நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது 0
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று (26) நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி மீண்டும் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், அரசாங்க கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட பல நாடாளுமன்ற குழுக்கள் கலைக்கப்படும். புதிய