மு.கா. உயர்பீடக் கூட்டத்தில், ஹசனலிக்கான தேசியப்பட்டியல் குறித்து ஹக்கீம் அறிவிப்பார் 0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் ஜனவரி 02ஆம் திகதி, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் தீர்மனத்தினை, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் ஹசனலி கலந்து கொள்வார்