Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

இந்தியாவிலிருந்து 09 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

இந்தியாவிலிருந்து 09 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔29.Aug 2023

இந்தியாவில் இருந்து அடுத்த 3 மாதங்களில் 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான யோசனைக்கு நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,

மேலும்...
‘நட்புறவு நிலைத்து நிற்கும்’: ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் ஜனாதிபதி பேஸ்புக்கில் பதிவு

‘நட்புறவு நிலைத்து நிற்கும்’: ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் ஜனாதிபதி பேஸ்புக்கில் பதிவு 0

🕔21.Aug 2023

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையிலான சந்திபொன்று இன்று (21) காலை இடம்பெற்றது. சிங்கப்பூர் இஸ்தான மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி வரவேற்பளித்ததோடு, இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால தொடர்புகளை

மேலும்...
சிங்கப்பூர் செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் கைச்சாத்தாகிறது

சிங்கப்பூர் செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் கைச்சாத்தாகிறது 0

🕔20.Aug 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக நாளை (21) சிங்கப்பூர் செல்லவுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப்யணத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் (Halimah Yacob) ஐ சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங் (Lee Hsien Loong), சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்

மேலும்...
பண விரயத்தை தவிர்க்க, புதிய பொறிமுறையை தயாரிப்பதற்கு நடவடிக்கை: ஆளுநர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

பண விரயத்தை தவிர்க்க, புதிய பொறிமுறையை தயாரிப்பதற்கு நடவடிக்கை: ஆளுநர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Aug 2023

உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை மையப்படுத்தி, புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாகாண ஆளுநர்களுடனும் பிரதம செயலாளர்களுடனும் கலந்தாலோசித்து, ஒரு மாத காலத்திற்குள் இது தொடர்பான

மேலும்...
ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔17.Aug 2023

வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போது ஜனாதிபதி இதனைக் கூறினார். சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியதும், சிறந்த சுற்றுலா வசதிகளை கொண்ட

மேலும்...
அரச தொலைக்காட்சி அலைவரிசை ‘சனல் ஐ’, அல்லிராஜா சுபாஸ்கரனின் ‘லைகா’வுக்கு குத்தகை அடிப்படையில் விற்பனை

அரச தொலைக்காட்சி அலைவரிசை ‘சனல் ஐ’, அல்லிராஜா சுபாஸ்கரனின் ‘லைகா’வுக்கு குத்தகை அடிப்படையில் விற்பனை 0

🕔13.Aug 2023

அரச தொலைக்காட்சியான ‘சனல் ஐ’ அலைவரிசையினை பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் ‘லைகா’ நிறுவனத்துக்கு குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக மாதாந்தம் 25 மில்லியன் ரூபாயினை அரசுக்கு லைகா நிறுவனம் செலுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ‘சனல் ஐ’ கடும் நஷ்டத்தில் இயங்குவதால் இந்தத் தீர்மானத்தை அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘சுவர்ணவாஹினி’ சிங்கள

மேலும்...
ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம்

ஹரின், மனுஷ மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு: செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமனம் 0

🕔2.Aug 2023

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெனாண்டோ மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைநிறுத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளது. இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இருவரும் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக்

மேலும்...
ஜனாதிபதி ரணில் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: முக்கிய விடயங்கள் குறித்தும் அலசல்

ஜனாதிபதி ரணில் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: முக்கிய விடயங்கள் குறித்தும் அலசல் 0

🕔29.Jul 2023

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இன்று (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்து இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டதுடன், பல்வேறு துறைகளில் அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு

மேலும்...
மாகாண சபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரே சமயத்தில் இருப்பதற்கான முன்மொழிவு: ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

மாகாண சபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரே சமயத்தில் இருப்பதற்கான முன்மொழிவு: ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல் 0

🕔27.Jul 2023

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால், அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி

மேலும்...
ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்:  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில்

ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்: பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில் 0

🕔25.Jul 2023

ரணில் விக்ரமசிங்க இன்னும் சில காலம் ஜனாதிபதியாக இருப்பது நாட்டுக்கு நல்லது என, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதா பிரச்சினையை கையாள்வதற்கான ஆற்றல் ரணிலுக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ‘நியுஸ் ஃபெஸ்ட்’ வழங்கும் ‘டைம் லைன்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு

மேலும்...
போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு

போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔25.Jul 2023

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைப்பது தொடர்பான ஆவணங்களை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (24) கையளித்தார். நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக,

மேலும்...
ஜனாதிபதியின் அமைச்சுக்கள் ராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு

ஜனாதிபதியின் அமைச்சுக்கள் ராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு 0

🕔20.Jul 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20) இந்தியா செல்லவுள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கின்ற காலப்பகுதியில், அவரின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்கள் ராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரான பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதில் நிதி

மேலும்...
கதிர்காமத்தில் ரணில்

கதிர்காமத்தில் ரணில் 0

🕔4.Jul 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (03) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய தலத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த நாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி, அவரின் நலம் விசாரித்தன் பின்னர் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார். பின்னர் சமய நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொண்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். கதிர்காமம் வருடாந்த எசல

மேலும்...
புதிய பொலிஸ் மா அதிபர் யார்: அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார்

புதிய பொலிஸ் மா அதிபர் யார்: அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார் 0

🕔2.Jul 2023

புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை சமர்ப்பிக்கவுள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக்காலம் இரண்டு தடவை நீடிக்கப்பட்ட பின்னர், கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது. தற்போதைய சிரேஷ்டத்துவ பட்டியலில் – சிரேஷ்ட பிரதி

மேலும்...
உள்நாட்டு கடன் மறுசீரப்பினால் ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட எந்தவொரு பொது நிதியிலும் பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி

உள்நாட்டு கடன் மறுசீரப்பினால் ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட எந்தவொரு பொது நிதியிலும் பாதிப்பு ஏற்படாது: ஜனாதிபதி 0

🕔27.Jun 2023

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பு ஏற்படாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய விகிதத்தையும் எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பானது நாட்டின் வங்கிக் கட்டமைப்பு அல்லது எந்தவொரு அரச அல்லது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்