13ஐ நிறைவேற்றுவதாக கூறுவோருக்கு வாக்களிக்க வேண்டாம்: சரத் பொன்சேகா 0
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற அரசியல்வாதிகளுக்கு – மக்கள் வாக்களிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (20) உரையாற்றிய அவர் இதனைக் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கிய பல தமிழ்த் தலைவர்கள், விடுதலைப் புலிகளாலேயே கொலை செய்யப்பட்ட நிலைமை கடந்த