Back to homepage

மேல் மாகாணம்

தெஹிவளை எபினேசர் பிளேஸில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனிடம் தொடர்ந்தும் விசாரணை

தெஹிவளை எபினேசர் பிளேஸில் கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீனிடம் தொடர்ந்தும் விசாரணை 0

🕔19.Oct 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டமையை அடுத்து, அவர் மறைந்திருந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவர் மனைவி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவினர் இவர்களைக் கைது செய்துள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், றிசாட் பதியுதீனிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும்

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நியமனம் 0

🕔17.Oct 2020

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அதன்படி, சிஐடியின் பணிப்பாளராக பணியாற்றி வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஆர்.பி.ஜே. டி அஸ்விஸ், பயங்கரவாத புலனாயவு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கிகாரத்துடன், இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்

மேலும்...
மாகந்துர மதுஷ் வழங்கிய தகவலில், 10 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது

மாகந்துர மதுஷ் வழங்கிய தகவலில், 10 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது 0

🕔17.Oct 2020

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் வைத்து 10 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபரொருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 100 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரபல போதைப் பொருள் வியாபாரி மாகந்துர மதுஷ் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக

மேலும்...
20 பேரை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதலை நடத்த, சஹ்ரான் திட்டமிட்டிருந்ததாக தகவல்; காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர் மீதும் இலக்கு

20 பேரை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதலை நடத்த, சஹ்ரான் திட்டமிட்டிருந்ததாக தகவல்; காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர் மீதும் இலக்கு 0

🕔17.Oct 2020

தற்கொலை குண்டுதாரிகள் 20 பேரை ஈடுபடுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு சஹ்ரான் உள்ளிட்ட குழு திட்டமிட்டிருந்ததாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு நியமிக்கப்பட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் வழங்கிய சாட்சியின் போது இந்த விடயம் வௌியானது. 2019 ஆம் ஆண்டு

மேலும்...
கொரோனா வைரஸ்; ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இல்லை: ஆபரணங்கள் அணிவதை தவிர்க்கவும்

கொரோனா வைரஸ்; ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இல்லை: ஆபரணங்கள் அணிவதை தவிர்க்கவும் 0

🕔17.Oct 2020

கொரோனா வைரஸ் – கைத் தொலைபேசி, பேனை, இரும்பு போன்றவற்றில் அதிக காலம் உயிருடன் இருக்க கூடும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் மகளிர் மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் தேவையற்ற ஆபரணங்கள் அணிவதனை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல்

மேலும்...
றியாஜ் பதியுதீனின் மனுவை நிராகரிக்குமாறு கோரி, பேராயர் மெல்கம் ரஞ்சித் சார்பில் இடையீட்டு மனு தாக்கல்

றியாஜ் பதியுதீனின் மனுவை நிராகரிக்குமாறு கோரி, பேராயர் மெல்கம் ரஞ்சித் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் 0

🕔16.Oct 2020

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், தன்னை மீண்டும் கைது செய்வதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதிதீனின் சகோதரர், றியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேராயர் மெல்கம் ரஞ்ஜித் சார்பில் செத் சரண நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை

மேலும்...
பிரதமர் அலுவலகப் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமனம்

பிரதமர் அலுவலகப் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமனம் 0

🕔16.Oct 2020

பிரதமர் அலுவலகப் பிரதானியாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கான சீன தூதரகம், யோசித ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. சீன தூதரகம், தனது ருவிட்டர் பக்கத்தின் ஊடாக யோசித ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் அதிகாரியாக யோசித ராஜபக்ஷ பதவி

மேலும்...
கொரோனா; பாதுகாப்பு நடவடிக்கையை உதாரசீனம் செய்வோருககு எதிராக சட்ட நடவடிக்கை: விசேட வர்த்தமானியில் அமைச்சர் கையெழுத்து

கொரோனா; பாதுகாப்பு நடவடிக்கையை உதாரசீனம் செய்வோருககு எதிராக சட்ட நடவடிக்கை: விசேட வர்த்தமானியில் அமைச்சர் கையெழுத்து 0

