Back to homepage

அம்பாறை

கல்முனையிலிருந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை மட்டும் பிரிப்பதற்கு, ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவிப்பு

கல்முனையிலிருந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை மட்டும் பிரிப்பதற்கு, ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவிப்பு 0

🕔30.Oct 2017

– மப்றூக் – கல்முனை மாநகர சபையினை பிரிப்பதென்றால் 04  உள்ளுராட்சி சபைகளாகப் பிரிக்க வேண்டுமென்றும், கல்முனை மாநகரசபையிலிருந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை மட்டும் பிரிப்பதற்கு – தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். கல்முனைப் பிரதேசத்தை தமிழர்கள் தமது ஆதிகத்தின் கீழ் கொண்டு வர வேண்டுமென்று முயற்சித்து வரும்

மேலும்...
சாய்ந்தமருக்கான உள்ளுராட்சி சபையைக் கோருவதன் ஊடாக, யாரின் உரிமைகளையும் தட்டிப் பறிக்கவில்லை: பள்ளிவாசல் தலைவர் ஹனீபா

சாய்ந்தமருக்கான உள்ளுராட்சி சபையைக் கோருவதன் ஊடாக, யாரின் உரிமைகளையும் தட்டிப் பறிக்கவில்லை: பள்ளிவாசல் தலைவர் ஹனீபா 0

🕔30.Oct 2017

– எம்.வை. அமீர்- யாருக்கும் அநீதி இழைப்பதற்காகவோ எவருடைய உரிமைகளையும்  தட்டிப்பறிக்கும் நோக்கிலோ  சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை மக்கள் கோரவில்லை என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனீபா தெரிவித்தார்.சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமரு ஜும்ஆ பள்ளிவாசல் முற்றலில் நடைபெற்ற மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர்

மேலும்...
சாய்ந்தமருதில் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டம்; உள்ளுராட்சி சபையை பெறுவதற்கான, அடுத்த கட்ட முயற்சி

சாய்ந்தமருதில் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டம்; உள்ளுராட்சி சபையை பெறுவதற்கான, அடுத்த கட்ட முயற்சி 0

🕔29.Oct 2017

– யூ.கே. காலித்தீன் –சாய்ந்தமருது பிரதேசத்தில் நாளை திங்கட்கிழமை தொடக்கம் 03 நாட்களுக்கு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையைப் பிரகடனப்படுத்துமாறு கோரி, இந்த போராட்டத்தினை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல், உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியம் ஆகியவை இணைந்து, நேற்று சனிக்கிழமை இரவு சாய்ந்தமருது

மேலும்...
அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் விஜயம்; குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யவும் உத்தரவு

அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் விஜயம்; குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யவும் உத்தரவு 0

🕔28.Oct 2017

– அகமட் எஸ். முகைடீன் –அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை இருவார காலத்திற்குள் நிவர்த்திக்குமாறு ஒப்பந்தகார நிறுவனத்துக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் பணிப்புரைவிடுத்துள்ளார்.விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.குறித்த நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை பார்வையிட்டு அவற்றை

மேலும்...
வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்குதல்; அசிங்கப்பட்டார், அக்கரைப்பற்று கல்வி அதிகாரி

வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்குதல்; அசிங்கப்பட்டார், அக்கரைப்பற்று கல்வி அதிகாரி 0

🕔28.Oct 2017

– மரைக்கார் – நாம் ஒரு பதவியில் இருந்து கொண்டு அந்தப் பதவியை தரக் குறைவாகப் பேசுதல் என்பது மடத்தனத்தின் உச்சமாகும். ஆனாலும், இந்த மடத்தனத்தை படித்தவர்கள் என்று பெருமையடித்துக் கொள்கின்ற சிலர், மேதாவித்தனம் என நினைத்துக் கொண்டு செய்து விடுகின்றனர். ‘அந்த’ ஆசாமி அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தின் உயர் அதிகாரியாக உள்ளார். பிரதேசப்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் பேரணி

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் பேரணி 0

🕔27.Oct 2017

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் உருவாக்குவது தொடர்பில், மேலும் இழுத்தடிப்பு செய்யாமல் உடனடியாகப் பிரகடனம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து எழுச்சிப் பேரணி ஒன்று இடம்பெற்றது. சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டிணைந்த செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணிக்கு,

மேலும்...
சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது

சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கம் தொடர்பில், பொதுமக்களின் கருத்துக்களை அரசாங்கம் கோரியுள்ளது 0

🕔27.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது என புதிய பிரதேச சபையொன்றினை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினூடாக இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்துக்கான குழு,  இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளது. மேலும், சம்மாந்துறை பிரதேச

மேலும்...
பொத்துவில் பாடசாலைகளுக்கு பூட்டு; ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, புறக்கணிப்பு போராட்டம்

பொத்துவில் பாடசாலைகளுக்கு பூட்டு; ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, புறக்கணிப்பு போராட்டம் 0

