Back to homepage

Tag "முஸ்லிம் காங்கிரஸ்"

பதிலளிக்காமல் உளறிக் கொண்டிருந்தால், ஆவணங்களை வெளியிடுவேன்: மு.கா. தவிசாளர் பசீர்

பதிலளிக்காமல் உளறிக் கொண்டிருந்தால், ஆவணங்களை வெளியிடுவேன்: மு.கா. தவிசாளர் பசீர் 0

🕔5.Aug 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில், தான் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் தொடர்ந்தும் மேடை உளறல்களைப் பதில்களாக வழங்கிக் கொண்டிருந்தால், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் தன்னிடமுள்ள ஆச்சரியம் தரும் ஆவணங்களை வெளியிடப் போவதாக, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றின் மூலமாக, அவர் இதை கூறியுள்ளார்.

மேலும்...
தாருஸ்ஸலாம் தொடர்பில், பத்திரிகைக்கு கடிதம் எழுதி ஆராய வேண்டியதில்லை: ஹக்கீம்

தாருஸ்ஸலாம் தொடர்பில், பத்திரிகைக்கு கடிதம் எழுதி ஆராய வேண்டியதில்லை: ஹக்கீம் 0

🕔27.Jul 2016

பத்திரிகைகளுக்கு பகிரங்க கடிதம் எழுதித்தான் – முஸ்லிம் காங்கிரசின் தலைமையகக் கட்டிடமான ‘தாருஸ்ஸலாம்’ உடைய நிலைமை தொடர்பில், ஆராய வேண்டியதில்லை என்று, அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் தற்பொழுது நிலவிவருகின்ற விடயங்கள் தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையே இல்லை என்றும் அவர் கூறினார். உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
கட்சி நடத்த, பத்திரிகையாளர்கள் முற்படுகின்றனர்; மு.கா. தலைவர் ஹக்கீம் விசனம்

கட்சி நடத்த, பத்திரிகையாளர்கள் முற்படுகின்றனர்; மு.கா. தலைவர் ஹக்கீம் விசனம் 0

🕔25.Jul 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நடத்துவதற்கு – பத்திரிகையாளர்கள் முற்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விசனம் தெரிவித்தார். கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் மு.கா. பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டி – கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் கூட்ட

மேலும்...
குடும்பச் சொத்தாகிறது மு.காங்கிரஸ்; செயலாளரின் அதிகாரங்கள் தலைவரின் மச்சானிடம்

குடும்பச் சொத்தாகிறது மு.காங்கிரஸ்; செயலாளரின் அதிகாரங்கள் தலைவரின் மச்சானிடம் 0

🕔24.Jul 2016

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றுக்குரிய அழைப்புக் கடிதங்களை, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மச்சானும், கட்சியின் பிரதி தவிசாளருமான எம். நயீமுல்லா ஒப்பமிட்டு அனுப்பியுள்ளமையானது கட்சிக்குள் பல்வேறு கேள்விகளையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கலைக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பிரதிநிதித்துவம் வகித்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் – மு.கா. தலைவருக்கும் இடையிலான

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் தலைமைகள் விலைபோய் விடக் கூடும்; வபா பாறூக்

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் தலைமைகள் விலைபோய் விடக் கூடும்; வபா பாறூக் 0

🕔20.Jul 2016

– முன்ஸிப் அஹமட் – பணத்தைப் பெற்றுக் கொண்டு 18 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எவ்வாறு முஸ்லிம் தலைமைகள் ஆதரவு வழங்கினார்கள் என்று கூறப்படுகிறதோ, அதுபோல் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கும் விடயத்திலும் முஸ்லிம் தலைமைகள் விலைபோய் விடக்கூடும் என்கிற அச்சம் காணப்படுவதாக கிழக்கின் எழுச்சியின் தலைவர் வபா பாறூக் தெரிவித்தார். வடக்கு – கிழக்கு

மேலும்...
கிழியும் முகத்திரை

கிழியும் முகத்திரை 0

🕔15.Jul 2016

ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்காக பல நிறுவனங்கள் அச்சமூகத்தில் தோற்றுவிக்கப்படும். அவ்வாறு நிறுவப்படும் நிறுவனங்கள் தமது சமூகப் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். சில நிறுவனங்கள் ஆரம்பத்தில் சமூகம் போற்றும் வகையில் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளும். பின்னர் ஊழல்கள் நிறைந்தவையாக மாறிவிடும். சமூகத்தின் மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்படும் நிறுவனங்களுள் அரசியல் கட்சிகள்தான் மிகவும் சக்தி மிக்கதாகவுள்ளன. ஊழல்களும் அரசியல்

மேலும்...
பாடசாலை சுற்று மதில் நிர்மாணத்துக்கு, யஹ்யாகான் நிதியுதவி

பாடசாலை சுற்று மதில் நிர்மாணத்துக்கு, யஹ்யாகான் நிதியுதவி 0

🕔5.Jul 2016

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் சுற்று மதில் நிர்மாணப் பணியின் ஒரு பகுதியினை நிறைவு செய்வதற்கான பணத்தினை, மு.காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், யஹ்யாகான் பௌண்டேசன் தலைவருமான ஏ.சி. யஹ்யாகான், தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ். நபார்  விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, நேற்று திங்கட்கிழமை –

மேலும்...
மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; மு.கா. உயர்பீட உறுப்பினர் யஹ்யாகான்

மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; மு.கா. உயர்பீட உறுப்பினர் யஹ்யாகான் 0

🕔4.Jul 2016

– எம்.வை. அமீர் – உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் போட்டியிடுவேனே தவிர, வேட்புமனு ஆசனம் கேட்டு யாரிடமும் மண்டியிட மாட்டேன் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் தொழிலதிபருமான ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்தார். யஹ்யாகான் பௌண்டேசன் வழங்கும் நிதியுதவியின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில்

மேலும்...
மு.காவின் துயர்: யார் காரணம்?

