021

ஆப்கானிஸ்தானில் தலிபானின் அரசாங்கத்தை அவசரப்பட்டு இலங்கை அங்கீகரிக்ககூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கான் மீண்டும் பயங்கரவாதத்தின் மையமாக மாறும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க; காபூலில் உள்ள தமது தூதரகத்தை இலங்கை மூடவேண்டும் என்றும் ஆப்கானுக்கான பயணங்களை கட்டுப்படுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பமியான் புத்தரின் சிலையை

மேலும்...
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ரணிலின் திருத்தத்தை சபாநாயகர் நிராகரித்தார்

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ரணிலின் திருத்தத்தை சபாநாயகர் நிராகரித்தார் 0

🕔20.Jul 2021

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்வைத்திருந்த திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதனை நிராகரித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பமாகிய வேளையில் சபாநாயகர் இதனை அறிவித்திருந்தார்.

மேலும்...
மஹிந்த, ரணில் உணவுண்ணும் படங்கள்: ஐக்கிய தேசியக் கட்சி விளக்கம்

மஹிந்த, ரணில் உணவுண்ணும் படங்கள்: ஐக்கிய தேசியக் கட்சி விளக்கம் 0

🕔10.Jul 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஒன்றாக உணவுண்ணும் போது பதிவு செய்யப்பட்ட படங்கள் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி விளக்கமளித்துள்ளது. குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானமையை அடுத்து, அவை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் வாதப் பிரதிவாதங்களும் வெளியாகின. இந்த நிலையிலேயே வியாழக்கிமையன்று இரவு நடந்த

மேலும்...
நாடு ராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கிறது: நாடாளுமன்றத்தில் ரணில் குற்றச்சாட்டு

நாடு ராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கிறது: நாடாளுமன்றத்தில் ரணில் குற்றச்சாட்டு 0

🕔23.Jun 2021

ராணுவம் நாட்டை நிர்வகித்து வருகிறது என்றும் இது பிழையானது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். முதலீட்டுச் சபை மாநாட்டில் ராணுவத் தளபதி உரையாற்றியமையினால், வந்த முதலீட்டாளர்களும் திரும்பிச் சென்றிருப்பார்கள் என்றும் அவர் இதன்போது கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; “செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை

மேலும்...
ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔23.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று புதன்கிழமை சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 42 வருடங்களாக தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், 03 தடவை பிரதம மந்திரியாகவும் பதவி வகித்த ரணில், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு உறுப்பினரும் கடந்த தேர்தலில்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர், வர்தமானி மூலம் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர், வர்தமானி மூலம் அறிவிப்பு 0

🕔18.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வின் தலைவர் மற்றும் 04 உறுப்பினர்கள் இணைந்து இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளனர். 42 வருடங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

மேலும்...
ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டில் உறுப்புரிமைக்கு ரணில் பெயரிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டில் உறுப்புரிமைக்கு ரணில் பெயரிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு 0

🕔16.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை, இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கையளித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேசியப்

மேலும்...
ஜிஎஸ்பி வரிச் சலுகையை இழந்தால், ஒரு டொலருக்கு 300 ரூபா செலுத்த வேண்டிவரும்: முன்னாள் பிரதமர் ரணில் எச்சரிக்கை

ஜிஎஸ்பி வரிச் சலுகையை இழந்தால், ஒரு டொலருக்கு 300 ரூபா செலுத்த வேண்டிவரும்: முன்னாள் பிரதமர் ரணில் எச்சரிக்கை 0

🕔14.Jun 2021

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை நாடு இழந்தால், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் என்றும், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 300 ரூபாவாக மாறும் எனவும் முன்னாள் பிரதமரும், ஐ.தே.கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே ஜிஎஸ்பி பிளஸ் விடயத்தை அரசியல்மயமாக்கி தூக்கி வீச வேண்டாம் என்றும்

மேலும்...
ஜுன் மூன்றாம் வாரம் ரணில் நாடாளுமன்றம் வருவார்

ஜுன் மூன்றாம் வாரம் ரணில் நாடாளுமன்றம் வருவார் 0

🕔8.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவ்வாறு நடைபெறவில்லை. இதேவேளை, இம்மாதம் (ஜுன்) மூன்றாம் வாரமளவில் அவர் நாடாளுமன்றம் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியப்பட்டியல்

மேலும்...
ரணில் விக்ரமசிங்க, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்கிறார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு

ரணில் விக்ரமசிங்க, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்கிறார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு 0

🕔15.Apr 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதத்துக்குள் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வார் என அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க தயாராகி வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு 0

🕔29.Mar 2021

கோட்டே மாநகர சபையின் உறுப்பினர் கே.ஜி தம்மிக சந்திரரத்னவை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் நகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநகர சபை உறுப்பினர் தம்மிக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, இன்று திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு விடுக்கப்பட்டது.

மேலும்...
தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் மைத்திரி: குமார வெல்கம குற்றச்சாட்டு

தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் மைத்திரி: குமார வெல்கம குற்றச்சாட்டு 0

🕔1.Mar 2021

சிறிலங்கா சுதந்திர கட்சியை அடகு வைத்து அரசியல் இலாபத்தை பெற்றுக் கொண்டதன் பயனை, அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது அனுபவிக்கிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மையான குற்றவாளியை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கண்டறியவில்லை. மாறாக முன்னாள்

மேலும்...
ரணில் – சஜித் சந்திப்பு: அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்து பேச்சு

ரணில் – சஜித் சந்திப்பு: அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்து பேச்சு 0

🕔19.Feb 2021

‘முக்கிய சில அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்து செய்ய அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்துள்ளது. அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் பாராதூர தன்மையை அறிந்தே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் என்னை சந்தித்து கலந்துரையாடினர்” என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.க தலைவர் ரணில்

மேலும்...
சஜித், ரணில் தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை: ஹரீன் எம்.பி தகவல்

சஜித், ரணில் தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை: ஹரீன் எம்.பி தகவல் 0

🕔8.Feb 2021

சஜித் பிரேமதாஸ தலைமை வகிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் சந்தித்ததாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிராக, ‘கிரிமினல்’ குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிராக, ‘கிரிமினல்’ குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைப்பு 0

🕔7.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நல்லாட்சி அரசாங்கத்தின் உயர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் குற்றவியல் குற்றச்சாட்டுகளை (Criminal charges) எதிர்கொள்ள உள்ளனர் என, சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்