Back to homepage

Tag "போதைப்பொருள்"

94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை

94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை 0

🕔16.Oct 2023

94 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளை தலைமன்னார் – உறுமலை கடற்கரைப் பகுதியில் இன்று (16) இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஒரு டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன், சுமார் 01 கிலோ ஹெரோயின் மற்றும் 05 கிலோவுக்கும் அதிகமான ஹாஷிஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை

மேலும்...
நாட்டில் இதுவரையிலான காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை அறிவிப்பு

நாட்டில் இதுவரையிலான காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை அறிவிப்பு 0

🕔3.Oct 2023

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 408 கிலோ 309 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 44 ஆயிரத்து 208 சந்தர்ப்பங்களில் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, 44 ஆயிரத்து 241 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன், குறித்த காலப்பகுதியில் 12 கிலோ 995 கிராம்

மேலும்...
போதைப் பொருள் கடத்தல்காரர் ‘ஹரக் கட்டா’வை விடுவிக்க, அமைச்சரும் மகனும் பாரிய பிரயத்தனம்: லங்காதீப செய்தி

போதைப் பொருள் கடத்தல்காரர் ‘ஹரக் கட்டா’வை விடுவிக்க, அமைச்சரும் மகனும் பாரிய பிரயத்தனம்: லங்காதீப செய்தி 0

🕔7.Sep 2023

‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்னவை விடுதலை செய்யுமாறு, அதிகாரம் கொண்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் அவரின் மகனும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அடிக்கடி அழுத்தம் கொடுத்து வருவதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. பெரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான ஹரக் கட்டா, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையினரால்

மேலும்...
நாய் உணவு எனும் பெயரில் வந்த ஹசீஸ் போதைப்பொருள்: அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் சிக்கியது

நாய் உணவு எனும் பெயரில் வந்த ஹசீஸ் போதைப்பொருள்: அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் சிக்கியது 0

🕔15.Aug 2023

நாய் உணவு எனும் பெயரில் வெளிநாட்டிலிருந்து பொதியாக அனுப்பப்பட்ட ஒரு தொகை ஹசீஸ் போதைப் பொருளை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இலங்கை அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்துக்கு கனடாவிலிருந்து – நாய் உணவு எனும் பெயரில் அனுப்பப்பட்ட பொதியிலிருந்தே, இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருளின் பெறுமதி 10 மில்லியன் ரூபாய் எனக்

மேலும்...
‘ஐஸ்’ வைத்திருந்த பொலிஸ் கொன்ஸ்டபில் கைது

‘ஐஸ்’ வைத்திருந்த பொலிஸ் கொன்ஸ்டபில் கைது 0

🕔11.Aug 2023

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அடுருப்பு வீதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருகொடவத்தை போக்குவரத்து சமிக்ஞை விளக்குக்கு அருகில் வைத்து மேற்படி கொன்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சட்டவிரோத போதைப்பொருளை தம்வசம் வைத்திருப்பதோடு, ‘ஐஸ்’ போதைப் பொருளை உட்கொண்டாரா என்பதை அறிய வைத்திய பரிசோதனைக்கு

மேலும்...
போதைப் பொருளுடன் தொடர்புபட்ட குழுக்களுக்கிடையில் மோதல்; மூவர் காயம்: கல்முனையில் சம்பவம்

போதைப் பொருளுடன் தொடர்புபட்ட குழுக்களுக்கிடையில் மோதல்; மூவர் காயம்: கல்முனையில் சம்பவம் 0

🕔4.Aug 2023

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்த நிலையில், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய தபாலக வீதியில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றில் இச்சம்பவம் வியாழக்கிழமை (3) இரவு 11 மணியளவில்

மேலும்...
ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது 0

🕔8.Feb 2022

ஒரு கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலை வீதியில் நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவர் கைது செய்யப்பட்டார். இதன்போது, சந்தேகநபரான பெண்ணிடமிருந்து ஒரு கிலோ 64 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளனது. சந்தேக நபர்

மேலும்...
பிரபாகரன் போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்:  ஸ்ரீதரனுடனான வாக்குவாதத்தின் போது டக்ளஸ் தெரிவிப்பு

பிரபாகரன் போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்: ஸ்ரீதரனுடனான வாக்குவாதத்தின் போது டக்ளஸ் தெரிவிப்பு 0

🕔23.Nov 2021

– முன்ஸிப் – விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர் என்று, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் இன்று (23) தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இடைமறித்த டக்ளஸ் தேவானந்தா இதனைக் கூறினார். “பிரபாகரன் போதைவஷ்து

மேலும்...
போதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் கீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு

போதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் கீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு 0

🕔28.Mar 2020

– எம்.எஸ்.எம். நூர்தீன் – அத்தியவசியப் பொருட்களை கொழும்பிலிருந்து ஏற்றி வந்த தனது லொறியின் சாரதியும் உதவியாளர்களும், போதைப் பொருட்களை வைத்திருந்த கீழ்தரமான செயலுக்கும் தனக்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது என்று, அந்த லொறியின் உரிமையாளரான காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மக்பூல் ஹாஜியார் தெரிவித்தார். அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பிலிருந்து ஏற்றுக் கொண்டு

மேலும்...
போதைப்பொருளுக்கு எதிரான ஆசிய பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்ள, இந்திய செல்கிறார் தஸ்தகீர்

போதைப்பொருளுக்கு எதிரான ஆசிய பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்ள, இந்திய செல்கிறார் தஸ்தகீர் 0

🕔24.Sep 2019

– எஸ். அஷ்ரப்கான் – இந்தியாவில் நடைபெறும் போதைப் பொருளுக்கு எதிரான ஆசிய பிராந்திய மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில்  கல்முனையைச் சேர்ந்த ஒய்வு பெற்ற பிராந்திய உணவு மருந்து பரிசோதகர் எஸ். தஸ்தகீர் கலந்து கொள்ளும் பொருட்டு இன்று செவ்வாய்கிழமை இந்தியா பயணமானார். போதைப் பொருளுக்கு எதிரான உலக சம்மேளனம் – சுவீடன், போத்

மேலும்...
மரண தண்டனைக்கான காலம், நேரத்தை ஜனாதிபதி அறிவிக்கவில்லை:சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிப்பு

மரண தண்டனைக்கான காலம், நேரத்தை ஜனாதிபதி அறிவிக்கவில்லை:சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔5.Jul 2019

மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான திகதி மற்றும் நேரம் ஆகியவற்றினை ஜனாதிபதி அறிவிக்கவில்லை என்று, சிறைச்சாலை ஆணையாளர் ரி.எம்.ஜே.டப்ளியு. தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். போதை பொருள் வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை அமுல்படுத்தும் பொருட்டு, நான்கு பேருக்கான மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணங்களில் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான காலம்,

மேலும்...
போதைக்கு எதிரான நடவடிக்கை, கல்முனையில் ஆரம்பம்

போதைக்கு எதிரான நடவடிக்கை, கல்முனையில் ