Back to homepage

மேல் மாகாணம்

கொழும்பு பெண் உயிரிழப்பு: கொரோனா மரணப் பட்டியல்: 23ஆக உயர்ந்தது

கொழும்பு பெண் உயிரிழப்பு: கொரோனா மரணப் பட்டியல்: 23ஆக உயர்ந்தது 0

🕔3.Nov 2020

நாட்டில் 23 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகிய நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்ததாக

மேலும்...
கொரோனாவினால் 68 வயது பெண்ணொருவர் பலி

கொரோனாவினால் 68 வயது பெண்ணொருவர் பலி 0

🕔3.Nov 2020

நாட்டில் கொரோனா காரணமாக நபரொருவர் மணிதுள்ளார். இது கொரோனா தொற்றினால் ஏற்பட்ட 22ஆவது இறப்பகும். கொழும்பு, ஜம்பெட்டா வீதியை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட பரிசோதனைகளின் போது, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று பிள்பகல்

மேலும்...
கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்: ஜனாதிபதியின் அதிகாரத்தை அதற்காக பயன்படுத்துங்கள்: றிசாட் கோரிக்கை

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்: ஜனாதிபதியின் அதிகாரத்தை அதற்காக பயன்படுத்துங்கள்: றிசாட் கோரிக்கை 0

🕔3.Nov 2020

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் துணிவிலாவது, கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “எந்தவொரு குற்றமும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து வந்து பேசிக்

மேலும்...
தண்டவாளங்களைப் பயன்படுத்தி, யானை வேலிகளை அமைக்க தீர்மானம்

தண்டவாளங்களைப் பயன்படுத்தி, யானை வேலிகளை அமைக்க தீர்மானம் 0

🕔3.Nov 2020

பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட தண்டவாளங்களைப் பயன்படுத்தி, யானை வேலிகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்காக புகையிரதத் திணைக்களத்தின் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட தண்டவாளங்களை வனசீவராசிகள் திணைக்களத்திற்கு இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்காக வனசீவராசிகள், வனப்பாதுகாப்பு அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான

மேலும்...
20 முறை பயன்டுத்தக் கூடிய புதிய வகை முகக் கவசம்  தயாரிப்பு: பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அசத்தல்

20 முறை பயன்டுத்தக் கூடிய புதிய வகை முகக் கவசம் தயாரிப்பு: பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அசத்தல் 0

🕔3.Nov 2020

நாட்டில் முதன்முறையாக ஆன்டி வைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினர் தயாரித்துள்ளனர். பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த முகக்கவசம் மூன்று வடிப்பான்களைக் கொண்டுள்ளது. குறித்த முகக்கவசத்தை 20 முறை பயன்படுத்தலாம் மற்றும் ஒரு

மேலும்...
22ஆக பதிவான கொரோனா மரணம் 21 ஆனது: இறுதி நபர் பட்டியலில் இருந்து நீக்கம்

22ஆக பதிவான கொரோனா மரணம் 21 ஆனது: இறுதி நபர் பட்டியலில் இருந்து நீக்கம் 0

🕔2.Nov 2020

நாட்டில் பதிவாகியதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த 22ஆவது கொரோனா மரணத்தை, கொரோனா மரணத்தில் உள்ளடக்குவதில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்திருந்தார். இதனையத்து அவரின் சடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி

மேலும்...
கொரோனா பாதிப்புடன் இறுதியாக மரணித்தவர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிப்பு

கொரோனா பாதிப்புடன் இறுதியாக மரணித்தவர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிப்பு 0

🕔2.Nov 2020

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட நபர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயது இளைஞர் ஒருவர், நோய் அறிகுறிகளுடன் கடந்த 31ஆம் திகதி பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தபோது வைத்தியசாலைக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டிருந்தார். இவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பிரேத பரிசோதனையின்போது உறுதி

மேலும்...
தற்கொலையினால் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி: பாணந்துறையில் சம்பவம்

தற்கொலையினால் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி: பாணந்துறையில் சம்பவம் 0

🕔2.Nov 2020

தற்கொலை செய்து மரணித்த ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட நபரின் பிரேத பரிசோதனையின் போது, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. பானந்துறை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர்

மேலும்...
கொரோனா: 21 ஆவது நபர் பலி

கொரோனா: 21 ஆவது நபர் பலி 0

🕔1.Nov 2020

கொரோனா தொற்றினால் நாட்டில் மேலும் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மரணமாகியுள்ளார். இது கொரோனாவினால் ஏற்பட்ட 21ஆவது இறப்பாகும். மரணித்தவர் மஹர பகுதியை சேர்ந்த 40 வயதான ஆணொருவராவார். வெலிசறை வைத்தியசாலையில் இவர் உயிரிழந்தார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரையில் (9.00 மணி வரையில்) 11,060 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
இருபதை நாம் ஆதரவளித்த பலனை முஸ்லிம் சமூகம் தெரிந்து கொள்ளும்; அப்போது விமர்சகர்களுக்கு வாயடைக்கும்: ஹாபிஸ் நசீர்

இருபதை நாம் ஆதரவளித்த பலனை முஸ்லிம் சமூகம் தெரிந்து கொள்ளும்; அப்போது விமர்சகர்களுக்கு வாயடைக்கும்: ஹாபிஸ் நசீர் 0

🕔1.Nov 2020

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு தாம் ஆதரவளித்ததற்கான அனுகூலங்களை முஸ்லிம் சமூகம் விரைவில் தெரிந்து கொள்ளும் என்றும், அவ்வேளையில் வீண் விமர்சகர்களின் வாய்கள் அடைத்துப் போகுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை பற்றி தெளிவூட்டும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
மேல் மாகாணம் முழுவதும் 09ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு

மேல் மாகாணம் முழுவதும் 09ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு 0

🕔1.Nov 2020

கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில், மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 5.00 மணி முதல் – எதிர்வரும் 09ஆம் திகதி வரை, மேல் மாகாணத்தில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் வகையில்

மேலும்...
20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பி.களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா; ஊடகவியலாளரின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில்

20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பி.களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா; ஊடகவியலாளரின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில் 0

🕔1.Nov 2020

– புதிது செய்தியாளர் – “எங்கள் அரசாங்கத்துக்கு சிறுபான்மை கட்சிகள் தேவையில்லை. ஆனால், சிறுபான்மை கட்சிகளுக்கு எமது அரசாங்கம் தேவையாக உள்ளது” என நீதியமைச்சர் அலிசப்றி மீண்டும் தெரிவித்துள்ளார். ‘நியூஸ் பெர்ஸ்ட்’ அலைவரிசையின் ‘நியூஸ் லைன்’ நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார். “முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு தற்போதைய அரசாங்கத்துக்கு

மேலும்...
கொழும்பில் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா; தாதி ஒருவரும் பாதிப்பு

கொழும்பில் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா; தாதி ஒருவரும் பாதிப்பு 0

🕔1.Nov 2020

கொழும்பு தெற்கு போதனா (களுபோவில)வைத்தியசாலை வைத்தியர்கள் இருவரும், தாதியொருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை முகத்துவாரம், தெமட்டகொட, மாளிகாவத்தை, மருதானை மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையங்களில் மேலும் 10 பொலிஸார் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 235 பெண் பொலிஸார், சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று ஞாயிறு காலை 4.00 மணி வரை

மேலும்...
பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் தொகை பற்றிய தகவல் வெளியீடு

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் தொகை பற்றிய தகவல் வெளியீடு 0

🕔31.Oct 2020

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை 41,500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமரதுங்க தெரிவித்தார். கடந்த வருடத்திலும் பார்க்க பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்கள் எண்ணிக்கை 10000 இனால் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் கூறினார். இதற்கமைவாக

மேலும்...
நாட்டில் தற்போது பரவி வரும் வைரஸ் குறித்து அதிர்ச்சித் தகவல்; ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வில் வெளியானது

நாட்டில் தற்போது பரவி வரும் வைரஸ் குறித்து அதிர்ச்சித் தகவல்; ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வில் வெளியானது 0

🕔31.Oct 2020

நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ‘B.1.42’ என்ற குழுவுக்குரிய சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக, சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று சனிக்கிழமை கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்