Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

பள்ளிவாசல் சிசிரிவி கமரா ‘ஹார்ட் டிஸ்க்’ ஐ, சீருடையில் வந்தோர் எடுத்துச் சென்றனர்: ஹக்கீமிடம் தெரிவிப்பு

பள்ளிவாசல் சிசிரிவி கமரா ‘ஹார்ட் டிஸ்க்’ ஐ, சீருடையில் வந்தோர் எடுத்துச் சென்றனர்: ஹக்கீமிடம் தெரிவிப்பு 0

🕔14.May 2019

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை காரணம்காட்டி, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும், ஆட்சி மாற்றமொன்றை இலக்காக வைத்தே இப்படியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த

மேலும்...
மைத்திரியுடன் நெருக்கத்தைப் பேணி வரும் சஜித்; எழுகிறது குற்றச்சாட்டு

மைத்திரியுடன் நெருக்கத்தைப் பேணி வரும் சஜித்; எழுகிறது குற்றச்சாட்டு 0

🕔14.Apr 2019

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.தற்போது நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய ரூபவாஹினி ஆகிய இரண்டு அரச நிறுவனங்களின் தலைவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை நியமிப்பது குறித்து பேசுவதற்காகவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே ரணில் விக்ரமசிங்க,

மேலும்...
கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கும், கொழும்பு அரசியலில் பற்றப் போகும் நெருப்பும்

கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கும், கொழும்பு அரசியலில் பற்றப் போகும் நெருப்பும் 0

🕔11.Apr 2019

– சுஐப் எம். காசிம் – ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள் இவ்வருட இறுதிக்குள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜனாதிபதித் தேர்தல் காலந்தாழ்த்தப்படுமா? என்பதை நீதிமன்றம் சொல்ல நேரிடலாம். ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடமென அரசியலமைப்பி ன் 19 ஆவது திருத்தம் தௌிவாகச் சொல்கிறது. திருத்தம் நிறைவேற்றப்பட்டதிலிருந்தா? அல்லது ஜனாதிபதி பதிவியேற்றதிலிருந்தா? இந்தக்காலம் என்ற பொருட்கோடலை உச்ச

மேலும்...
எதிர்வரும் தேர்தலில், தீர்மானிக்கும் சக்தி: சாத்தியங்களும், அசாத்தியங்களும்

எதிர்வரும் தேர்தலில், தீர்மானிக்கும் சக்தி: சாத்தியங்களும், அசாத்தியங்களும் 0

🕔23.Mar 2019

– சுஐப் எம். காசிம் – ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனயின் வேட்பாளரை ஏற்கப் போவதில்லை என, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர இந்த அறிவிப்பை வெளியிட்டமையினால், கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பாகவே இதைக் கருத வேண்டும். மஹிந்த எனும் தனிநபரைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தத்தின்

மேலும்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, நரியுடன் ஒப்பிட்டு விக்னேஸ்வரன் கருத்து

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, நரியுடன் ஒப்பிட்டு விக்னேஸ்வரன் கருத்து 0

🕔17.Feb 2019

சர்வதேச சமூகத்தின் உதவியுடன் போர்க் குற்ற விசாரணை நடத்துங்கள். அதன் பின்பு மன்னிப்புப் பற்றி ஆராய்வோம் என ரணிலின் கருத்துக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். “உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு மன்னிப்பை

மேலும்...
முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு காணி வழங்க வேண்டும்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் வலியுறுத்தல்

முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு காணி வழங்க வேண்டும்: பிரதமரிடம் அமைச்சர் றிசாட் வலியுறுத்தல் 0

🕔16.Feb 2019

நாட்டில் அமைதி திரும்பி ஒன்பது ஆண்டுகளாகியுள்ள போதும், இடம்பெயர்ந்த முல்லைத்தீவு  மாவட்ட முஸ்லிம்கள், குடியிருக்க காணியின்றி அவதிப்படுவதாகவும் அவர்களுக்கு தலா 20 பேர்ச்   காணியையேனும்  ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்க பிரதமர்  நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.முல்லைத்தீவு  மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம், மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற

மேலும்...
தேசிய அரசாங்கம்: போலியும், வெட்கமும்

தேசிய அரசாங்கம்: போலியும், வெட்கமும் 0

🕔5.Feb 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – தேசிய அரசாங்கமொன்று நாட்டில் இருந்தது. அதற்கு ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியுடன், தேசிய அரசாங்கம் இல்லாமல் போய்விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உருவான மோதல்,

மேலும்...
ஐ.தே.கட்சித் தலைவராக ரணில் மீண்டும் தெரிவு

ஐ.தே.கட்சித் தலைவராக ரணில் மீண்டும் தெரிவு 0

🕔25.Jan 2019

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் செயற்குழுக் கூட்டம், கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது முன்னைய செயற்குழு உறுப்பினர்களை அடுத்துவரும் வருடத்துக்கான செயற்குழுவின் உறுப்பினர்களாக தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நேற்றைய கூட்டத்தின் போது மேலும் சில பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின்

மேலும்...
ரணிலின் டையமன்ஸ் எலையன்ஸ்:  வேளைக்கு வெடிக்கும் டைம் பொம்?

