Back to homepage

அம்பாறை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கான கொடுப்பனவு, 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்: உபவேந்தர் நாஜிம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கான கொடுப்பனவு, 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்: உபவேந்தர் நாஜிம் 0

🕔28.Nov 2017

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு தற்போது வருடமொன்று வழங்கப்படும் ஐந்து லட்சம் ரூபாய் கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல், பத்து லட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் ‘செழிப்பான  எதிர்காலத்தை நோக்கிய ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல்’ எனும்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அடை மழை

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை 0

🕔28.Nov 2017

-அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அண்மையில் வடிகான்கள் நிர்மாணிக்கப்பட்டமை காரணமாக, தற்போதைய மழையினால் வெள்ளம் ஏற்படும் அபாயம் வெகுவாக குறைந்துள்ளது. இருந்தபோதும், சில தாழ்நிலப் பகுதிதிகளில் நீர் தேங்கி நிற்பதைக் காண முடிகிறது. கடந்த

மேலும்...
கல்முனை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவிலுக்கு தேர்தல் இல்லை: களை இழக்கிறது அம்பாறை மாவட்டம்

கல்முனை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவிலுக்கு தேர்தல் இல்லை: களை இழக்கிறது அம்பாறை மாவட்டம் 0

🕔27.Nov 2017

– அஹமட் – உள்ளுராட்சி தேர்தலை 93 சபைகளுக்கு நடத்தத் தீர்மானித்துள்ளமைக்கு இணங்க, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களான கல்முனை, நிந்தவூர், பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல்கள் நடைபெற மாட்டாது. தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 93 உள்ளுராட்சி சபைகளிலும் மேற்படி உள்ளுராட்சி சபைகள் உள்ளடங்கவில்லை. அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில்

மேலும்...
இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சமஷ்டிதான்: சம்பந்தன் தெரிவிப்பு

இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சமஷ்டிதான்: சம்பந்தன் தெரிவிப்பு 0

🕔26.Nov 2017

புதிய அரசியல் யாப்பில் உள்ள அதிகாரப் பகிர்வு சமஷ்தான் என, எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “எமது தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய அதிகாரம், சட்டத்தை ஆக்கும் அதிகாரம், அதுவும் நிர்வாக அதிகாரம், எமது கைகளில் இருக்குமாக

மேலும்...
மாணவ சிறுமிகளிடம் பாலியல் குற்றம் புரிந்த சம்மாந்துறை அதிபருக்கு விளக்க மறியல்

மாணவ சிறுமிகளிடம் பாலியல் குற்றம் புரிந்த சம்மாந்துறை அதிபருக்கு விளக்க மறியல் 0

🕔21.Nov 2017

– யூ.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கற்கும், 10 வயதிற்குட்பட்ட  மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய அதே பாடசாலையின் அதிபரை விளக்க மறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.மேற்படி அதிபரை சம்மாந்துறை பொலிஸார் இன்று கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, அவரை எதிர்வரும் 05ஆம் திகதி

மேலும்...
நிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்; நீங்கள் மாறவேயில்லை: விக்னேஷ்வரனுக்கு ஒரு மடல்

நிராயுதபாணியாக வணங்கிக்கொண்டிருந்த எம்மவர் முதுகுகளுக்குப் பின்னால் வந்து எம்மைச் சுட்டீர்கள்; நீங்கள் மாறவேயில்லை: விக்னேஷ்வரனுக்கு ஒரு மடல் 0

🕔20.Nov 2017

– ராஸி முகம்மத் – ஐயா விக்கி, முதலில் உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் மக்களுக்காக நீங்கள் பேசுகிறீர்கள். அந்த தைரியமும் ஆளுமையும், ஆர்வமும் உங்களிடம் இருக்கின்றது. எங்கள் மக்களுக்குக்காகப் பேசுவதற்கு எங்களிடம் யாருமில்லை. நாங்கள் தெரிவு செய்த அரசியல்வாதிகளைத்தான் நீங்கள் கைக்குள் போட்டுக்கொண்டீர்களே. ஆனாலும் நன்றியுள்ளவர்கள் எங்கள் அரசியல்வாதிகள். உப்பிட்ட உங்களை உள்ளளவும் நினைக்கிறார்கள். சொஞ்சோற்றுக்கடன்

மேலும்...
பெண்களை வலுவூட்டுவதற்கான வழிமுறைகள்; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் செயலமர்வு

பெண்களை வலுவூட்டுவதற்கான வழிமுறைகள்; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் செயலமர்வு 0

🕔20.Nov 2017

– றிசாத் ஏ காதர் – ‘பெண்களை வலுவூட்டுவதற்கான வழிமுறைகள்’ எனும் தொனிப்பொருளிலான செயலமர்வொன்று இன்று திங்கட்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மற்றும் அறபு கற்கைகள் பீட கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையமும் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இச் செயலமர்வில் பெண்கள் வலுவூட்டல் தொடர்பிலான கருத்துரைகள் மற்றும் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன. இரு

