தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கான கொடுப்பனவு, 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்: உபவேந்தர் நாஜிம் 0
– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு தற்போது வருடமொன்று வழங்கப்படும் ஐந்து லட்சம் ரூபாய் கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல், பத்து லட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் ‘செழிப்பான எதிர்காலத்தை நோக்கிய ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல்’ எனும்