Back to homepage

அம்பாறை

பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும்

பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும் 0

🕔8.Oct 2017

– மப்றூக் – பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் 05 வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம் வழங்கிய மேற்படி இடமாற்ற உத்தரவுகளை, தற்போது புதிதாகக் கடமையேற்றுள்ள

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியில், பொத்துவிலுக்கு வீடமைப்புத் திட்டம்; ஐக்கிய அரபு ராச்சியம், நிதி வழங்குகிறது

அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியில், பொத்துவிலுக்கு வீடமைப்புத் திட்டம்; ஐக்கிய அரபு ராச்சியம், நிதி வழங்குகிறது 0

🕔7.Oct 2017

– எம்.ஏ. றமீஸ் –எமது முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும் வன ஜீவிகளுக்கும் எழுதப்பட்டுள்ளன. இவற்றினை எல்லாம், கேட்பார் பார்ப்பாரில்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் கோசமிடுகின்ற அரசியல் தலைமைகளைக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது சமூகம் உள்ளது என கைத்தொழில் வர்த்தகத்

மேலும்...
வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம்; மக்களுக்கு உணர்வு, ஹக்கீமுக்கு வியாபாரம்: உயர்பீட உறுப்பினர் காட்டம்

வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரம்; மக்களுக்கு உணர்வு, ஹக்கீமுக்கு வியாபாரம்: உயர்பீட உறுப்பினர் காட்டம் 0

🕔7.Oct 2017

– அஹமட் – வடக்குடன் கிழக்கு இணைக்கப்படுமானால், முஸ்லிம்களுக்கு தனியான அலகு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்; புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில், அவ்வாறான தனி அலகுக்கான முன்மொழிவினை ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட  உயர்பீட உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். ‘வடக்குடன் கிழக்கு

மேலும்...
சர்வதேச ஊடகங்களையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், புதிது சாதனை

சர்வதேச ஊடகங்களையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், புதிது சாதனை 0

🕔5.Oct 2017

புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றினை, ஒரு நாளில் (24 மணித்தியாலங்களில்) சுமார் 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இது, மிகப் பெரியளவிலான சர்வதேச ஊடகங்களுக்கு கிடைக்கும் பார்வையாளர் எண்ணிக்கைக்கு நிகரானதாகும். நேற்று புதன்கிழமை இரவு சரியாக 09.32 மணிக்கு பதிவேற்றப்பட்ட குறித்த வீடியோவை, ஒருநாள் நிறைவில் 977,364 பேர் பார்வையிட்டுள்ளனர். 06

மேலும்...
இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

இறக்காமத்தை ரஊப் ஹக்கீம் கறிவேப்பிலையாகவே பார்க்கிறார்: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔5.Oct 2017

– அஹமட் – இறக்காமம் பிரதேசத்தையும், அங்குள்ள மக்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொடர்ந்தும் கறி வேப்பிலை போல் பயன்படுத்தி வருகிறது என, இறக்காமம் பிரதேச ஒன்றிணைப்புக் குழு இணைத்தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் குற்றம்சாட்டினார். இறக்காமத்துக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும், மு.கா. தலைவர், அவை

மேலும்...
தொடரும் சாதனை; புதிது வெளியிட்ட வீடியோவை, 14 மணித்தியாலங்களில் 139,146 பேர் பார்த்து சாதனை

தொடரும் சாதனை; புதிது வெளியிட்ட வீடியோவை, 14 மணித்தியாலங்களில் 139,146 பேர் பார்த்து சாதனை 0

🕔5.Oct 2017

புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றினை, 14 மணித்தியாலங்களில் 01 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பார்த்து, மாபெரும் சாதனையொன்றினைப் பதிவு செய்துள்ளனர். 06 நிதிடங்கள் 120 பிரபலங்களின் குரலில் பேசி சாதனை படைத்த ஒருவரின் வீடியோ பதிவொன்றினை நேற்று புதன்கிழமை இரவு, புதிது செய்தித் தளத்தின் பேஸ்புக் பக்கத்தில் நாம்

மேலும்...
குப்பைகளால் நிறையும் சாய்ந்தமருது: மக்களின் குற்றச்சாட்டும், மாநகரசபையின் பதிலும்

குப்பைகளால் நிறையும் சாய்ந்தமருது: மக்களின் குற்றச்சாட்டும், மாநகரசபையின் பதிலும் 0

🕔3.Oct 2017

– றிசாத் ஏ காதர் –கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதான வீதியோரங்கள் கழிவுகள் நிரம்பிவழியும் இடங்களாக மாறியிருக்கின்றது. இதனால் பாடசாலை மாணவர்கள், அலுவலகத்துக்குச் செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், பல்வேறு விதமான அசௌகரியங்களை சந்திக்க நேருவதாக மக்கள் கூறுகின்றனர்.குறிப்பாக சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலத்துக்கு அருகாமையில் அதிகளவான கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இவ்வழியால் பாடசாலைக்கு

மேலும்...
பிரதியமைச்சர் ஹரீஸின் நிதியில், இறக்காமம் மக்களுக்கு வாழ்வாதார உதவி

பிரதியமைச்சர் ஹரீஸின் நிதியில், இறக்காமம் மக்களுக்கு வாழ்வாதார உதவி 0

🕔2.Oct 2017

– அகமட் எஸ். முகைடீன் –இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் தலைமையில்  நடைபெற்ற இந் நிகழ்வில்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்

