விஜேதாச ராஜபக்ஷவுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு 0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தவிசாளர் விஜேதாச ராஜபக்ஷ, கட்சியின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என கடுவெல மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ராஜிநாமா செய்தமையினை அடுத்து, கட்சியின் புதிய தலைவராக விஜதாச ராஜபக்ஷவை சுதந்திரக் கட்சியின் செயற்குழு