Back to homepage

அம்பாறை

பாவங்களை பாவம் என்கிற உணர்வற்று செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவது, நமக்கான அவமானமாகும்: வேட்பாளர் மஹ்தூம்

பாவங்களை பாவம் என்கிற உணர்வற்று செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவது, நமக்கான அவமானமாகும்: வேட்பாளர் மஹ்தூம் 0

🕔1.Jan 2018

– அஹமட் – “உள்ளுராட்சி சபையொன்றின் உறுப்பினர் என்பவர், ஒரு பிரதேசத்தின் பிரதிநிதியாகவும், தலைவராகவும் செயற்பட வேண்யவராவார். அவரின் நடத்தைகள் – நற்பண்புகள் நிறைந்தவையாகவும், மார்க்க அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். தொழுகையில்லாதவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துகின்றவர்கள், பாவங்களை – பாவம் என்கிற உணர்வற்றுச் செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவதென்பது நமக்கான அவமானமாகும்”

மேலும்...
றிசாட் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டேன்: ஜவாத்

றிசாட் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டேன்: ஜவாத் 0

🕔1.Jan 2018

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – தனிமனித ஆதிக்கத்தில் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதன் தலைவர் சர்வதிகாரியாக மாறியுள்ளார். அதனால், மு.காவின் மீது நம்பிக்கை இழந்திருந்தோம். எனினும், அக்கட்சியை விட்டு வெளியேறும் தைரியம் எமக்கு இருக்கவில்லை. இந்த நிலையில், அமைச்சர் றிசாட் பதியுதீன் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, அகில இலங்கை

மேலும்...
நீதிமன்றக் கட்டளையினையும் மீறி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மறியல் போராட்டம் தொடர்கிறது

நீதிமன்றக் கட்டளையினையும் மீறி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் மறியல் போராட்டம் தொடர்கிறது 0

🕔30.Dec 2017

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிகிழமை கட்டளை பிறப்பித்துள்ள போதும், மாணவர்கள் அங்கிருந்து வெளியேறாமல், இன்று சனிக்கிழமையும் தமது மறியல் போரட்டத்தினைத் தொடர்ந்து வருகின்றனர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள்

மேலும்...
சம்மாந்துறையில் ஹெரோயின், கஞ்சாவுடன் ஒருவர் கைது; முக்கியஸ்தர்களுக்கும் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

சம்மாந்துறையில் ஹெரோயின், கஞ்சாவுடன் ஒருவர் கைது; முக்கியஸ்தர்களுக்கும் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு 0

🕔30.Dec 2017

– ஏ.எல். நிப்றாஸ் –சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா ஆகியவைற்றுடன், நபர் ஒருவர் கைது செய்ய்பபட்டதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அஸார் தெரிவித்தார்.சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து, 8340 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 450 கிராம் கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.சம்மாந்துறை பொலிஸ்

மேலும்...
அக்கரைப்பற்றில் மு.காங்கிரஸ் வேட்பாளர்கள், தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தி வருகின்றமை குறித்து கண்டனம்

அக்கரைப்பற்றில் மு.காங்கிரஸ் வேட்பாளர்கள், தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தி வருகின்றமை குறித்து கண்டனம் 0

🕔29.Dec 2017

–  முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு சிறுவர்களைப் பயன்படுத்தி வருகின்றமை தொடர்பில், சமூக அக்கறையாளர்கள் பாரிய கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரஸ் வேட்பாளர்களே, சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு சிறுவர்களை இவ்வாறு பயன்படுத்தி வருகின்றனர் என குற்றம்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மறியல் போராட்டம் நடத்தும் மாணவர்களை அகன்று செல்லுமாறு, நீதிமன்றம் உத்தரவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மறியல் போராட்டம் நடத்தும் மாணவர்களை அகன்று செல்லுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔29.Dec 2017

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தின் முன்பாக, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இடத்துக்கு வந்த அக்கரைப்பற்று பொலிஸார், நீதிமன்ற உத்தரவினை மாணவர்களுக்கு வாசித்துக் காட்டியதோடு, நீதிமன்றத்தின் உத்தரவுப்  பிரதியினையும் அங்கு ஒட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

மேலும்...
மறியல் போராட்டம் நடத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நிருவாகத்துக்கு இடையூறு செய்வதாகவும் புகார்

மறியல் போராட்டம் நடத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நிருவாகத்துக்கு இடையூறு செய்வதாகவும் புகார் 0

🕔29.Dec 2017

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தின் முன்பாக, அந்தப் பல்லைகக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள், மறியல் போராட்டம் நடத்தி வருகின்றமையினால், பல்கலைக்கழக நிருவாகக் கடமைகளை மேற்கொள்வதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.பொறியியல் பீட மாணவர்கள் மூவருக்கும், தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் இருவருக்கும் பல்கலைக்கழக

மேலும்...
இரண்டு தமிழ் தலைவர்கள் முன்னிலையில், ஹக்கீமுக்கு பல கோடி ரூபாய்களை, வெளிநாட்டு தூதரகமொன்று வழங்கியதை அறிவேன்: ஜவாத்

இரண்டு தமிழ் தலைவர்கள் முன்னிலையில், ஹக்கீமுக்கு பல கோடி ரூபாய்களை, வெளிநாட்டு தூதரகமொன்று வழங்கியதை அறிவேன்: ஜவாத் 0

