சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்தார் சிராஸ் மீராசாஹிப்; பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றினார் 0
– அஹமட் – கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், தனது பிறந்த ஊரான சாய்ந்தமருதுக்கு பாரிய துரோகம் செய்து விட்டதாக, அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பதோடு, அது தொடர்பான உணர்வுகளை சமூக ஊடகங்களிலும் பதிவு செய்து வருகின்றனர். கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் களமிறக்கியுள்ள சுயேட்சைக் குழுவுக்கு