🕔26.Oct 2017

– யூ. எல்.எம். றியாஸ் –பொத்துவில்  உப கல்வி வலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி  செய்யக் கோரி இன்று வியாழக்கிழமை அப்பிரதேச பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்தக் கோரிக்கையினை முன்வைத்து நேற்று புதன்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.பொத்துவில் உப கல்வி வலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரியும் மேலும் சில

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, அரசியல்வாதிகளைப் புறக்கணிப்பது என, பள்ளிவாசல் தலைமையில் தீர்மானம்

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, அரசியல்வாதிகளைப் புறக்கணிப்பது என, பள்ளிவாசல் தலைமையில் தீர்மானம் 0

🕔25.Oct 2017

– அஸ்லம் எஸ். மௌலானா, எம்.வை. அமீர், யூ.கே. காலீத்தீன் – சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை கிடைக்கும்வரை அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் புறக்கணிப்பது என சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனீபா தலைமையில்கூடிய, மரைக்காயர் சபையினர்,பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள்  மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நேற்று செவ்வாய்கிழமை மாலை இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாய்ந்தமருது உள்ளுராட்சிசபையை

மேலும்...
புதிய அரசியலமைப்பில், முஸ்லிம் தலைவர்களுக்கு தெளிவில்லை: தெ.கி.பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பில், முஸ்லிம் தலைவர்களுக்கு தெளிவில்லை: தெ.கி.பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவிப்பு 0

🕔23.Oct 2017

புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களின் நிலை, சமூக அரசியல் பிரதிநிதித்துவத்தினைத் தக்கவைத்துக்கொள்ளுதல் மற்றும் அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களின் வகிபங்கு போன்ற விடயங்களில் இன்றைய முஸ்லிம் தலைமைத்துவங்கள் தெளிவற்ற நிலையில் உள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவித்துள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தையொட்டி, அரசியல் விஞ்ஞான சங்கம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஜலால்தீனுக்கு, சிறந்த ஆய்வாளருக்கான விருது

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஜலால்தீனுக்கு, சிறந்த ஆய்வாளருக்கான விருது 0

🕔23.Oct 2017

தென்கிழக்கு பல்கலைக்கழக்தின் ‘உபவேந்தர் விருது – 2017 க்கான, சிறந்த ஆய்வாளராக தெரிவு செய்யப்பட்ட, தென்கிழக்கு பல்கலைக் கழக இஸ்லாமிய அரபு மொழிப் பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் இப் பீடத்தின் முதல் பீடாதிபதியுமான மௌலவி எம்.எஸ்.எம்.  ஜலால்தீன், இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மேற்படி விருதுக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறு

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இந்து கோயில் நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இந்து கோயில் நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 0

🕔23.Oct 2017

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை வளாகத்தில் இந்துக் கோயில் ஒன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் கோவிலின் பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ குஞ்சுத் தம்பி நிமலேஸ்வர குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த அடிக்கல் நடும் நிகழ்வில், கணிதவியல் விஞ்ஞானத்துறை தலைவர் சிரேஷ்ட

மேலும்...
புதிது வெளியிட்ட வீடியோ; 48 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம் சாதனை

புதிது வெளியிட்ட வீடியோ; 48 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம் சாதனை 0

🕔22.Oct 2017

புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றினை 18 நாட்களில் சுமார் 48 லட்சம் பேர் பார்வையிட்டதன் மூலம் மாபெரும் சாதனையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 06 நிமிடங்களில் 120 பிரபலங்களின் குரல்களில் ஒருவர் பேசி சாதனை படைத்த வீடியோ ஒன்றினை, கடந்த 04ஆம் திகதி புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். குறித்த வீடியோவினை 18

மேலும்...
பாலமுனை வைத்தியசாலை விவகாரம்: பணியாளர்கள் சிலரின் அச்சுறுத்தல் காரணமாகவே, இரவில் கடமை செய்ய முடியவில்லை: டொக்டர் சமூன்

பாலமுனை வைத்தியசாலை விவகாரம்: பணியாளர்கள் சிலரின் அச்சுறுத்தல் காரணமாகவே, இரவில் கடமை செய்ய முடியவில்லை: டொக்டர் சமூன் 0

🕔19.Oct 2017

– மப்றூக் – பாலமுனை வைத்தியசாலையில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர் உள்ளிட்ட மூன்று பணியாளர்கள், தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும், அவர்கள் மீதான அச்சம் காரணமாகவே, இரவு நேர கடமையில் தன்னால் ஈடுபட முடியவில்லை எனவும் பாலமுனை வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் எம்.ஐ. சமூன், ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். மேலும், கடந்த மாதம் பாலமுனையில் வைத்தியசாலை பணியாளர்களுக்கு

மேலும்...
பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை செயற்பட்டு வருகிறது: றிசாட்

பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை செயற்பட்டு வருகிறது: றிசாட் 0

🕔19.Oct 2017

இலங்கையின் தொழில் முயற்சியாண்மையை சர்வதேசத்துடன் இணைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசின் திட்டத்தை இலக்காகக் கொண்டு, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) செயற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ், மேற்படி அதிகார சபை செயற்பட்டு வருகின்றது. மேல்மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் இவ்வருத்துக்கான நிகழ்வு நேற்று முன்தினம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்