Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

“சஜித் ஆட்சியில் நானே பிரதமர்” – ரணிலின் சுய பிரகடனத்தின் பின்னணிலுள்ள குழப்பம் என்ன? முற்றுகிறதா முரண்பாடு?

“சஜித் ஆட்சியில் நானே பிரதமர்” – ரணிலின் சுய பிரகடனத்தின் பின்னணிலுள்ள குழப்பம் என்ன? முற்றுகிறதா முரண்பாடு? 0

🕔31.Oct 2019

– அஹமட் – சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானால், அவரின் ஆட்சியில் யார் பிரதம மந்திரியாக நியமிக்கப்படுவார் என்று, அவர் இதுவரை கூறாத நிலையில்; சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் தானே பிரதமராக இருக்கப் போவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையானது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் உள்ளனவா எனும் கேள்வியினை எழுப்பியுள்ளது. தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பட்டசத்தில்

மேலும்...
சஜித் ஜனாதிபதியான பின்னரும் பிரதமராக நீடிப்பேன்: ரணில் தெரிவிப்பு

சஜித் ஜனாதிபதியான பின்னரும் பிரதமராக நீடிப்பேன்: ரணில் தெரிவிப்பு 0

🕔30.Oct 2019

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் பிரதமராக தானே நீடிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற

மேலும்...
அச்சம்

அச்சம் 0

🕔29.Oct 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருப்பதில்லை. அநேகமாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டேயிருக்கின்றனர். அவற்றில் நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றவையும் உள்ளன. ஆனாலும் அவை குறித்து வாக்குறுதிகளை வழங்குவோர் அலட்டிக் கொள்வதில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்களின் உடனடி தேவையாகும். வாக்குறுதி என்பது ஒரு வகையான கடனாகும். வாக்குறுதியை

மேலும்...
நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவரிடம்தான், ஆட்சி வழங்கப்பட வேண்டும்: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா தெரிவிப்பு

நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவரிடம்தான், ஆட்சி வழங்கப்பட வேண்டும்: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா தெரிவிப்பு 0

🕔24.Oct 2019

– மப்றூக், படம்: பாறுக் ஷிஹான் – நாட்டை பாதுகாக்கக் கூடிய தலைவர் ஒருவரிடம்தான் இந்த நாட்டின் ஆட்சி வழங்கப்பட வேண்டும் என்பதே, தேசிய காங்கிரஸின் நிலைப்பாடாகும் என்று, அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். நாட்டைக் காப்பாற்றுவதற்கு மஹிந்த அணியைத் தவிர வேறு எவராலும் முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும்...
ஓடாத குதிரையின் பந்தய கனவு

ஓடாத குதிரையின் பந்தய கனவு 0

🕔25.Sep 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நாளை புதன்கிழமை அந்த அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது.    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான முயற்சியைப் பிரதமர் ரணில் மேற்கொண்ட போதே,

மேலும்...
ஆட்டிப் படைக்கும் நிறைவேற்று அதிகாரம்: இல்லாதொழிப்பதில், இருக்கும் சிக்கல்கள்

ஆட்டிப் படைக்கும் நிறைவேற்று அதிகாரம்: இல்லாதொழிப்பதில், இருக்கும் சிக்கல்கள் 0

🕔23.Sep 2019

– சுஐப் எம். காசிம் – நாட்டின் அரசியலில் 1994 ஆம் ஆண்டிலிருந்து பேசப்படும் விடயத்தில் இது வரைக்கும் நிறைவேறாத ஒன்றுதான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்கும் முயற்சிகள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் இவ்விடயம் இதுவரைக்கும் நிறைவேறவில்லை. இதுதான் நிறைவேற்று அதிகாரத்தின் அகம்பாவம். பூனைக்கு யார் மணி கட்டுவது யார் (WHO TIED

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல்: ரணிலின் தந்திரம் என்ன? அலசுகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம்

ஜனாதிபதித் தேர்தல்: ரணிலின் தந்திரம் என்ன? அலசுகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம் 0