🕔29.Dec 2017

– ரி. தர்மேந்திரா – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகமொன்றினால், முக்கியமான தமிழ் தலைவர்கள் இருவர் முன்னிலையில் வைத்து, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டதை, தான் அறிந்துள்ளதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத் தெரிவித்தார். இவர்

மேலும்...
இந்தியாவிடமிருந்து 20 கோடி ரூபாய் பெறவில்லை என்று, ஹக்கீம் அழிவுச் சத்தியம் செய்ய வேண்டும்: முன்னாள் தவிசாளர் அன்சில் அழைக்கிறார்

இந்தியாவிடமிருந்து 20 கோடி ரூபாய் பெறவில்லை என்று, ஹக்கீம் அழிவுச் சத்தியம் செய்ய வேண்டும்: முன்னாள் தவிசாளர் அன்சில் அழைக்கிறார் 0

🕔28.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஆதரவளிப்பதற்காக, இந்தியாவிடமிருந்து 20 கோடி ரூபாவினை ரஊப் ஹக்கீம் பெற்றுக் கொள்ளவில்லை என்று, ரஊப் ஹக்கீமால் அழிவுச் சத்தியம் செய்ய முடியுமா என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பாலமுனை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில்

மேலும்...
துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-02)

துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-02) 0

🕔27.Dec 2017

– மரைக்கார் –மசூருக்கு எம்.பி. தருவதாக கூறியது எனது விரும்பமாகும். அது – என்னுடைய வாக்குறுதியல்ல என்று, ரஊப் ஹக்கீம் கூறியதும், அங்கிருந்தவர்களின் தலைகளில் இடி இறங்கியதுபோல் உணர்ந்தார்கள். அதன்போது, அங்கு மௌனத்தை உடைத்துப் பேசியவர் ஹக்கீமிடம்; “நான் லோயர் மாதிரி பேசுவதாக நீங்கள் சொல்லி விட்டு, இப்போது நீங்கள்தான் ஒரு லோயராகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்”

மேலும்...
மு.கா. தலைவர் சோரம் போய் கிடப்பதை, மௌனியாக பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை: சட்டத்தரணி அன்சில்

மு.கா. தலைவர் சோரம் போய் கிடப்பதை, மௌனியாக பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை: சட்டத்தரணி அன்சில் 0

🕔27.Dec 2017

– அஹமட் – முஸ்லிம் சமூகத்தின் காவலுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை, முஸ்லிம் சமூகத்தின்  எதிர்காலத்தை எதிரிகளிடம் அடகு வைத்தபோது, வாய்மூடி மௌனியாக இருக்க – தன்னால் முடியவில்லை என்று, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமானசட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான

மேலும்...
அட்டாளைச்சேனை வேட்பாளரொருவர், வெளிநாடு பறந்தார்

அட்டாளைச்சேனை வேட்பாளரொருவர், வெளிநாடு பறந்தார் 0

🕔26.Dec 2017

– அஹமட் – அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், திடீரான வெளிநாடு சென்றுள்ளார் என தெரியவருகிறது. முஸ்லிம் கட்சியொன்று சார்பாக போட்டியிடும் இவர் – மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே, தொழில் வாய்ப்பின் நிமித்தம் வெளிநாட்டில் – இவர் நீண்டகாலம் இருந்துள்ளார். எவ்வாறாயினும், இவர் குறுகிய காலப் பயணமொன்றினை

மேலும்...
கல்முனை நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்: முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாத்

கல்முனை நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்: முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாத் 0

🕔26.Dec 2017

– ரி.தர்மேந்திரன் – கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் கல்முனை நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்பதை நிரூபிக்கும். அப்படி கல்முனை நான்காக பிரிக்கப்படுகின்றபோது தனியான பிரதேச சபை சாய்ந்தமருதுக்கு கிடைக்கும் என்று, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத் தெரிவித்தார். பல்லாண்டு காலமாக வினை திறன் அற்றவர்களிடம் சிக்கி சீரழிந்து வீழ்ச்சி அடைந்திருக்கும்

மேலும்...
ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் பாரிய எதிர்ப்பு; மக்களின் ஆவேசம் கண்டு நிகழ்வுகள் ரத்து

ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் பாரிய எதிர்ப்பு; மக்களின் ஆவேசம் கண்டு நிகழ்வுகள் ரத்து 0

🕔24.Dec 2017

– எம்.ஐ. சர்ஜூன் (சாய்ந்தமருது) –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவூப்  ஹக்கீம், சாய்ந்தமருதில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொள்ளவிருந்த இரு நிகழ்வுகள், பொதுமக்களின் பாரிய எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்றைய தினம் 02 மணியளவில் சாய்ந்தமருதில் நடைபெறும் தோணா அபிவிருத்தியை பார்வையிடுவதுடன், கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச்

மேலும்...
மு.கா. வேட்பாளர் பிர்தௌஸின் சாய்ந்தமருது வீட்டின் மீது தாக்குதல்; பெருங் கூட்டமாக வந்தோர் கை வரிசை

மு.கா. வேட்பாளர் பிர்தௌஸின் சாய்ந்தமருது வீட்டின் மீது தாக்குதல்; பெருங் கூட்டமாக வந்தோர் கை வரிசை 0

🕔24.Dec 2017

– முன்ஸிப் –கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். பிர்தௌஸின் வீடு மீது, இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெருங் கூட்டமாக வந்தவர்கள் தாக்குதல் நடத்தியதால், அந்தப் பகுதி சில மணி நேரம் பாரிய படத்துக்குள்ளானது. இதன்போது பிர்தௌஸின் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வீட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்