Back to homepage

அம்பாறை

பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை செயற்பட்டு வருகிறது: றிசாட்

பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை செயற்பட்டு வருகிறது: றிசாட் 0

🕔19.Oct 2017

இலங்கையின் தொழில் முயற்சியாண்மையை சர்வதேசத்துடன் இணைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசின் திட்டத்தை இலக்காகக் கொண்டு, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) செயற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ், மேற்படி அதிகார சபை செயற்பட்டு வருகின்றது. மேல்மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் இவ்வருத்துக்கான நிகழ்வு நேற்று முன்தினம்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பில் நூறுல் ஹக் எழுதிய ‘யார் துரோகிகள்’ நூல் வெளியீடு

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பில் நூறுல் ஹக் எழுதிய ‘யார் துரோகிகள்’ நூல் வெளியீடு 0

🕔19.Oct 2017

– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன் –சாய்ந்தமருது எம்.எம்.எம். நூறுல் ஹக் எழுதிய ‘யார் துரோகிகள்: சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை’ எனும் நூல், சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.மருதம் கலை இலக்கிய வட்டம் வெளியிட்ட மேற்படி நூலின் வெளியீட்டு நிகழ்வுக்கு டொக்டர் என். ஆரீப் தலைமை தாங்கினார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர்

மேலும்...
பாலமுனை வைத்தியசாலையில் தொடரும் அலட்சியம்; வைத்தியர் இல்லையென்று, நெஞ்சுவலியுடன் வந்தவரை திருப்பியனுப்பிய கொடூரம்

பாலமுனை வைத்தியசாலையில் தொடரும் அலட்சியம்; வைத்தியர் இல்லையென்று, நெஞ்சுவலியுடன் வந்தவரை திருப்பியனுப்பிய கொடூரம் 0

🕔19.Oct 2017

– மப்றூக் – நெஞ்சு வலியினால் அவதியுற்ற தனது மனைவியை, பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நபரொருவர், அங்கு வைத்தியர்கள் எவரும்  கடமையில் இல்லாமையினால், பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை பெற முடியாமல் பாரிய நெருக்கடியினை எதிர்கொண்ட சம்பவமொன்று நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி. மோகன்.

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்காக, தேர்தல்களில் சுயேட்டையாக போட்டிடுவோம்: சுதந்திர சமூக அமைப்பு தெரிவிப்பு

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்காக, தேர்தல்களில் சுயேட்டையாக போட்டிடுவோம்: சுதந்திர சமூக அமைப்பு தெரிவிப்பு 0

🕔18.Oct 2017

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது மக்களால் நீண்ட காலமாக கோரி வருகின்ற உள்ளுராட்சிசபையைப் பெறுவதற்காக, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலை முன்னிறுத்தி எதிர்வரும் தேர்தல்களில் சுயட்சையாக போட்டியிட தயங்கப் போவதில்லை என்று சுதந்திர சமூக அமைப்பின் முக்கியஸ்தர் ஏ.ஆர்.எம். அஸீம் தெரிவித்தார். சுதந்திர சமூக அமைப்பு நேற்று செவ்வாய்கிழமை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் வரவேற்பு மண்டபத்தில் ஊடகவியலாளர்

மேலும்...
றிஸ்லியின் முகவரி கவிதை நூல், அட்டாளைச்சேனையில் வெளியீடு

றிஸ்லியின் முகவரி கவிதை நூல், அட்டாளைச்சேனையில் வெளியீடு 0

🕔17.Oct 2017

– சப்னி அஹமட் – ரிஸ்லி சம்சாட் எழுதிய முகவரி எனும் கவிதை நூலினை வெளியிடும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நூலினை கனடா அமைப்பின் படைப்பாளிகள் உலகம் வெளியிட்டுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார

மேலும்...
கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவராக நியமனம்

கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவராக நியமனம் 0

🕔16.Oct 2017

– மப்றூக் – கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் சமூகவியல் துறைக்கான முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமையிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலை பாடமாகக் கற்ற முதலாவது மாணவர் தொகுதியைச் சேர்ந்த கலாநிதி ரமீஸ் அபூபக்கர், அந்தத் துறையின் முதலாவது தலைவராக

மேலும்...
கோமாளிகள் அதிகாரிகளாக இருப்பதால் ஏற்படும் அவலம்; அக்கரைப்பற்றில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது

கோமாளிகள் அதிகாரிகளாக இருப்பதால் ஏற்படும் அவலம்; அக்கரைப்பற்றில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது 0

🕔16.Oct 2017

– அஹமட் – அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, அக்கரைப்பற்று பிரதான வீதியில் மரமொன்று அடியுடன் சரிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அக்கரைப்பற்று பிரதான வீதி ஓரத்தில் வளர்ந்திருந்த மரமொன்று, வீழும் நிலையில் இருந்துள்ளது. எனவே, குறித்த மரத்தை வெட்டி அகற்றுமாறும் அதன் மூலம் திடீரென மரம் வீழும் போது ஏற்படும் ஆபத்துக்களை

