கல்முனையிலிருந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை மட்டும் பிரிப்பதற்கு, ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவிப்பு 0
– மப்றூக் – கல்முனை மாநகர சபையினை பிரிப்பதென்றால் 04 உள்ளுராட்சி சபைகளாகப் பிரிக்க வேண்டுமென்றும், கல்முனை மாநகரசபையிலிருந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை மட்டும் பிரிப்பதற்கு – தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். கல்முனைப் பிரதேசத்தை தமிழர்கள் தமது ஆதிகத்தின் கீழ் கொண்டு வர வேண்டுமென்று முயற்சித்து வரும்