Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

எந்திரன்

எந்திரன் 0

🕔27.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – “நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதையடுத்து, “இந்த மனிதனுக்கு, இத்தனை பிடிவாதம் கூடாது” என்று, ஒரு சாரார் கோபப்படத் தொடங்கியுள்ளனர். இன்னொரு தரப்பினரின் பார்வை, வித்தியாசமாக உள்ளது. “அந்த

மேலும்...
“மஹிந்த ஆட்சியில் நடந்தவை பற்றி விசாரணை நடக்காமைக்கு, இவர்கள்தான் காரணம்“

“மஹிந்த ஆட்சியில் நடந்தவை பற்றி விசாரணை நடக்காமைக்கு, இவர்கள்தான் காரணம்“ 0

🕔25.Nov 2018

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகள் நடக்காமைக்கு ரணில் விக்ரமசிங்கவும் சாகல ரத்னாயக்கவுமே பொறுப்பேற்க வேண்டும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் இலங்கை ஊடகவியலாளர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும் மஹிந்த ஆட்சியின் போது நடந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்பட

மேலும்...
புதிய பிரதமரை நியமிக்கத் தயார்: ஜனாதிபதி தெரிவிப்பு

புதிய பிரதமரை நியமிக்கத் தயார்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔25.Nov 2018

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைளைப் பின்பற்றி, பெரும்பான்மையினைக் காண்பித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். அதேவேளை, “மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இருந்தால் அவர் எந்த தடையுமின்றி பிரதமராக நீடிக்கலாம். அப்படி அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என நிரூபிக்கப்பட்டால்,

மேலும்...
மஹிந்தவை பிரதமராக நியமித்ததன் பின்னணியில் டட்லி; புதிய தகவல் அம்பலம்

மஹிந்தவை பிரதமராக நியமித்ததன் பின்னணியில் டட்லி; புதிய தகவல் அம்பலம் 0

🕔22.Nov 2018

 புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமையின் பின்னணியில், ஜனாதிபதியின் சகோதரரும் அரலிய நிறுவனத்தின் தலைவருமான டட்லி சிறிசேன இருந்தார் என்பதை, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் என்று, ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பு சதியொன்றின் மூலமாக, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதாக, ஐக்கிய தேசிய முன்னணி கூறிவரும் நிலையிலேயே, உதயங்க

மேலும்...
மைத்திரியும் ரணிலும், வாழைப்பழ நகைச்சுவையும்

மைத்திரியும் ரணிலும், வாழைப்பழ நகைச்சுவையும் 0

🕔20.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று, ரணில் தரப்பிடம் ஜனாதிபதி கூற, மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை, நாடாளுமன்றில் ரணில் தரப்பு நிரூபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கேட்டால், ‘அதுதான் இது’

மேலும்...
தனியாகச் சந்திக்க வேண்டும்; ரணிலின் கோரிக்கையை மைத்திரி நிராகரித்தார்

தனியாகச் சந்திக்க வேண்டும்; ரணிலின் கோரிக்கையை மைத்திரி நிராகரித்தார் 0

🕔18.Nov 2018

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி நிராகரித்துள்ளார். தேவையாயின் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, பொதுவாக தன்னுடன் பேச வருமாறும், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
தன்வினை தன்னைச் சுடும்: ரணிலின் ராஜதந்திரம்

தன்வினை தன்னைச் சுடும்: ரணிலின் ராஜதந்திரம் 0

🕔18.Nov 2018

– எம்.ஐ. முபாறக் –ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் முக்கிய வாக்குறுதியாக முன்வைக்கப்படுவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிப்புதான். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அவ்வாறே. இந்த அதிகாரம் ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி மைத்திரி – ரணில் தரப்பு வெற்றி பெற்றபோதிலும் இதை இல்லாதொழிக்கும் திட்டம் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்ததில்லை.2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு

மேலும்...
நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்: ஆசனத்திலிருந்து இறங்கினார் சபாநாயகர்

நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்: ஆசனத்திலிருந்து இறங்கினார் சபாநாயகர் 0

🕔15.Nov 2018

நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்பம் காரணமாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தை விட்டும் இறங்கிச் சென்றார். இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் சபையை விட்டு வெளியேறியுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய பின்னர், லக்ஷ்மன் கிரியெல்ல மஹிந்தவின் உரையில் கூறப்பட்ட விடயங்கள் உண்மையல்ல

மேலும்...
ரணிலின் வீட்டுக்குள் நடப்பவை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்; ‘வண்ணத்துப் பூச்சி’ கதைக்கு, ஹிருணிகா பதில்

ரணிலின் வீட்டுக்குள் நடப்பவை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்; ‘வண்ணத்துப் பூச்சி’ கதைக்கு, ஹிருணிகா பதில் 0