மு.காவின் துயர்: யார் காரணம்? 0

🕔2.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சினையை இனியும் பிற்போட முடியாததொரு சூழல் அக்கட்சிக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான செயலாளர் எம்.ரி. ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் உட்பட சிரேஸ்ட உறுப்பினர்கள் முதல், கனிஸ்ட உறுப்பினர்கள் வரை தங்களுக்கு தரப்பட

மேலும்...
இடைநிறுத்தப்பட்ட கலீல் மௌலவியை, உச்சபீடத்துக்கு இணைத்துக் கொள்ளுமாறு ஹக்கீம் பரிந்துரை

இடைநிறுத்தப்பட்ட கலீல் மௌலவியை, உச்சபீடத்துக்கு இணைத்துக் கொள்ளுமாறு ஹக்கீம் பரிந்துரை 0

🕔1.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து இடைநிறுத்தப்பட்ட, மௌலவி ஏ.எல்.எம். கலீலை மீண்டும் உச்ச பீடத்தில் இணைத்துக் கொள்வதற்கு கட்சியின் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் உச்சபீடத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக கட்சியின் உச்சபீட செயலாளர் மன்சூர் ஏ காதிர் அறிவித்துள்ளார். கட்சியின் உயர்பீட உறுப்பினரான மௌலவி கலீல், மூன்று உச்சபீட கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக சமூகமளிக்கத் தவறிய காரணத்தினால், அவர் – உயர்பீடத்திலிருந்து

மேலும்...
சாணக்கியமும், புதுப்புது தலையிடிகளும்

சாணக்கியமும், புதுப்புது தலையிடிகளும் 0

🕔25.Jun 2016

காலில் ஏற்­பட்ட ஒரு சிறிய காயத்­திற்கு முறை­யாக மருந்து கட்­டாமல், வெறும் வெள்ளைச் சீலையை மட்டும் சுற்றிக் கட்­டி­விட்டு காலத்தை இழுத்­த­டித்து ஆறப்போட்டு ஆற்ற நினைத்த காயங்கள் சீழ்­பி­டித்து நாற்­ற­மெ­டுக்கத் தொடங்கும் என்­பது நமக்குத் தெரியும். சின்­னஞ்­சிறு காயத்­துக்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காததால் நீண்ட காலத்தின் பின்னர் முழு­மை­யாக ஒரு காலினை அகற்றும் நிலை­மைக்கு

மேலும்...
பசீரின் அறிக்கையும், ஹக்கீமின் அச்சமும்

பசீரின் அறிக்கையும், ஹக்கீமின் அச்சமும் 0

🕔24.Jun 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பிரதிநிதித்துவ அரசியலிருந்து விடுபட்டு கட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட இருப்பதாக, அறிக்கை ஒன்றின் வழியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் காணப்படும் முரண்பாடுகளை கூர்மையடைச் செய்யும் எனலாம். மேலும், தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவப் பதவிக்கு பெரும்சவால்கள் அதிகரிக்கலாம். பசீர்

மேலும்...
நீண்ட சுரங்கத்தின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது; நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு

நீண்ட சுரங்கத்தின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது; நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔24.Jun 2016

தகவலறியும் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கத்தின் கட்டமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் என்று, அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த ஆழ வேரூன்றிய அநீதிகள்தான், ஒரு பிரிவினர் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கு வன்முறைகளை கையாள வழிவகுத்தது என்றும் அவர்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸுக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகள்

முஸ்லிம் காங்கிரஸுக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகள் 0

🕔19.Jun 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் அக்கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலிக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் தொடர்பில் சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற இவ்விருவருக்குமிடையிலான சந்திப்பின் பின்னர் முடிவுக்கு வருமென்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும், தற்போது இவர்கள் இருவருக்குமிடையிலான முரண்பாடுகள் மேலும் வலுத்துக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றன.கடந்த தேர்தல் காலத்தில் பணப் பரிமாற்றம்

மேலும்...
வெள்ளப் பாதிப்பு; முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி ஆரம்பம்

வெள்ளப் பாதிப்பு; முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி ஆரம்பம் 0

🕔26.May 2016

– ஷபீக் ஹுஸைன் –முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டில், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை கழுவி துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் வெல்லம்பிட்டி, மெகடகொலன்னாவ, பொல்வத்த, வென்னவத்த மற்றும் அம்பத்தல ஆகிய இடங்களில் இடம்பெற்றன.வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளும் இரண்டாம் கட்ட பணியாக இந்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்