Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

அரபு உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்: ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி உறுதி

அரபு உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்: ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி உறுதி 0

🕔16.Jun 2023

அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா,ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.அலரி மாளிகையில்

மேலும்...
ஜனாதிபதிக்கு ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கை

ஜனாதிபதிக்கு ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கை 0

🕔14.Jun 2023

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே, அந்தக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு கடுமையாக உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு – உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை என

மேலும்...
சப்ரகமுவ ஆளுநராக நவீன் நியமனம்: மாணவர் மேம்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிப்பு

சப்ரகமுவ ஆளுநராக நவீன் நியமனம்: மாணவர் மேம்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிப்பு 0

🕔13.Jun 2023

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார். சத்தியப் பிரமாண நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவித்த நவீன் திஸாநாயக்க; ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கான முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்கவுள்ளதாக உறுதியளித்தார்.

மேலும்...
பாரிய தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன; புதிய ஜனாதிபதி 2048ஐ கனவு காண்கிறார்: நடப்பவை வியப்பாக உள்ளது என்கிறார் றிசாட்

பாரிய தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன; புதிய ஜனாதிபதி 2048ஐ கனவு காண்கிறார்: நடப்பவை வியப்பாக உள்ளது என்கிறார் றிசாட் 0

🕔8.Jun 2023

பாரிய ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் இன்னோரன்ன நாடுகளுக்கு முதலீட்டாளர்கள் படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் நேற்று (07) கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். “முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
‘ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கை வரலாறு’ கையளிப்பு

‘ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கை வரலாறு’ கையளிப்பு 0

🕔8.Jun 2023

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி எழுதிய ‘ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு’ நூலின் மூன்றாம் பதிப்பு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட இந்நூல் முதன்முதலில் 2017இல் வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின்

மேலும்...
சட்ட விரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவியளித்தல் தடுக்கப்படும்: ஜனாதிபதி உறுதி

சட்ட விரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவியளித்தல் தடுக்கப்படும்: ஜனாதிபதி உறுதி 0

🕔4.Jun 2023

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா

மேலும்...
2048இல் அபிவிருத்தி அடைந்த நாடு என்பதே இலக்கு; ஒரு வருடத்துக்கு முன்னரான நிலைக்கு செல்ல அனுமதியேன்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை

2048இல் அபிவிருத்தி அடைந்த நாடு என்பதே இலக்கு; ஒரு வருடத்துக்கு முன்னரான நிலைக்கு செல்ல அனுமதியேன்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை 0

🕔1.Jun 2023

ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டமாகும் என்றும் கூறியுள்ளார். ‘தேசிய நிலைமாற்றத்திற்கான திட்டவரைபடத்தை’ நாட்டுக்கு முன்வைத்து இன்று (01) ஆற்றிய விசேட உரையிலேயே இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
‘ஒரேயொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி’ எனும் பெருமை ரணிலுக்கு கிடைத்தது

‘ஒரேயொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி’ எனும் பெருமை ரணிலுக்கு கிடைத்தது 0

🕔29.May 2023

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரை வளாகத்தை புன்னியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையளித்தார். மகாவிஹார வங்சிக்க ஷ்யாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி தரப்பின் சிரேஷ்ட காரக சங்க உறுப்பினர், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி மஹோபாத்யாய உருலேவத்தே தம்மரக்கித்த தேரரிடம் மேற்படி பத்திரம் கையளிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க

மேலும்...
ஐ.தே.கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கு பொதுஜன பெரமுன ஆதரவு: நீர் விநியோகத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

ஐ.தே.கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கு பொதுஜன பெரமுன ஆதரவு: நீர் விநியோகத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔21.May 2023

வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கேகாலை அரநாயக்க ‘அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்’ பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135

மேலும்...
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணியை துரிதப்படுத்தும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணியை துரிதப்படுத்தும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔19.May 2023

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை, ஒரு மாதத்துக்குள் சமர்பிக்குமாறு துறைசார் ராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள ‘டராஸ்’ தலைமையகத்தை திறத்து வைக்கும் நிகழ்வில் நேற்று (18) உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார். உள்நாட்டு இறைவரித்

மேலும்...
‘சுபானா’ ஜூரோங்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழு நியமனம்: ஜனாதிபதி தெரிவிப்பு

‘சுபானா’ ஜூரோங்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழு நியமனம்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔15.May 2023

மேல் மாகாண அபிவிருத்தி தொடர்பான சுபானா ஜூரோங் (Surbana Jurong) திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமார் 50 சதவீத பங்களிப்பை வழங்கும் மேல்மாகாணத்தை முறையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக – விரிவான

மேலும்...
ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் ஹரிசன் ஆதரவு: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் விரைவில் இணைவார்கள் எனவும் தெரிவிப்பு

ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் ஹரிசன் ஆதரவு: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் விரைவில் இணைவார்கள் எனவும் தெரிவிப்பு 0

🕔14.May 2023

முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட தலைவருமான பி. ஹரிசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நாட்டுக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்த ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஊடகங்களிடம் கூறியுள்ளார். “அரசியல்வாதியால் பொதுவெளிக்கு வந்து – கூட்டம் நடத்த முடியாத ஒரு காலம்

மேலும்...
நடைமுறைக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களைத் திருத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

நடைமுறைக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களைத் திருத்துமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔11.May 2023

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துக்களை திருத்துவது உள்ளீடு செய்வது தொடர்பில்

மேலும்...
அதிகரிக்கும் டெங்கு அபாயம்: கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு

அதிகரிக்கும் டெங்கு அபாயம்: கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு 0

🕔9.May 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு , அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் இன்று (09) அறிவித்துள்ளார். டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப – பிரதம செயலாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பொலிஸாருக்கும் முப்படைக்கும் ஜனாதிபதியின் செயலாளர்

மேலும்...
கோட்டாவின் எஞ்சிய காலமே ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ளது; அதனைத் தாண்டி அவருக்கும் எமக்கும் ஒப்பந்தங்கள் இல்லை: பொதுஜன பெரமுன செயலாளர் அதிரடி

கோட்டாவின் எஞ்சிய காலமே ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ளது; அதனைத் தாண்டி அவருக்கும் எமக்கும் ஒப்பந்தங்கள் இல்லை: பொதுஜன பெரமுன செயலாளர் அதிரடி 0

🕔8.May 2023

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பதவியின் எஞ்சிய காலத்துக்காகவே ரணில் விக்ரமசிங்கவை தாங்கள் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாகவும், அதனை மாத்திரமே அவரிடம் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் தெரிவித்துள்ளார். “அதனைத் தாண்டி அவருக்கும் எனக்கும் ஒப்பந்தங்கள் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்