ரணிலின் டையமன்ஸ் எலையன்ஸ்: வேளைக்கு வெடிக்கும் டைம் பொம்? 0

🕔23.Jan 2019

– சுஐப் எம் காசிம் – காலிமுகத்திடலில் நடந்த ஜனநாயக வெற்றி விழாவில் பிரதமர் ரணில் அறிவித்த ‘டையமன்ஸ் எலைன்ஸ்’ இன் எதிர்காலம் எப்படிப் பளிச்சிடப்போகிறது?  ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாகவுள்ள ‘டையமன்ஸ் எலைன்ஸ்’ இன் எதிர்கால வெற்றிக்கான வெள்ளோட்டம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் நாடி பிடித்துப்பார்க்கப்படுமா? மாகாண சபைத்தேர்தல் ‘டையமன்ஸ் எலைன்ஸ்’

மேலும்...
தேவையானால் அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்கின்றோம்: மனோ, றிசாட் பிரதமரிடம் தெரிவிப்பு

தேவையானால் அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்கின்றோம்: மனோ, றிசாட் பிரதமரிடம் தெரிவிப்பு 0

🕔18.Dec 2018

அமைச்சுப் பதவிகளை பங்கிடுவதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன. ஒருபுறம் அமைச்சரவைக்கு 30 பேரை மட்டும் நியமிக்க வேண்டியிருப்பதாகவும், அதில் யாருக்கு என்ன அமைச்சுக்களை வழங்குவது என்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆளுங் கட்சிக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது; அமைச்சர்களின் தொகையை 30க்குள் வைத்துக்கொள்வதற்கு

மேலும்...
இளகிய இரும்பும், அரசியல் கொல்லர்களும்

இளகிய இரும்பும், அரசியல் கொல்லர்களும் 0

🕔18.Dec 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலரங்கில் ஏற்பட்ட கொதிநிலை கொஞ்சம் அடங்கியிருக்கிறது. ஆனால், அந்தக் கொதிப்பு – இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை ஜனாதிபதி வழங்கி இருப்பதன் அர்த்தம்ளூ ரணிலை அவர் ஏற்றுக் கொண்டார் என்பதல்ல. கண்ணைப் பொத்திக் கொண்டு, கசக்கும் ‘பானம்’ ஒன்றினை ஜனாதிபதி அருந்தியிருக்கின்றார். ரணில்

மேலும்...
தேசிய ஜனநாயக முன்னணி எனும் பெயரில், கூட்டணி உருவாக்கவுள்ளதாக, ரணில் தெரிவிப்பு

தேசிய ஜனநாயக முன்னணி எனும் பெயரில், கூட்டணி உருவாக்கவுள்ளதாக, ரணில் தெரிவிப்பு 0

🕔17.Dec 2018

தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளையும் இன்னும் சில கட்சிகளையும் ஒன்று சேர்த்து இந்தக் கூட்டணி உருவாக்கப்படவுள்ளது. கொழும்பு – காலிமுகத் திடலில் இடம்பெற்ற நீதிக்கான போராட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்

மேலும்...
ரணில் அரசாங்கம் மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டதை, அவரின் எதிரிலேயே கூறி, உரையாற்றிய ஜனாதிபதி

ரணில் அரசாங்கம் மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டதை, அவரின் எதிரிலேயே கூறி, உரையாற்றிய ஜனாதிபதி 0

🕔17.Dec 2018

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் கைச்சாத்திட்டாலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என்று தெரிவித்தது தனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு என்றும் அந்த நிலைப்பாட்டில் இன்றுவரை எவ்வித மாற்றமும் இல்லாதபோதிலும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையில் ரணில் விக்கரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு தான் அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி மைத்ரிபால

மேலும்...
“மத்திய வங்கியில் மோசடி செய்தவர்கள் நீங்கள்; நாடு ஸ்தம்பிதமடைய கூடாது என்பதற்காக, இந்த முடிவுக்கு வந்துள்ளேன்”

“மத்திய வங்கியில் மோசடி செய்தவர்கள் நீங்கள்; நாடு ஸ்தம்பிதமடைய கூடாது என்பதற்காக, இந்த முடிவுக்கு வந்துள்ளேன்” 0

🕔16.Dec 2018

“மத்திய வங்கியில் மோசடி செய்தவர்கள் நீங்கள்தான். ராணுவ வீரர்களை மற்றும் பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு நீங்கள் தள்ளியுள்ளீர்கள்” என்று, ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி ஏற்றதன் பின்னர், ஜனாதிபதி உரை நிகழ்த்திய போது தெரிவித்துள்ளார். “நாடு ஸ்தம்பிதம் அடைய கூடாது என்பதற்காகவே நான்

மேலும்...
பிரதமர் பதவியேற்க நீண்ட நேரம் காத்திருந்த ரணில்: ஜனாதிபதி வரத் தாமதமானதால் ஏற்பட்ட நிலை

பிரதமர் பதவியேற்க நீண்ட நேரம் காத்திருந்த ரணில்: ஜனாதிபதி வரத் தாமதமானதால் ஏற்பட்ட நிலை 0

🕔16.Dec 2018

பிரதமர் பதவியேற்பதற்கு ஜனாதிபதி செயலகம் சென்றிருந்த ரணில் விக்ரமசிங்க, அங்கு நீண்ட நேரம் காத்திருந்த செய்தி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி வருவதற்கு தாமதமானமை காரணமாகவே, ரணில் விக்ரமசிங்க இவ்வாறு காத்திருக்க வேண்டியேற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் செல்வதற்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடப்பத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்