Back to homepage

மேல் மாகாணம்

றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலாகும்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலாகும்: அப்துல்லாஹ் மஹ்ரூப் 0

🕔14.Oct 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை, வெறுமனே அரசியல் பழிவாங்கல் நோக்குடையது எனவும், 52 நாள் அரசாங்கத்துக்கு உதவாத காரணத்தினால் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கையின் தொடர்ச்சியே இது என்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர்

மேலும்...
றிசாட் பதியுதீனை கைது செய்ய முடியவில்லை: தேடிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம்

றிசாட் பதியுதீனை கைது செய்ய முடியவில்லை: தேடிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம் 0

🕔14.Oct 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்யும் பொருட்டு அவரின் கொழும்பு மற்றும் மன்னார் வீடுகளுக்கு புலனாய்வு பிரிவினர் சென்றிருந்த போதும், அவர் அங்கிருக்கவில்லை எனத் தெரியவருகிறது. இடம்பெயர்ந்த நிலையில் புத்தளத்தில் வசித்து வரும் வடக்கு மாகாண மக்களுக்கு, அவர்களின் சொந்த இடங்களுக்குச் சென்று தேர்தலில் வாக்களிப்பதற்காக, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி போக்குவரத்து வசதியினை

மேலும்...
20ஆவது திருத்தத்துக்கு ஆதரவில்லை: மைத்திரி தீர்மானம்

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவில்லை: மைத்திரி தீர்மானம் 0

🕔13.Oct 2020

அரசியலமைப்புக்கான 20வது திருத்தத்தை நிறைவேற்ற வாக்களிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் புறக்கணிப்புகள் காரணமாக, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட

மேலும்...
குற்றம் செய்யாமல் 169 நாட்கள் தடுப்புக் காவலில்  இருந்தேன்;  றியாஜ் பதியுதீன், ஜனாதிபதிக்கு கடிதம்: நீதியைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை

குற்றம் செய்யாமல் 169 நாட்கள் தடுப்புக் காவலில் இருந்தேன்; றியாஜ் பதியுதீன், ஜனாதிபதிக்கு கடிதம்: நீதியைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை 0

🕔12.Oct 2020

“எனது விடயத்தில் நீங்கள் தலையிட்டு, நான் எப்போதும் அரசியல் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விலகிச் செல்லும் உறுதியுடன் இருக்கும் ஒரு நபர் என்பதால், எனக்குக் கிடைக்க வேண்டிய நீதியைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதிதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். ஈஸ்டர் தின

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் 05 மணி நேரம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் 05 மணி நேரம் விசாரணை 0

🕔12.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 2ஆவது நாளாக இன்று திங்கட்கிழமை ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 05 மணித்தியாலங்களுக்கும் மேல் சாட்சியமளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். மீண்டும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவர்

மேலும்...
மைத்திரி, ரணில் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள, பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

மைத்திரி, ரணில் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள, பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை 0

🕔12.Oct 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றறிக்கையொன்றின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட 100 விசேட அதிரடிப்படையினரில் 94 பேர் திரும்பப் பெறப் பட் டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைப் பாதுகாக்க

மேலும்...
கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்தல் வேண்டும்: தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர்

கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்தல் வேண்டும்: தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் 0

🕔12.Oct 2020

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸுடன் நாம் வாழப் பழக்கிக் கொள்ள வேண்டும் என, தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழு உலகிலும் காணப்படுவதாகவும், அதனை இலங்கையில் மாத்திரம் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
பல்கலைக்கழக மாணவி ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிப்பு: பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதி

பல்கலைக்கழக மாணவி ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிப்பு: பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதி 0

🕔10.Oct 2020

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த மாணவி கடந்த வாரமே பாணந்துறையிலுள்ள தனது வீட்டுக்குச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவி, மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவரின் உறவினருடன் தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார். இந்த காரணத்தால் அந்த மாணவிக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட

மேலும்...
20ஆவது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றின் வியாக்கியானம், நாடாளுமன்றில் அறிவிக்கப்படும்: சபாநாயகர்

20ஆவது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றின் வியாக்கியானம், நாடாளுமன்றில் அறிவிக்கப்படும்: சபாநாயகர் 0

🕔10.Oct 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில்

மேலும்...
சமூகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை: ராணுவத் தளபதி தகவல்

சமூகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை: ராணுவத் தளபதி தகவல் 0

🕔10.Oct 2020

மினுவங்கொட ஆடைத்தொழில்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தவிர, சமூகத்தில் இருந்து இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சிலா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று சனிக்கிழமை காலை கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறினார். இதுவரையில் 1083 பேர் மினுவங்கொட கொத்தணியில் கொரோனா

மேலும்...
றியாஜ் பதியுதீனை மீண்டும் கைது செய்து விசாரிக்கவும்; ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர், ஜனாதிபதியிடம் கோரிக்கை

றியாஜ் பதியுதீனை மீண்டும் கைது செய்து விசாரிக்கவும்; ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர், ஜனாதிபதியிடம் கோரிக்கை 0

🕔10.Oct 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொண்டு மீண்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிணங்க ஆளுந்தரப்பை சேர்ந்த 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, மேற்படி கோரிக்கையினை எழுத்து மூலமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம்

மேலும்...
நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது: பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது: பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை 0

🕔9.Oct 2020

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுகின்றது என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார். பொதுமக்களை முக்கவசங்களை அணியுமாறும்சுகாதார விதிமுறைகைளை பின்பற்றுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையின் பல ஊழியர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்னமும் கண்டுபிடிக்க வேண்டிய நிலையிலுள்ளதாக, பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். நேற்றுவரை 400 தொழிலாளர்களே தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்

மேலும்...
10 மாத குழந்தைக்கு கொரோனா

10 மாத குழந்தைக்கு கொரோனா 0

🕔9.Oct 2020

பத்து மாத குழந்தையொன்றுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொரளை – றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழுந்தைக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது. சுகயீனம் காணரமாக குறித்த குழந்தை கடந்த 07 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான 506 பேர் தலைமறைவு; தேடும் நடவடிக்கையில் புலனாய்வு பிரிவு

கொரோனா தொற்றுக்குள்ளான 506 பேர் தலைமறைவு; தேடும் நடவடிக்கையில் புலனாய்வு பிரிவு 0

🕔8.Oct 2020

திவுலபிடிய ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 506 பேர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் தகவல்வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலைப் பணியாளர்களில் 1034 பேரு க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. திவுலபிடிய பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 1725 பேருக்கு

மேலும்...
கொரோனா தொற்று; வைத்தியசாலையில் இருந்து தப்பியவர் பிடிபட்டார்

கொரோனா தொற்று; வைத்தியசாலையில் இருந்து தப்பியவர் பிடிபட்டார் 0

🕔7.Oct 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேலியகொட பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு இவ்வாறு தப்பிச் சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பேரின் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்