Back to homepage

அம்பாறை

சாணக்கியத்தின் சவாலும், வித்துவானின் பரிசும்

சாணக்கியத்தின் சவாலும், வித்துவானின் பரிசும் 0

🕔23.Jan 2018

– ஏ.கே. மிஸ்பாஹுல் ஹக் – மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூதிடம் அமைச்சர் ஹக்கீம் பற்றிய ரகசிய ஆவணங்கள் உள்ளன  என்கிற கதைகள், மிக நீண்ட காலமாக நிலவி வருகின்றன. அக் கதை உண்மையா அல்லது பொய்யா என்பதை அறியும் காலம் நெருங்கிவிட்டது எனலாம்.அண்மையில் அமைச்சர் ஹக்கீம் பாலமுனையில் இடம்பெற்ற மு.கா.வின் பிரசாரக் கூட்டத்தில் வைத்து

மேலும்...
அரசியல் வியாபாரியின் அல்லக்கைக்கு; கிழக்கிலிருந்து ஒரு கடிதம்

அரசியல் வியாபாரியின் அல்லக்கைக்கு; கிழக்கிலிருந்து ஒரு கடிதம் 0

🕔23.Jan 2018

– ராஸி முகம்மத் –‘அன்புள்ள’ என்று ஆரம்பித்தேன் ஆனால் அழித்துவிட்டேன். ‘கிழக்கான் மண்டியிடுபவன்’ ‘தொழிலுக்காய்க் கதவைத் தட்டுபவன்’ ‘ஆளுபவன் அல்ல. ஆளப்படுபவன்’ என்று உங்கள் வக்கிரம் கொண்ட நெஞ்சத்தில் இருந்து வழிந்தோடும் வார்த்தைகள் எமது கிழக்கின் காற்றையும் வந்தடைந்தது. இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் மனநிலையை உங்களுக்கு வளர்த்துவிட்டது யாருமல்ல. உங்களுக்கு தொழில் கொடுத்து வைத்திருக்கும்

மேலும்...
பிரதமரின் அமைச்சுக்களை ஜனாதிபதி கைப்பற்றவுள்ள நிலையில், ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு ஹக்கீம் கேட்கிறார்: ஹசனலி கிண்டல்

பிரதமரின் அமைச்சுக்களை ஜனாதிபதி கைப்பற்றவுள்ள நிலையில், ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு ஹக்கீம் கேட்கிறார்: ஹசனலி கிண்டல் 0

🕔23.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமுள்ள அமைச்சுப் பொறுப்புக்களை உள்ளுராட்சித் தேர்தலின் பின்னர், ஜனாதிபதி கையேற்கவுள்ளதாக கூறியிருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்குமாறு மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கட்ளையிட்டுக் கொண்டிருக்கின்றார் என, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி கூறினார்.நிந்தவூரில் நடைபெற்ற

மேலும்...
அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்: வாங்க கொஞ்சம் யோசிப்பம்

அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்: வாங்க கொஞ்சம் யோசிப்பம் 0

🕔22.Jan 2018

– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) – உள்ளுராட்சித் தேர்தலை ‘குடும்பத் தேர்தல்’ என்பார்கள். கட்சிக்கு முன்னுரிமை வழங்கி வாக்களிப்பதை விடவும், வேட்பாளர்கள் யார் எனப் பார்த்து, தமது உறவு முறையானவர்களுக்கு உள்ளுராட்சித்  தேர்தலில் அதிகமானோர் வாக்களிப்பர். அதனால்தான், உள்ளுராட்சித் தேர்தலை ‘குடும்பத் தேர்தல்’ என்பார்கள். ஆனால், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய இரண்டு ஊர்களிலும் நடைபெறவுள்ள

மேலும்...
தலைவனின் காதலி; ஹக்கீமுடனான உறவு குறித்து, குமாரி கூரே வழங்கிய, மர்மம் விலக்கும் சாட்சியம்

தலைவனின் காதலி; ஹக்கீமுடனான உறவு குறித்து, குமாரி கூரே வழங்கிய, மர்மம் விலக்கும் சாட்சியம் 0

🕔22.Jan 2018

– புதிது ஆசிரியர் பீடம் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடன், தனக்கிருந்த தொடர்புகள் பற்றி, குமாரி கூரே 14 ஆண்டுகளுக்கு முன்னர் ரகசியமானதொரு நேர்காணலை வழங்கியிருந்தார். அந்த நேர்காணல் இதுவரையில் எந்தவொரு ஊடகத்திலும் வெளியாகியிருக்கவில்லை. ஆனாலும், அதன் சிறு பகுதிகள் சிலவற்றினை ‘புதிது’ செய்தித்தளம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. மு.கா.

