மதுபானம் வாங்கிக் கொண்டு, காசு கொடுக்காமல் ஓடிய பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் 0
மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிக் கொண்டு, பணம் கொடுக்காமல் முச்சக்கரவண்டியில் தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து கடந்த சனிக்கிழமை (09) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரிலுள்ள இரண்டு மதுபானசாலைகளுக்கு முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று – மதுபானத்தை வாங்கிவிட்டு பணம் முச்சக்கரவண்டியில் இருப்பாதாகவும் கொண்டுவந்து தருவதாகவும் கூறி, பணத்தை