1009 மது போத்தல்கள், தேசபந்து தென்னகோன் வீட்டில் மீட்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டில் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 வைன் மது போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டில் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 வைன் மது போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…
இலங்கையின் சட்டப்பூர்வ மதுபான நுகர்வு 2024 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில்ஆண்டுக்கு ஆண்டு 9.5 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு குறைவடைவதற்கு வரி அதிகரிப்புகாரணம் என நிதி…
மதுபானத்துக்காக நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாயை இலங்கையர்கள் செலவிடுகின்றனர் என்று, மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது. இலங்கையில் இதய நோய்கள், புற்றுநோய் மற்றும்…
சிகரெட் விலைகள் இன்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளது. கலால் வரி அதிகரிப்புடன் – சிகரெட் விலைகளை அதிகரிக்க…
மதுபான விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கான ‘லைசன்’களுக்காக, ரணிலை ஆதரிப்போர் மற்றும் ரகசியமாக மதுபான ‘கோட்டாக்களை’ பெற்றுக் கொண்டோரின் விவரங்கள் சஜித் பிரேமதாசவின் எதிர்வரும் ஆட்சியில் பகிரங்கப்படுத்தப்படும் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட்…
இலங்கையில் நாளாந்தம் 10இல் ல் 08 பேர் தொற்றா நோய்களினால் உயிரிழப்பதாகவும், புகைப்பிடித்தல் மற்றும் மதுபான பாவனையே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். புகைத்தல்…
இலங்கையின் மதுபான உற்பத்தி 2023 இல் 19ஆல் குறைந்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதிகமாக விற்பனையான 180 மில்லி லீட்டர் மதுபான போத்தல்களின்…
மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிக் கொண்டு, பணம் கொடுக்காமல் முச்சக்கரவண்டியில் தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து கடந்த சனிக்கிழமை (09) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர்…
நாட்டில் கடந்த ஆண்டு நடந்த பேராட்டத்தின்போது, தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளின் சொந்தக்காரர்களான – நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக சமகி ஐக்கிய மக்கள்…
விற்பனை மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (22) நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.…
மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பியர் விலையும்…
– பாறுக் ஷிஹான் – அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிசாஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்டம் – சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்வைத்துள்ளார். போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை…
குழந்தையொன்றுக்கு மதுபானம் பருக்கிய தந்தையுடன் மேலும் மூவரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 13 மாத குழந்தையொன்றுக்கு அதன் தந்தை மதுபானம் பருக்கிய வீடியோக் காட்சி,…
குழந்தையொன்றுக்கு மதுபானம் அருந்தக் கொடுக்கும் வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில், அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் பற்றிய விசாரணைகளை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.…