மேலும்...
கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கை விட வேண்டும்; மு.கா. தலைவர் ஹக்கீம்

கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கை விட வேண்டும்; மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔21.Jan 2018

இன்னொரு பிரதேசத்தை பகைத்துக்கொண்டு, தங்களது அபிலாஷைகளை அடையலாம் என்ற கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கைவிடவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.தனியாக பிரித்தபின் ஏற்படும் விபரீதங்களை தடுப்பதற்காவே நாங்கள் பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லா தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வையே இதற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.கல்முனை மாநகரசபையில்

மேலும்...
மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு 0

🕔21.Jan 2018

  – எஸ்.எல்.எம். பிக்கீர் – முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம்; மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார். இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை

மேலும்...
மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்றுவதற்காவே, யானையில் போட்டியிடுவதாக கூறுவது, ஏமாற்று வேலையாகும்: அமைச்சர் றிசாட்

மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்றுவதற்காவே, யானையில் போட்டியிடுவதாக கூறுவது, ஏமாற்று வேலையாகும்: அமைச்சர் றிசாட் 0

🕔20.Jan 2018

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்றுவதற்காகவே தாங்கள் யானை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாது என்றும் மு.கா தலைவர் மேடைகளிலே கூறித்திரிவது மக்களை ஏமாற்றும் செயல் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக பொத்துவில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று

மேலும்...
முஸ்லிம் சமூகத்தின் கழுத்தறுக்கப்பட்ட, காமத்தின் பலிபீடம்: குமாரி கூரேயின் மற்றுமாரு சாட்சியம்

முஸ்லிம் சமூகத்தின் கழுத்தறுக்கப்பட்ட, காமத்தின் பலிபீடம்: குமாரி கூரேயின் மற்றுமாரு சாட்சியம் 0

🕔20.Jan 2018

– புதிது ஆசிரியர் பீடம் – “முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து, தன்னை நாடாளுமன்றம் அழைத்துப் போவதாக மு.கா. தலைவர் என்னிடம் கூறினார்”  என்று, அவரின் ஆசை நாயகியாக அறியப்பட்ட குமாரி கூரே சொல்லும் சாட்சியத்தினை அடுத்ததாக, இங்கு பதிவிடுகின்றோம். முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை, தனி

மேலும்...
கண்ணை மறைத்த காமம்; மு.கா. தலைவரின் சமூக துரோகம் குறித்து, குமாரி கூரே வாக்கு மூலம்

கண்ணை மறைத்த காமம்; மு.கா. தலைவரின் சமூக துரோகம் குறித்து, குமாரி கூரே வாக்கு மூலம் 0

🕔19.Jan 2018

– புதிது ஆசிரியர் பீடம் – அந்தரங்கங்கள் எல்லோருக்கும் உள்ளன. சிலரின் அந்தங்கங்கள் முகம் சுழிக்க வைப்பவை, சிலரின் அந்தரங்கங்கள் அருவருப்பானவை. இவற்றுக்கு அப்பாலான அந்தரங்கங்களும் இருக்கின்றன. எவ்வாறாயினும் அடுத்த மனிதனின் அவ்வாறான அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி, அவனை அவமானப்படுத்துவதை நல்ல மனிதர்கள் விரும்புவதில்லை. ஆனால், சிலரின் அந்தரங்கங்களை அவ்வாறு மறைத்து விட முடியாது. ஒருவரின் அந்தரங்கமான

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்; நசீருக்கு கிடைக்க சாத்தியம் அதிகம்: மு.கா. உயர் மட்டத்தவர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்; நசீருக்கு கிடைக்க சாத்தியம் அதிகம்: மு.கா. உயர் மட்டத்தவர் தெரிவிப்பு 0

🕔19.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படும் என்று, அந்தக் கட்சியின் உயர் மட்டத்தவர் ஒருவர் தெரிவித்தார். அதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருக்கு, அந்தப் பதவி வழங்கப்படுவதற்கான அதிகபட்ச சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் அவர் கூறினார். இன்னும் சில திங்களில், தேசியப்பட்டியல்

மேலும்...
சாய்ந்தமருது விடயத்தில் நான் துரோகமிழைக்கவில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

சாய்ந்தமருது விடயத்தில் நான் துரோகமிழைக்கவில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔19.Jan 2018

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதேசத்துக்கு பிரதேச சபை ஒன்றினை வழங்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார் என்று, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். எவ்வாறாயினும், அம்பாறை மாவட்டத்தில் அரசியல் செய்வோர் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றியிராது விட்டால், சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை ஏற்கனவே கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறினார். சாய்ந்தமருது

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக சம்மாந்துறை வளாகத்தின் முன்பாக, அடையாள வேலை நிறுத்தம்

தெ.கி.பல்கலைக்கழக சம்மாந்துறை வளாகத்தின் முன்பாக, அடையாள வேலை நிறுத்தம் 0

🕔17.Jan 2018

– எம்.வை. அமீர் – பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றக்கோரி இன்று புதன்கிழமை காலை 11 மணிமுதல்  12 மணிவரை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தி, சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் பிரதான  நுழைவாயிலில் முன்பாக அடையாள வேலைநிறுத்தம் இடம்பெற்றது. 01) மாதாந்த வாழ்க்கைப் படி  கொடுப்பனவு 05 வருடத்துக்குள் 100% வரை அதிகரித்துக்கொள்வதற்கான இணக்கப்பாட்டுக்கு

மேலும்...
சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம்

சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம் 0

🕔16.Jan 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், சாய்ந்தமருது மக்களுக்குப் பயந்து சம்மாந்துறை ஊடாக மருதமுனைக்கு சென்ற சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு பாலமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், மருதமுனையில் ஏற்பாடாகியிருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார். இதனை அறிந்து

மேலும்...
மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்; ஹக்கீம் முன்னிலையில் வேட்பாளரொருவர் பாலமுனையில் தெரிவிப்பு

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்; ஹக்கீம் முன்னிலையில் வேட்பாளரொருவர் பாலமுனையில் தெரிவிப்பு 0

🕔15.Jan 2018

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார் என, அட்டளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மௌலவி எம்.எஸ். அம்ஜத் தெரிவித்தார். பாலமுனை பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்