Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

மு.கா எம்பிகள் ஜனாதிபதியை சந்தித்தமை, ஹக்கீமின் ‘டீல்’ அரசியல்?

மு.கா எம்பிகள் ஜனாதிபதியை சந்தித்தமை, ஹக்கீமின் ‘டீல்’ அரசியல்? 0

🕔13.Mar 2024

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்துப் பேசியிருந்தனர். ஆனால், அந்தச் சந்திப்பு அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்றும் – கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை எனவும் மு.காங்கிரஸின் பிரதி செயலாளர் அறிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ்

மேலும்...
“நான் எதிர்பார்க்கவில்லை”: நாட்டை பொறுப்பேற்ற போது, தனக்கிருந்த மனநிலை குறித்து ஜனாதிபதி விபரிப்பு

“நான் எதிர்பார்க்கவில்லை”: நாட்டை பொறுப்பேற்ற போது, தனக்கிருந்த மனநிலை குறித்து ஜனாதிபதி விபரிப்பு 0

🕔11.Mar 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லையெனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காக பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு – அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். குளியாபிட்டிய மாநகர சபை மைதானத்தில்

மேலும்...
பூவில் தேன் எடுக்கும் விதங்கள்: நாடாளுமன்றில் ஜனாபதி விபரிப்பு

பூவில் தேன் எடுக்கும் விதங்கள்: நாடாளுமன்றில் ஜனாபதி விபரிப்பு 0

🕔6.Mar 2024

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்த செயற்பாடுகள் அனைத்தும் அறிவியல் முறைமைகளுக்கு அமைய, படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரத்திற்காக ஒரு போதும் தான் பொய் சொல்லவில்லை என்பதோடு, அதிகாரத்திற்காக அன்றி நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே

மேலும்...
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் –  ஜனாதிபதி சந்திப்பு; திருகோணமலை எம்.பிகளுக்கு அழைப்பில்லை

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதி சந்திப்பு; திருகோணமலை எம்.பிகளுக்கு அழைப்பில்லை 0

🕔6.Mar 2024

(யூ.எல். மப்றூக், பட உதவி: நூறுல் ஹுதா உமர்) அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சில முஸ்லிம் எம்.பிகளுக்களை இன்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம்,

மேலும்...
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம் 0

🕔26.Feb 2024

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிரும், பதில் பொலிஸ் மா அதிபருமான தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின்

மேலும்...
ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்: 3600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்: 3600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 0

🕔25.Feb 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் – பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கத்துக்காக, ‘ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025’ திட்டம் ஒன்றை, ஜனாதிபதி நிதியம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு

மேலும்...
ரஷ்யா, உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான அறிவித்தல் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

ரஷ்யா, உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான அறிவித்தல் குறித்து விசாரணை நடத்த உத்தரவு 0

🕔25.Feb 2024

ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிவத்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சரவையின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்ட அறிவித்தல் தொடர்பிலேயே – விசாரணை

மேலும்...
தேர்தல்கள் நடக்கும் காலங்களை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்தினார்

தேர்தல்கள் நடக்கும் காலங்களை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்தினார் 0

🕔24.Feb 2024

ஜனாதிபதித் தேர்தல் – குறித்த நேரத்தில் நடத்தப்படும் எனவும், அடுத்த வருட ஆரம்பத்தில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘நாட்டுக்கான ஒன்றுபட்ட நடவடிக்கை’ என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (24) முற்பகல் கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
அமெரிக்க பிரதிநிதி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: ஹூதிகள் தொடர்பிலும் பேச்சு

அமெரிக்க பிரதிநிதி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: ஹூதிகள் தொடர்பிலும் பேச்சு 0

🕔23.Feb 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வெர்மாவுக்கும் (Richard Verma) இடையிலான சந்திப்பொன்று இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதி ராஜாங்க செயலாளர் இதன்போது

மேலும்...
பலஸ்தீன அரசை 05 வருடங்களில் அமைக்க வேண்டியது அவசியம்: ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

பலஸ்தீன அரசை 05 வருடங்களில் அமைக்க வேண்டியது அவசியம்: ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு 0

🕔21.Feb 2024

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் – அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காஸா எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஈரான்

மேலும்...
நாடாளுமன்றம் ஏப்ரலில் கலைகிறது: பொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் தீர்மானம்

நாடாளுமன்றம் ஏப்ரலில் கலைகிறது: பொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் தீர்மானம் 0

🕔19.Feb 2024

நாடாளுமன்றத்தை ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் கலைத்து, பொதுத் தேர்தலுக்குச் செல்ல – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தமக்குத் தெரிவித்ததாக ‘தமிழன்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஜூலை நடுப்பகுதியில் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் அரசியல் நிலைமை தொடர்பில் அரச புலனாய்வுத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்தத்

மேலும்...
“ரணிலை எங்களுக்குத் தெரியும்”: மஹிந்த

“ரணிலை எங்களுக்குத் தெரியும்”: மஹிந்த 0

🕔16.Feb 2024

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையானது – ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியாக இருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, அவர்

மேலும்...
இஷாக் ரஹ்மான், சிந்தக மாயாதுன்னே – ரணிலின் அவுஸ்ரேலிய பயணத்தில் இணைவு

இஷாக் ரஹ்மான், சிந்தக மாயாதுன்னே – ரணிலின் அவுஸ்ரேலிய பயணத்தில் இணைவு 0

🕔9.Feb 2024

அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள புகைப்படங்களின்படி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் – கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட இஷாக் ரஹ்மான் மற்றும் பொதுஜன பெரமுன நாராளுமன்ற உறுப்பினர்

மேலும்...
ஜனாதிபதி ரணில் அவுஸ்ரேலியா பயணம்; அலி சப்ரியும் இணைவு

ஜனாதிபதி ரணில் அவுஸ்ரேலியா பயணம்; அலி சப்ரியும் இணைவு 0

🕔8.Feb 2024

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார். இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்றுள்ளார். ஏழாவது இந்து சமுத்திர மாநாடு பெப்ரவரி மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில்

மேலும்...
நாடாளுமன்றின் 05ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி: கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்த முக்கிய விடயங்கள்

நாடாளுமன்றின் 05ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி: கொள்கைப் பிரகடனத்தில் தெரிவித்த முக்கிய விடயங்கள் 0

🕔7.Feb 2024

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (பிப்ரவரி 07) ஆரம்பித்து வைத்தார். கொள்கை பிரகடனத்தை முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது அரசாங்கத்தின் முக்கிய பொருளாதார சிறப்பம்சங்களை அறிவித்தார். ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட முக்கிய பொருளாதார சிறப்பம்சங்கள் பின்வருமாறு; 01) 2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% என்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்