மேலும்...
சாய்ந்தமருதில் ‘போதையற்ற இளைஞர்கள்’ உறுதிமொழி பிரகடனம்

சாய்ந்தமருதில் ‘போதையற்ற இளைஞர்கள்’ உறுதிமொழி பிரகடனம் 0

🕔19.Nov 2017

– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன்-தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலமர்வும் போதையற்ற  (No Drugs) இளைஞர்கள் நாம் என்ற உறுதிமொழி பிரகடனம் செய்யும் நிகழ்வும் சாய்ந்தமருது யூத் சென்டரில் இன்று ஞாயிற்றுக்கிமை இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர்

மேலும்...
சுனாமி எனும் செய்தியில் உண்மையில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம்

சுனாமி எனும் செய்தியில் உண்மையில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம் 0

🕔15.Nov 2017

– அஹமட் – கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அவை சுனாமிக்கான அறிகுறிகள் எனவும் பரவும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை. அம்பாறை மாவட்டத்தின் கடல் பகுதிகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என, ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருந்து வருகின்ற செய்திகள் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது. இதேவேளை, இலங்கையில் சுனாமி ஏற்படுவதற்கான சந்தர்ப்பம்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔14.Nov 2017

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலி தெரிவித்தார். சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேசிய போதே, ஜனாதிபதி இந்த உத்தரவினை வழங்கியதாகவும் ஆசாத்சாலி கூறினார். சாய்ந்தமருதுக்கான

மேலும்...
அமைச்சர் றிசாதின் உருவ பொம்மை எரிப்புக்கும் பள்ளிவாசலுக்கும் சம்பந்தமில்லை: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

அமைச்சர் றிசாதின் உருவ பொம்மை எரிப்புக்கும் பள்ளிவாசலுக்கும் சம்பந்தமில்லை: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு 0

🕔13.Nov 2017

– எம்.வை. அமீர் –அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியூதீனுடைய உருவபொம்மையை அண்மையில் சாய்ந்தமருதில் எரித்த விடயத்துக்கும் பள்ளிவாசல் மற்றும் உண்மையாக சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை கோருபவர்களுக்கும் சம்மந்தம் இருப்பதாக தான் நம்பவில்லை என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமில் தெரிவித்தார்.

மேலும்...
அதிரக் காத்திருக்கிறது அக்கரைப்பற்று அரசியல்; குதிரை, மரத்திலிருந்து முக்கியஸ்தர்கள் இருவர், மயிலுடன் இணைகின்றனர்

அதிரக் காத்திருக்கிறது அக்கரைப்பற்று அரசியல்; குதிரை, மரத்திலிருந்து முக்கியஸ்தர்கள் இருவர், மயிலுடன் இணைகின்றனர் 0

🕔13.Nov 2017

– அஹமட் – தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த அக்கரைப்பற்று முக்கியஸ்தர்கள் இருவர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணையவுள்ளனர் என நம்பகரமாகத் தெரியவருகிறது. அந்த வகையில், முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று பிரமுகர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொள்வதற்கான இறுதிக் கட்ட செயற்பாடுகள் நிறைவுற்றதாக தெரிய வருகிறது. இணைவினையடுத்து,

மேலும்...
சாய்ந்தமருதில் மனித சங்கிலிப் போராட்டம்

சாய்ந்தமருதில் மனித சங்கிலிப் போராட்டம் 0

🕔11.Nov 2017

– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன் –  சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெறுவதற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களின் மற்றுமொரு நடவடிக்கையாக இன்று சனிக்கிழமை மனித சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் பணிமனையில் இளைஞர்களுக்கான மாநாடு நடைபெற்றதையடுத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா,

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு

தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு 0

🕔9.Nov 2017

– எம்.வை. அமீர்-விரிவுரையாளர்களையும் ஏனைய ஆய்வாளர்களையும் ஆய்வு மற்றும் வெளியீடு சார்ந்த செயற்படுகளில்  ஊக்குவிக்கும் பொருட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகம், நேற்று புதன்கிழமை இரு செயலமர்வுகளை நடத்தியது.உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுடைய வழிகாட்டலின் கீழ், ஊழியர் மேம்பாட்டு மையத்தின் பங்குபற்றுதலுடன், பதில் நூலகர் எம்.எம். மஸ்றூபாவின் தலைமையில் இடம்பெற்ற இவ்விரு செயலமர்வுகளிலும் SCOPUS எனும் புலமைசார் தரவுத்தளத்தின் வாடிக்கையாளர் வழிகாட்டியான 

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் புதிய தேர்தல் முறைமை தொடர்பான செயலமர்வு

தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் புதிய தேர்தல் முறைமை தொடர்பான செயலமர்வு 0

🕔8.Nov 2017

தேர்தல் பிரசார செலவுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறைமை தொடர்பான செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை ஏற்பாடு செய்த இச் செயலமர்வுக்கான இணை அனுசரணையினை கொழும்பினைத் தளமாகக் கொண்ட தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வழங்கியது.அரசியல் விஞ்ஞானத் துறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்