Back to homepage

அம்பாறை

அட்டாளைச்சேனை கபீர் பொலிஸ் காலமானார்

அட்டாளைச்சேனை கபீர் பொலிஸ் காலமானார் 0

🕔10.Jan 2018

அட்டாளைச்சேனை 10ஆம் பிரிவைச் சேர்ந்தவரும் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தவருமான கபீர் பொலிஸ் என்று அழைக்கப்படும், எம்.ஏ.சி. அமீன் இன்று புதன்கிழமை காலை காலமானார் நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், மர்ஹும் முகம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகனும், நளீமாவின் கணவரும், மசூர் (பிரதம லிகிதர்), சதாத் (சமுர்த்தி உத்தியோகத்தர்) உள்ளிட்டோரின்

மேலும்...
இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால்

இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால் 0

🕔9.Jan 2018

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள 08 உள்ளுராட்சி சபைகளில், 02 சபைகளிலேனும் மு.காங்கிரஸ் வெற்றி பெறா விட்டால், தனது தலைமைப் பதவியியை ராஜிநாமா செய்வேன் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் முடிந்தால் கூறட்டும் என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் சவால் விடுத்துள்ளார்.

மேலும்...
விஞ்ஞான பீடத்துக்கான புதிய மாணவர்களை, இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

விஞ்ஞான பீடத்துக்கான புதிய மாணவர்களை, இணைத்துக் கொள்ளும் நிகழ்வு 0

🕔8.Jan 2018

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு அனுமதி பெற்ற, 2016/2017 ஆம் கல்வியாண்டுக்குத் தெரிவான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை சம்மாந்துறையில் அமைந்துள்ள விஞ்ஞான பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செய்னுடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் கலந்துகொண்டார். உயிரியல்

மேலும்...
போஸ்டர் ஒட்டாமல் தேர்தல் செய்கிறோம், சட்டத்தை மதிக்கிறோம்; இதுதான் எங்கள் அரசியல்: சிராஜ் மஷ்ஹுர்

போஸ்டர் ஒட்டாமல் தேர்தல் செய்கிறோம், சட்டத்தை மதிக்கிறோம்; இதுதான் எங்கள் அரசியல்: சிராஜ் மஷ்ஹுர் 0

🕔8.Jan 2018

“அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இந்த சாக்கடையை யார் சுத்தம் செய்வது? இந்த சாக்கடையை சுத்தம் செய்ய நாம் இறங்கியிருக்கிறோம். அதன்போது நம் மீது படும் அழுக்குகளை கழுவி விட்டு, நம் இலக்கை நோக்கி முன்னே செல்வோம்” என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்தார்.அக்கரைப்பற்று மாநகர

மேலும்...
சத்தியம் மண்ணாங்கட்டி சத்தியம்; அன்சில் தொடர்பில் ஹக்கீம் பேசிய தொலைபேசி உரையாடல்; அம்பலப்படுத்துகிறது புதிது

சத்தியம் மண்ணாங்கட்டி சத்தியம்; அன்சில் தொடர்பில் ஹக்கீம் பேசிய தொலைபேசி உரையாடல்; அம்பலப்படுத்துகிறது புதிது 0

🕔8.Jan 2018

– மப்றூக் – “அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில், உங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவை பொய்யென்றால் உங்களை சத்தியம் செய்யுமாறு அழைக்கின்றாரே, நீங்கள் பதிலளிக்க வேண்டுமல்லவா” என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமிடம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “சத்தியம், மண்ணாங்கட்டி சத்தியம்” என்று,

மேலும்...
தாஹிரை நிந்தவூரில் தவிசாளராக அறிவித்ததால், மயிலில் போட்டியிடும் வன்னியார் வேட்பாளர் அதிர்ச்சி

தாஹிரை நிந்தவூரில் தவிசாளராக அறிவித்ததால், மயிலில் போட்டியிடும் வன்னியார் வேட்பாளர் அதிர்ச்சி 0

🕔8.Jan 2018

– முகம்மட் றியாஸ் – நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் அணி வெற்றி பெறுமாயின், அந்த அணியைச் சேர்ந்த நிந்தவூர்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. தாஹிர், மீண்டும் தவிசாளராக நியமிக்கப்படுவார் என, அமைச்சர் றிசாட் பதியுதீன் கடந்த சனிக்கிழமை பகிரங்க கூட்டத்தில் அறிவித்துள்ளார். இது எதிரணியினரான

மேலும்...
மறியலில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கை ஆராயப்படுகிறது; உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு

மறியலில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கை ஆராயப்படுகிறது; உபவேந்தர் நாஜிம் தெரிவிப்பு 0

🕔8.Jan 2018

– மப்றூக் – மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டு பீடங்களையும் சேர்ந்த மாணவர்களின் கோரிக்கை தொடர்பில், பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினர் ஆராய்ந்து வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழ உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் கூறினார். அந்த மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அதற்கமைய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்

மேலும்...
மேட்டுக்குடி அரசியலில் ஹக்கீம் திளைத்துப் போயுள்ளார்; கோட் சூட் போட்டவர்களைத்தான் அவருக்கு பிடிக்கும்: சட்டத்தரணி அன்சில் குற்றச்சாட்டு