🕔15.Oct 2020

முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பேணாமைக்கான தண்டனை மற்றும் முக்கிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையொப்பமிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளதாகவும் இதனால், முழு நாடும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு சென்றுள்ளமையினை அடுத்து அரசாங்கம்

மேலும்...
புதிதாக 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கிகாரம்: ‘சிங்கள ராவய’வின் பெயர் மாறுகிறது

புதிதாக 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கிகாரம்: ‘சிங்கள ராவய’வின் பெயர் மாறுகிறது 0

🕔14.Oct 2020

புதிதாக 06 அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் உதய கம்மன்பில தலைமைத்துவம் வகிக்கும் பிவித்துரு ஹெல உருமய கட்சி, அருணலு மக்கள் முன்னணி, மக்கள் சேவை கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, சமத்துவ கட்சி, மற்றும் சிங்கள ராவய ஆகிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும்...
றிசாட் மீதான குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட கணக்காளர் கைது

றிசாட் மீதான குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட கணக்காளர் கைது 0

🕔14.Oct 2020

கடந்த அரசாங்கத்தின் போது செயற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர் அழகரத்னம் மனோகரன் நேற்று (13) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கிருலப்பனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்தோரை புத்தளத்தில் இருந்து சிலாவத்துறை வரையில் 221 இலங்கை

மேலும்...
றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலாகும்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலாகும்: அப்துல்லாஹ் மஹ்ரூப் 0

🕔14.Oct 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை, வெறுமனே அரசியல் பழிவாங்கல் நோக்குடையது எனவும், 52 நாள் அரசாங்கத்துக்கு உதவாத காரணத்தினால் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கையின் தொடர்ச்சியே இது என்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர்

மேலும்...
றிசாட் பதியுதீனை கைது செய்ய முடியவில்லை: தேடிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம்

றிசாட் பதியுதீனை கைது செய்ய முடியவில்லை: தேடிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம் 0

🕔14.Oct 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்யும் பொருட்டு அவரின் கொழும்பு மற்றும் மன்னார் வீடுகளுக்கு புலனாய்வு பிரிவினர் சென்றிருந்த போதும், அவர் அங்கிருக்கவில்லை எனத் தெரியவருகிறது. இடம்பெயர்ந்த நிலையில் புத்தளத்தில் வசித்து வரும் வடக்கு மாகாண மக்களுக்கு, அவர்களின் சொந்த இடங்களுக்குச் சென்று தேர்தலில் வாக்களிப்பதற்காக, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி போக்குவரத்து வசதியினை

மேலும்...
20ஆவது திருத்தத்துக்கு ஆதரவில்லை: மைத்திரி தீர்மானம்

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவில்லை: மைத்திரி தீர்மானம் 0

🕔13.Oct 2020

அரசியலமைப்புக்கான 20வது திருத்தத்தை நிறைவேற்ற வாக்களிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் புறக்கணிப்புகள் காரணமாக, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட

மேலும்...
குற்றம் செய்யாமல் 169 நாட்கள் தடுப்புக் காவலில்  இருந்தேன்;  றியாஜ் பதியுதீன், ஜனாதிபதிக்கு கடிதம்: நீதியைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை

குற்றம் செய்யாமல் 169 நாட்கள் தடுப்புக் காவலில் இருந்தேன்; றியாஜ் பதியுதீன், ஜனாதிபதிக்கு கடிதம்: நீதியைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை 0

🕔12.Oct 2020

“எனது விடயத்தில் நீங்கள் தலையிட்டு, நான் எப்போதும் அரசியல் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விலகிச் செல்லும் உறுதியுடன் இருக்கும் ஒரு நபர் என்பதால், எனக்குக் கிடைக்க வேண்டிய நீதியைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதிதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். ஈஸ்டர் தின

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் 05 மணி நேரம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் 05 மணி நேரம் விசாரணை 0

🕔12.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 2ஆவது நாளாக இன்று திங்கட்கிழமை ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 05 மணித்தியாலங்களுக்கும் மேல் சாட்சியமளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். மீண்டும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்