🕔7.Nov 2018

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் நடப்பவை குறித்து எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை என,  ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர் என அர்த்தம் தரும் வகையில், ‘வண்ணாத்திப்பூச்சி’ வாழ்க்கைக்குள் அவர் பிரவேசித்துள்ளதாக, அண்மையில் ஜனாதிபதி ‘குத்தல்’ பாணியில் கருத்துத் தெரிவித்திருந்தார். இது குறித்து, ஹிருணிகாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே, அவர்

மேலும்...
அடுத்தது என்ன: ரணில் விக்ரமசிங்க நேர்காணல்

அடுத்தது என்ன: ரணில் விக்ரமசிங்க நேர்காணல் 0

🕔7.Nov 2018

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தால் மட்டுமே முடியும் என்கிறார் ரணில். எந்தக் கேள்விக்கும் நீண்ட விளக்கத்தை அளிப்பவரல்ல ரணில். பெரும்பாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்கிறார். இலங்கை அரச அதிகாரத்தின் மையமாக கருதப்படும் அலரி மாளிகையில் இருந்தபடி,

மேலும்...
பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, என்னிடம் ஜனாதிபதி கேட்டது உண்மைதான்: சஜித் பிரேமதாஸ

பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, என்னிடம் ஜனாதிபதி கேட்டது உண்மைதான்: சஜித் பிரேமதாஸ 0

🕔7.Nov 2018

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி சிறிசேன  தன்னிடம் கேட்டது உண்மை என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில்  இன்று புதன்கிகிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே, அவர் இதனைக் கூறினார். ஆனாலும், ஜனாதிபதியின் கோரிக்கையினை கொள்கை அடிப்படையில் தான் நிராகரித்ததாகவும் சஜித் குறிப்பிட்டார். “ரணில்

மேலும்...
ரணில் விக்ரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர்: ஜனாதிபதியின் ‘குத்தல்’ பேச்சு குறித்து விமர்சனம்

ரணில் விக்ரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர்: ஜனாதிபதியின் ‘குத்தல்’ பேச்சு குறித்து விமர்சனம் 0

🕔6.Nov 2018

– முன்ஸிப் அஹமட் – ரணில் விக்ரமசிங்கவையும், அவரின் சகாக்களையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்கிற அர்த்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசியமை தொடர்பில் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆளுந்தரப்பு – நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி; மக்களின் விருப்பங்கள் குறித்தோ, நாட்டின் பிரச்சினைகள் தொடர்பிலோ

மேலும்...
கருவும், சஜித்தும் பொறுப்பேற்க மறுத்ததால்தான், பிரதமர் பதவியை மஹிந்தவிடம் ஒப்படைத்தேன்: ஜனாதிபதி

கருவும், சஜித்தும் பொறுப்பேற்க மறுத்ததால்தான், பிரதமர் பதவியை மஹிந்தவிடம் ஒப்படைத்தேன்: ஜனாதிபதி 0

🕔5.Nov 2018

கரு ஜயசூரியவிடமும், சஜித் பிரேமதாஸவிடமும் பிரதமர் பதவியினை ஏற்குமாறு தான் வலியுறுத்தியும், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பாராளுமன்றில் 113 பெரும்பான்மை எப்போதோ உறுதியாகிவிட்டது என்றும் ஜனாதிபதி கூறினார். புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் வகையிலான மக்கள்

மேலும்...
பிரச்சினைகளுக்கு காரணம் ரணில்; வெளிநாட்டு ஆதிக்கத்தின் அபாயமுள்ளது: பஷீர் தெரிவிப்பு

பிரச்சினைகளுக்கு காரணம் ரணில்; வெளிநாட்டு ஆதிக்கத்தின் அபாயமுள்ளது: பஷீர் தெரிவிப்பு 0

🕔5.Nov 2018

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு பொருத்தமற்ற புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கையை உட்புகுத்தி சர்வதேச பல்தேசிய கம்பனிகளின் நலன்களுக்காகச் செயற்பட்டமையே இன்றைய அரசியல் நெருக்கடிக்குக் காரணம் என முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் இன்றைய அரசியல் நெருக்கடியின் பிதா மகன் என்றும் அவர் கூறினார்.ரணில் விக்கிரமசிங்கவும் அவரைச் சார்ந்தவர்களும்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புமில்லை, சமஷ்டியுமில்லை: ஜனாதிபதி மைத்திரி அதிரடி

வடக்கு – கிழக்கு இணைப்புமில்லை, சமஷ்டியுமில்லை: ஜனாதிபதி மைத்திரி அதிரடி 0

🕔31.Oct 2018

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதேவேளை, சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றை செய்ய வேண்டுமாயின் தன்னை முதலில் கொல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இன்று புதன்கிழமை நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டத்திலேயே, அவர் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்