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினருக்கு, இடைக்கால அறிக்கை தொடர்பில் முழுநாள் கருத்தரங்கு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினருக்கு, இடைக்கால அறிக்கை தொடர்பில் முழுநாள் கருத்தரங்கு 0

🕔15.Oct 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: கஜதீபன் – புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை ஏற்பாடு செய்த – முழு நாள் கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை, நிந்தவூர் ஈ.எப்.சி. உணவகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் உறுப்பினர்களுக்கு, புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில், இந்தக் கருத்தரங்கில்

மேலும்...
இரண்டு தொகுதிகளுக்குள் சூழ்ச்சிகரமாக கூறுபோடப்பட்ட அக்கரைப்பற்றினை, ஒன்றாக்க வேண்டும்: நஸார் ஹாஜி

இரண்டு தொகுதிகளுக்குள் சூழ்ச்சிகரமாக கூறுபோடப்பட்ட அக்கரைப்பற்றினை, ஒன்றாக்க வேண்டும்: நஸார் ஹாஜி 0

🕔14.Oct 2017

– அஹமட் – அக்கரைப்பற்றின்அரசியல் பலத்தினை சிதைக்கும் நோக்குடன், அப் பிரதேசத்தை இரு கூறுகளாக்கி, அவற்றினை இரண்டு தொகுதிகளுக்குள் கொண்டு வந்த சூழ்ச்சிக்கு, புதிய தொகுதிகளை உருவாக்குவதற்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகளினூடாக நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று, தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான நஸார் ஹாஜி வேண்டுகோள்

மேலும்...
சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில், ஐ.தே.க.வில் போட்டியிட ஹக்கீம் முடிவு; மு.கா.வில் குதித்து மூக்குடைபட முடியாது எனவும் தெரிவிப்பு

சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில், ஐ.தே.க.வில் போட்டியிட ஹக்கீம் முடிவு; மு.கா.வில் குதித்து மூக்குடைபட முடியாது எனவும் தெரிவிப்பு 0

🕔14.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர்வரும் உள்ளாட்சி சபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை தவிர்ந்த உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் போட்டியிடும் என்றும், ஆனால் சம்மாந்துறையில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் எனவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

மேலும்...
சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளராக ஜாபிர் நியமனம்

சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளராக ஜாபிர் நியமனம் 0

🕔12.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான அமைப்பாளராக பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தராகக் கடமையாற்றும் எம்.எம். ஜாபிர் (ஜே.பி)  நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை, சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிமை வழங்கி வைத்தார். சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதேச அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை

மேலும்...
ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக, சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் நியமனம்

ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக, சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் நியமனம் 0

🕔12.Oct 2017

– எம்.வை. அமீர் – ஐக்கியதேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ். அப்துல் றஸ்ஸாக், கல்முனைத் தொகுதியில் உள்ள சாய்ந்தமருது, கல்முனை (முஸ்லிம்) மற்றும் கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரதே ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இப்பிரதேசங்களுக்கான பிரதேச

மேலும்...
ஹசனலியின் சகோதரர், ஜப்பார் அலி காலமானார்

ஹசனலியின் சகோதரர், ஜப்பார் அலி காலமானார் 0

🕔12.Oct 2017

– முன்ஸிப் – நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஆசிரியருமான எம்.ரி. ஜப்பார் அலி நேற்று புதன்கிழமை இரவு காலமானார். கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயமடைந்த ஜப்பார் அலி, திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. முஸ்லிம் காங்கிரசின்

மேலும்...
பதிலீடுகளின்றி ஆசிரியர்களை இடமாற்றம் செய்தமையை, ஒதுபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: பொத்துவில் உப வலய கல்விப் பணிப்பாளர் வஹாப்

பதிலீடுகளின்றி ஆசிரியர்களை இடமாற்றம் செய்தமையை, ஒதுபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: பொத்துவில் உப வலய கல்விப் பணிப்பாளர் வஹாப் 0

🕔10.Oct 2017

– மப்றூக் –பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் கடமையாற்றும் 31 ஆசிரியர்களை எந்தவிதமான பதிலீடுகளும் இன்றி, இடமாற்றம் செய்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, பொத்துவில் உப வலயக் கல்விப் பணிப்பாளர் என். அப்துல் வஹாப் தெரிவித்தார். பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் 97 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ள நிலையில், இவ்வாறானதொரு இடமாற்றத்தை வலயக் கல்விப் பணிப்பாளர் செய்திருக்கக் கூடாது

மேலும்...
அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்தார்

அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்தார் 0

🕔10.Oct 2017

– எம்.வை. அமீர் –அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கடந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டவரும் சிம்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைவருமான அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரஸில் இணைந்துகொண்டார்.கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் முன்னிலையில், கல்முனை அல் – றூபி ஹோட்டேல் கேட்போர்  கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து, தேசிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்