மேலும்...
தொழிலுக்காக கொடுத்த பணம் அம்பேல்; இளைஞர்கள் ஏமாற்றம்: கிழக்கு மாகாணசபை கலைந்ததால் குழப்பம்

தொழிலுக்காக கொடுத்த பணம் அம்பேல்; இளைஞர்கள் ஏமாற்றம்: கிழக்கு மாகாணசபை கலைந்ததால் குழப்பம் 0

🕔1.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணசபையின் சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் தொழில் பெற்றுக் கொள்வதற்காக லட்சக் கணக்கில் பணத்தினைக் கொடுத்துள்ள இளைஞர்கள், தற்போது கிழக்கு மாகாண சபை கலைந்தமையினால் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர் எனத் தெரியவருகிறது. அரச தொழில் மீது ஆசை கொண்ட இளைஞர்கள், எப்படியாவது ஏதாவதொரு அரச தொழிலைப் பெற்றுக் கொள்வதற்காக,

மேலும்...
கிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம்

கிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம் 0

🕔30.Sep 2017

-அஹமட் – கிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றமையினை ஒட்டி, அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும், மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் தொடர்ச்சியாக பட்டாசு கொழுத்தி ஆரவாரிக்கின்றனர். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவியிழப்பதை, பட்டாசு கொளுத்தி மக்கள் கொண்டாடுகின்றமை கவனத்துக்குரிய

மேலும்...
கரையோர மாவட்டத்தை மு.கா. தலைவர் கை கழுவிய கதை அம்பலம்; மறைக்கப் பார்த்தார் ஹரீஸ், அம்பலமாக்கினார் றிசாட்

கரையோர மாவட்டத்தை மு.கா. தலைவர் கை கழுவிய கதை அம்பலம்; மறைக்கப் பார்த்தார் ஹரீஸ், அம்பலமாக்கினார் றிசாட் 0

🕔28.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – கல்முனை கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று, புதிய அரசியலமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் முன்மொழிவொன்றினை சமர்ப்பித்திருந்த போதும், புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் அது சேர்க்கப்படாமல் போயுள்ளதாக, பிரதியமைச்சரும் மு.காங்கிரசின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். இந்த விடயத்தை தனது கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம், தன்னிடம் தெரிவித்ததாகவும்

மேலும்...
கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை; ஹாபிஸ் போரம் அமைப்பின் காப்பாளராக ஹக்கீம்: அங்கத்தவர்கள் விசனம்

கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை; ஹாபிஸ் போரம் அமைப்பின் காப்பாளராக ஹக்கீம்: அங்கத்தவர்கள் விசனம் 0

🕔26.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – ‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ எனும் அமைப்புக்கான காப்பாளராக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை, அந்த அமைப்பின் நிருவாகத்துக்குத் தெரியாமல் நியமித்தமை தொடர்பில் அவ்வமைப்புக்குள் பாரிய அதிருப்தி நிலவுவதாகத் தெரியவருகிறது. கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஹாபிஸ்கள் இணைந்து, ‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளனர். இந்த

மேலும்...
வியப்பு, மகிழ்ச்சி, லாபம்; ஒரே இடத்தில்

வியப்பு, மகிழ்ச்சி, லாபம்; ஒரே இடத்தில் 0

🕔25.Sep 2017

நீங்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என்று, நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கும் பல பொருட்களை – ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது, சந்தோசமான விடயமல்லவா? அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு, அக்கரைப்பற்று ‘மெகா சேல்’ விற்பனை நிலையத்துக்கு ஒரு முறை சென்று வாருங்கள். அங்குள்ள அனைத்துப் பொருட்களும் 30, 40, 50, 100

மேலும்...
சம்மாந்துறையில் யானைத் தாக்குதல்: வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் சேதம்

சம்மாந்துறையில் யானைத் தாக்குதல்: வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் சேதம் 0

🕔25.Sep 2017

– யு.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை அலவாக்கரை பிரதேசத்தில்  இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் ஊருக்குள் நுழைந்த காட்டுயானைகள் – வீடுகள், சுவர்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளன.இதனால் அங்குள்ள ஒரு  வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அதேவேளை வீட்டுத்தோட்டங்களும் சேதமாக்கியுள்ளன . இந்த நிலையில் வீட்டில் உறங்கியவர்கள் உயிராபத்துமின்றி தப்பிச்சென்றுள்ளனர்.சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டுயானைகளின் தொல்லைகள்  தற்போது அதிகரித்து

மேலும்...
ஊடகவியலாளர்களின் மாறுபட்ட பணி; அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானம்

ஊடகவியலாளர்களின் மாறுபட்ட பணி; அட்டாளைச்சேனையில் மாபெரும் சிரமதானம் 0

🕔25.Sep 2017

– எம்.எப். நவாஸ் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை மையவாடியில் மாபெரும் சிரமதானப் பணியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை இணைத்துக் கொண்டு, ஊடகவியலாளர் பேரவையின் அங்கத்தவர்கள் இந்த சிரமதானப் பணியினை மேற்கொண்டனர். ஊடக நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் நலன்புரி விடயங்களோடு மட்டுமன்றி, சமூக சேவை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்