மேட்டுக்குடி அரசியலில் ஹக்கீம் திளைத்துப் போயுள்ளார்; கோட் சூட் போட்டவர்களைத்தான் அவருக்கு பிடிக்கும்: சட்டத்தரணி அன்சில் குற்றச்சாட்டு 0

🕔8.Jan 2018

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் அரசியலுக்குள் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் துடைத்தெறிந்த மேட்டுக்குடி அரசியலில், மு.கா. தலைவர் ரஊ ஹக்கீம் திழைத்துப் போயுள்ளார் என்று, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும்,  அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் தலைமை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார்.கட்சிக்காக

மேலும்...
பழக்க தோசத்தில் மு.காங்கிரசை ரஊப் ஹக்கீம் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார்; மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைய  வேண்டும்: பசீர் சேகுதாவூத் அழைப்பு

பழக்க தோசத்தில் மு.காங்கிரசை ரஊப் ஹக்கீம் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார்; மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: பசீர் சேகுதாவூத் அழைப்பு 0

🕔7.Jan 2018

– மப்றூக் – ரஊப் ஹக்கீம் என்பவர் பழக்க தோசத்தினால்,  மு.காங்கிரஸ் எனும் கட்சியையும் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார் என்று ஐக்கிய சமாதான முன்னணியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எனவே, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ரஊப் ஹக்கீமை எல்லா இடங்களிலும் தோற்கடித்து, அதன் மூலம் ஹக்கீமிடம் சிறைப்பட்டுக் கிடக்கும் மு.காங்கிரசை மீட்டெடுப்பதுதான் தங்களின்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை கலைக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்பு; பின்னணியில் ஹக்கீம்: அம்பலப்படுத்துகிறார் பசீர்

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை கலைக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்பு; பின்னணியில் ஹக்கீம்: அம்பலப்படுத்துகிறார் பசீர் 0

🕔7.Jan 2018

– மப்றூக் – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தை கலைத்து விடுமாறு, முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உத்தரவுக்கிணங்க, அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர், தேர்தல்கள்

மேலும்...
இடத்தை மாற்றிக் கொண்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் போரட்டம்

இடத்தை மாற்றிக் கொண்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் போரட்டம் 0

🕔6.Jan 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வந்த இரண்டு பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள், தற்போது அங்கிருந்து வெளியேறி, நிருவாகக் கட்டடத்துக்கு முன்னால் கூடாரமொன்றினை அமைத்து, அங்கிருந்து தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில், நிருவாகக் கட்டடத்தினுள்ளிருந்து மாணவர்கள் வெளியேறியதாக பல்கலைக்கழக வட்டாரங்கள்

மேலும்...
கல்முனை கடற்கரை வீதி புனரமைப்பு வேலையை, ஆரம்பித்து வைத்தார் பிரதியமைச்சர் ஹரீஸ்

கல்முனை கடற்கரை வீதி புனரமைப்பு வேலையை, ஆரம்பித்து வைத்தார் பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔6.Jan 2018

– அகமட் எஸ். முகைடீன் –கல்முனை மத்திய கடற்கரை வீதியினை காபட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை கல்முனை றஹ்மானியா தைக்கா அருகாமையில் நடைபெற்றது.விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இவ் வீதி புனரமைக்கப்படவுள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
முஸ்லிம்களுக்கு பாதகமான அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு ஹக்கீம் துணை போகிறார்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு பாதகமான அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு ஹக்கீம் துணை போகிறார்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு 0

🕔6.Jan 2018

  – சுஐப் எம்.காசிம் – முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை எவ்வாறாவது அமுல்படுத்துவதற்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை துடியாய்த் துடித்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி

மேலும்...
த.தே.கூட்டமைப்புடனான நட்பின் காரணமாகவே, வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி, பகிரங்கமாக நாம் பேசுவதில்லை: ஹக்கீம் தெரிவிப்பு

த.தே.கூட்டமைப்புடனான நட்பின் காரணமாகவே, வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி, பகிரங்கமாக நாம் பேசுவதில்லை: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔6.Jan 2018

– மப்றூக் –வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றி, பகிரங்கமாக முஸ்லிம் காங்கிரஸ் எதையும் பேசுவதில்லை என்பது, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலுள்ள நல்லுறவின் ஓர் அம்சமாகும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.நிந்தவூரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே

மேலும்...
மு.கா.விலிருந்து விலகிய ஜவாத்தை, மூன்று வாரங்களின் பின்னர் விலக்குவதாக செயலாளர் நிசாம் அறிவிப்பு

மு.கா.விலிருந்து விலகிய ஜவாத்தை, மூன்று வாரங்களின் பின்னர் விலக்குவதாக செயலாளர் நிசாம் அறிவிப்பு 0

🕔5.Jan 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் ரஸாக் (ஜவாத்)  கட்சியில் வகிக்கும் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அவருக்கு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் என்பவர், கட்சிக் கட்டுக்கோப்புகளை கடுமையாக மீறி நடப்பதனால், அவர் வகிக்கும் கட்சியின் பிரதிப் பொருளாளர் பதவியிலிருந்தும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்