🕔18.Sep 2019

ஐக்கிய தேசிய முன்னணியின் இழுபறிக்குள்ளாகியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் புதைந்துள்ள படிப்பினைகளை ஆராய்வது சிறுபான்மையினர் பற்றிய ரணிலின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள உதவும். 2005 ஆம் ஆண்டு ஜனாபதித் தேர்தல் தோல்விக்குப் பின்னர், ரணிலின் வியூகங்கள் வேறு தளங்களிலே நகர்கின்றன. நிறைவேற்று அதிகாரம் தனக்கில்லாவிட்டாலும் தனது கட்சிக்கு கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைத்தாலும் தன்னை மீறிய

மேலும்...
ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம்

ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம் 0

🕔16.Sep 2019

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை முற்பகல் சாட்சியமளித்துள்ளார். அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணியளவில் ஆஜரானார். அங்கு அவர் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் வௌியேறியுள்ளதாகத்

மேலும்...
சிறுபான்மை கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் சந்திக்கிறார்

சிறுபான்மை கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் சந்திக்கிறார் 0

🕔13.Sep 2019

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன், ஐ.தே.க. பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாளை சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைர் அமைச்சர் றிஷாட் பதியூதீன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் அமைச்சர்

மேலும்...
மன்னார் மாவட்டத்திலே  எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது: அமைச்சர் றிஷாட் புகழாரம்

மன்னார் மாவட்டத்திலே எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது: அமைச்சர் றிஷாட் புகழாரம் 0

🕔13.Sep 2019

கிராமங்களின் வளர்ச்சியும், பொருளாதார எழுச்சியும், செழுமையும் அந்தந்த கிராமங்களின் கல்வி முன்னேற்றத்தில்தான் தங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் 75வது வருட பவளவிழாவும் நூர்தீன் மஷூர் பார்வையாளர் அரங்கு அங்குரார்ப்பணமும் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் றிஷாட் விசேட அதிதியாக

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஏற்றுக்கொள்ளாது விட்டால், ஓய்வுபெறப் போவதாக ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஏற்றுக்கொள்ளாது விட்டால், ஓய்வுபெறப் போவதாக ரணில் தெரிவிப்பு 0

🕔11.Sep 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அரசியலிருந்து ஓய்வு பெறுவதற்கு தான் தயார் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  இதேவேளை, நேற்றிரவு, அலறி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில், முக்கிய அமைச்சர்களின் பங்குப்பற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், எதிர்வரும் ஜனாதிபதித்

மேலும்...
சலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்

சலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன் 0

🕔10.Sep 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் இருந்து கிட்டத்தட்ட விலகியுள்ள நிலையில் ‘யாரையாவது அறிவித்துத் தொலைங்கய்யா’ என்று கூறும் மனநிலைக்கு, மக்கள் வந்துவிட்டனர். இன்னொருபுறம், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காமல் இப்படி இழுத்தடிப்பது,

மேலும்...
நால்வரில் ஒருவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர்: பெயர்களை சொல்லி, அமைச்சர் ரவி தெரிவிப்பு

நால்வரில் ஒருவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர்: பெயர்களை சொல்லி, அமைச்சர் ரவி தெரிவிப்பு 0

🕔9.Sep 2019

ரணில், கரு, சஜித், பொன்சேகா ஆகிய நால்வரில் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்கும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ள வேட்பாளர் நெருக்கடி விவகாரம் குறித்தும், அமைச்சர் சஜித் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக்

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிறகு யோசிக்கலாம்: ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிறகு யோசிக்கலாம்: ரணில் தெரிவிப்பு 0

🕔6.Sep 2019

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் பிறகு யோசிக்கலாம் என, அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கவனம் செலுத்துமாறும் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனது கட்சியின் செயலாளர், தவிசாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன்

மேலும்...
மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு ரணில்தான் காரணம்: ஜனாதிபதி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு ரணில்தான் காரணம்: ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔3.Sep 2019

மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கான பிரதான காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற மேற்படி விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்