Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

ஆடை, சுற்றுலாத் தொழில்களை மேம்படுத்துவது குறித்து சஊதி அமைச்சர் – ஜனாதிபதி ரணில் பேச்சு

ஆடை, சுற்றுலாத் தொழில்களை மேம்படுத்துவது குறித்து சஊதி அமைச்சர் – ஜனாதிபதி ரணில் பேச்சு 0

🕔27.Nov 2023

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சஊதி அரேபியாவின் – பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் (Fisal F.Alibrahim) இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கும் சஊதி அரேபியாவுக்கும் இடையில் நிலவும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக இரு

மேலும்...
ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி

ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி 0

🕔26.Nov 2023

ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேவையான வசதிகளை வழங்குவதற்காக விவசாய நவீனமயமாக்கல் சேவை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவான ‘உறுமய’ தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியின் முதல் கட்டத்தை

மேலும்...
காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது: அமைச்சர் மனுஷ

காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது: அமைச்சர் மனுஷ 0

🕔23.Nov 2023

பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடாகும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்தத் தவறை 2024 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் சரி செய்துள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார். காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு வழங்குவதன்

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்புக்கு, அரசியமைப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு

பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்புக்கு, அரசியமைப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு 0

🕔18.Nov 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவியை நீடிப்பதற்கான அங்கிகாரத்தை வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபைபின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மறுத்து விட்டதாவும், இதனால் குறித்த சபை பிளவுபட்டுள்ளது என்றும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த பொலிஸ் மா அதிபராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான்

மேலும்...
அரசாங்கத்தை வழிநடத்திச் செல்வது கனவு காண்பதை போன்று இலகுவான விடயமல்ல

அரசாங்கத்தை வழிநடத்திச் செல்வது கனவு காண்பதை போன்று இலகுவான விடயமல்ல 0

🕔16.Nov 2023

உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பொருட்களின் விலைகளை குறைப்பதன் ஊடாக நாட்டு மக்களுக்கு சுமூகமான சூழலொன்றை உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என பொதுநிர்வாக ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். சம்பள அதிகரிப்பினால் மாத்திரம் அதற்கு தீர்வு காண முடியாதெனவும், அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் சுமூகமான நிலைமை உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்

மேலும்...
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி இழக்கிறார்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி இழக்கிறார் 0

🕔13.Nov 2023

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க – தற்போது வகித்து வரும் பதவியைத் தொடர மாட்டார் எனவும், அவர் பதவி விலகுவார் அல்லது நீக்கப்படுவார் எனவும் ஊகங்கள் பரவி வருவதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சர்

மேலும்...
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க சீனா உதவி

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க சீனா உதவி 0

🕔11.Nov 2023

சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல

மேலும்...
அங்கவீனர்களுக்கான சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவரவும், அவர்கள் பற்றிய பாடநெறியை பல்கலைக்கழகத்தில் உள்வாங்கவும் நடவடிக்கை

அங்கவீனர்களுக்கான சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவரவும், அவர்கள் பற்றிய பாடநெறியை பல்கலைக்கழகத்தில் உள்வாங்கவும் நடவடிக்கை 0

🕔8.Nov 2023

அங்கவீனமுற்றோருக்கான புதிய சட்டமூலமொன்றை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். ‘அங்கவீனர்கள் தொடர்ந்தும் தங்கி வாழ்வோர் என்ற மனநிலையில் இருக்க வேண்டிய சமூகமில்லை’ என்பதே அரசின் கொள்கை எனவும், அவர்களை இனிமேலும் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கருதக்

மேலும்...
பொலிஸ் மா அதிவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு 04ஆவது தடவையாகவும் பதவி நீடிப்பு

பொலிஸ் மா அதிவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு 04ஆவது தடவையாகவும் பதவி நீடிப்பு 0

🕔3.Nov 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு மீண்டும் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரின் சேவை நீடிப்பு நேற்றுடன் (02) முடிவடைந்த நிலையில், 04ஆவது தடவையாக அவரின் பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீடித்துள்ளார். இருப்பினும், எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 35வது பொலிஸ் மா

மேலும்...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம் 0

🕔1.Nov 2023

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, அந்தப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவுப் பேராசிரியர் எம். சுனில் சாந்த நியமிக்கப்பட்டுள்ளார். நொவம்பர் 02ஆம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில், மூன்று வருடங்களுக்கு – இந்த நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் தனது இளமாணி (BA

மேலும்...
“ரணிலுக்கு அவ்வளவு துணிவு வந்துவிட்டதா”: ஜோன்ஸ்டன் அச்சுறுத்தல்

“ரணிலுக்கு அவ்வளவு துணிவு வந்துவிட்டதா”: ஜோன்ஸ்டன் அச்சுறுத்தல் 0

🕔24.Oct 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் சுயநலம் கருதி – தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெனாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேசாமல் அமைச்சரவையை மாற்றுவதற்கு, ஜனாதிபதிக்குத் துணிவு வந்துவிட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான

மேலும்...
அரசியல் நோக்கமின்றி இலங்கைக்கு உதவியளிக்க தயார்: ரணிலிடம் சீன ஜனாதிபதி உறுதி

அரசியல் நோக்கமின்றி இலங்கைக்கு உதவியளிக்க தயார்: ரணிலிடம் சீன ஜனாதிபதி உறுதி 0

🕔20.Oct 2023

நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க சீன மக்கள் குடியரசு தயாரெனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தனது நோக்கமெனவும் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய உரையானது இலங்கையின் மூலோபாய அமைவிடத்தின்

மேலும்...
“உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பூரண ஆதரவை வழங்குவோம்”: ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பின் போது சீன நிதி அமைச்சர் உறுதி

“உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பூரண ஆதரவை வழங்குவோம்”: ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பின் போது சீன நிதி அமைச்சர் உறுதி 0

🕔19.Oct 2023

இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி அமைச்சர் லியு குன் (Liu Kun) தெரிவித்தார். சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் – சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான

மேலும்...
தேர்தல் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் 0

🕔18.Oct 2023

தேர்தல் முறைமையில் சீர்திருத்தங்களை முன்மொழிவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 09 உறுப்பினர்களை நியமித்துள்ளார். திங்கட்கிழமை (ஒக்டோபர் 16) வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு:

மேலும்...
சீனா பறந்தார் ஜனாதிபதி

சீனா பறந்தார் ஜனாதிபதி 0

🕔16.Oct 2023

சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரவு (15) சீனா சென்றார். இதன்படி, ஜனாதிபதி ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள காலப்பகுதியில் அவருக்கு கீழுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்