Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிறகு யோசிக்கலாம்: ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிறகு யோசிக்கலாம்: ரணில் தெரிவிப்பு 0

🕔6.Sep 2019

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் பிறகு யோசிக்கலாம் என, அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கவனம் செலுத்துமாறும் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனது கட்சியின் செயலாளர், தவிசாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன்

மேலும்...
மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு ரணில்தான் காரணம்: ஜனாதிபதி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு ரணில்தான் காரணம்: ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔3.Sep 2019

மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கான பிரதான காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற மேற்படி விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மேலும்...
கௌரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, ரணில் விலகிச் செல்ல வேண்டும்: ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்

கௌரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, ரணில் விலகிச் செல்ல வேண்டும்: ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் 0

🕔1.Sep 2019

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகி, இரண்டாம் நிலை தலைவர் ஒருவருக்கு அந்தப் பதவியை வழங்கவேண்டும் என்று, ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கட்சியை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவினால் முடியாது என்பது கடந்த 25 வருடங்களில் எதிர்கொண்ட தேர்தல் தோல்விககளின் மூலம் உணர்ந்து

மேலும்...
இரண்டு, மூன்று நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்: ரணில் உறுதியளித்துள்ளதாக ஹக்கீம் தெரிவிப்பு

இரண்டு, மூன்று நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்: ரணில் உறுதியளித்துள்ளதாக ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔29.Aug 2019

ஐக்கிய தேசிய முன்னணி எனும் கூட்டணியை உருவாக்குதல் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தல் ஆகிய விடயங்களுக்கு சில நாட்களில் தீர்வை வழங்குவதாக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிடம் உறுதியளித்துள்ளதாக மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட ஐக்கி தேசிய முன்னணி

மேலும்...
மறதி

மறதி 0

🕔27.Aug 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – மக்களின் ஞாபக மறதியில்தான் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் ஏராளமான வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் வழங்குகின்றனர். ஆனால், அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின்னர், அவற்றில் அதிகமானவற்றினை நிறைவேற்றுவதில்லை. அதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களை அவர்கள் கூறுவார்கள். அப்படியே பதவிக்காலம் கழிந்து போகும். மீண்டும் ஒரு தேர்தல் வரும். எந்தவித

மேலும்...
தமைமை தாங்கியமைக்காக, அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு பிரதமர் ரணில் பாராட்டு

தமைமை தாங்கியமைக்காக, அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு பிரதமர் ரணில் பாராட்டு 0

🕔22.Aug 2019

“கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல், கூட்டுறவு மேம்பாடு, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் றிஷாட் பதியுதீன்இ தொழிற்பயிற்சித் துறையில் வெற்றிகரமாக தலைமை தாங்கியமைக்காகஇ நாங்கள் அவரைப் பாராட்டுகிறோம்’ என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஊறுகொடவத்தையில் கொரிய – இலங்கை தேசிய தொழில் பயிற்சி

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்

ஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும் 0

🕔20.Aug 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – உணர்ச்சி அரசியல் ஒன்றுக்கும் உதவாது. அவ்வாறான அரசியல் நிலைப்பாடானது, ஆண்டாண்டு காலமாக, மக்களைப் படுகுழியில் தள்ளியதைத் தவிர, வேறெதையும் செய்யவில்லை.    மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக, கடந்த தேர்தலில், கண்களை மூடிக்கொண்டு, உணர்ச்சி வேகத்தில் மைத்திரி – ரணில் கூட்டணிக்கு வாக்களித்த முஸ்லிம்கள்,

மேலும்...
யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம்

யாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம் 0

🕔16.Aug 2019

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திலேயே இந்த அங்கிகாரம் வழங்கப் பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட்பதியுதீன் கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது. இதற்கெனத் தனியார் காணிகள் கொள்வனவு

மேலும்...
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக,  அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட் 0

🕔15.Aug 2019

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் நேற்று புதன்கிழமை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது, இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: அவதானங்களும், அனுமானங்களும்

ஜனாதிபதி தேர்தல்: அவதானங்களும், அனுமானங்களும் 0

🕔6.Aug 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – விரைவில் தேர்தலொன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நியாயப்படி பார்த்தால், அது மாகாண சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி, அதை ஒத்திப் போடுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முயற்சித்து வருகிறது.   மாகாண சபைத் தேர்தலொன்று

மேலும்...
ஐ.தே.க. கூட்டணி, இந்த மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படும்: ரணில்

ஐ.தே.க. கூட்டணி, இந்த மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படும்: ரணில் 0

🕔5.Aug 2019

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி, இந்த மாதம் இறுதிக்குள் உருவாக்கப்பட்டு, கைச்சாத்திடப்படும் என்று, ஐ.தே.கட்சி தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசங்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில், அதன் நட்புக் கட்சிகளை இணைத்தக் கொண்டு ‘ஜனநாயக தேசிய முன்னணி’ எனும் பெயரில்  கூட்டணிக்கான ஒப்பந்தம் நேற்றைய தினம் கைச்சாத்திடப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சி

மேலும்...
பௌசி குழுவினர், ஐ.தே.கட்சி கூட்டணியில்  இணைகின்றார்கள்

பௌசி குழுவினர், ஐ.தே.கட்சி கூட்டணியில் இணைகின்றார்கள் 0

🕔3.Aug 2019

நாடாளுமுன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட குழுவினர், ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் இணையவுள்ளதாக, ஐ.தே.கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது அரசியல் எதிர்காலம் கருதி தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி கூறியுள்ளார். இது குறித்து அவர்

மேலும்...
சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த

சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த 0

🕔29.Jul 2019

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமானது ஒரு குடும்பத்தின் அரசியல் வரவினை தடுக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திலே மேற்கொள்ளப்பட்டது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலமைப்பு சீர் திருத்தமானது நாட்டுக்குத் தேவையான விடயங்களை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்றும்அவர் கூறினார். பொதுஜன பெரமுனவின் பெலியத்த பிரதேச தொகுதி அமைப்பாளர்   கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே

மேலும்...
எந்தத் தேர்தல் முன்னே வரும்? ஜ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? குறுக்கு நெடுக்காக யோசிக்கலாம் வாங்க

எந்தத் தேர்தல் முன்னே வரும்? ஜ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? குறுக்கு நெடுக்காக யோசிக்கலாம் வாங்க 0

🕔25.Jul 2019

– மப்றூக் – நாட்டில் இந்த வருட இறுதிக்குள் தேர்தல் ஒன்று நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அந்தத் தேர்தல் எதுவாக இருக்கும் என்கிற கேள்வியும் உள்ளது. அநேகமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியமே அதிகமாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும், மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறுவதையே விரும்புகின்றன. சு.கட்சி விரும்பும்

மேலும்...
கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு; அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறு ரணில் கோரிக்கை: மு.கா மறுப்பு

கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு; அமைச்சு பதவிகளை பொறுப்பேற்குமாறு ரணில் கோரிக்கை: மு.கா மறுப்பு 0

🕔22.Jul 2019

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர், அடுத்த கட்டமாக உள்ளூராட்சி பிரிவுகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் இன்றிரவு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார். முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்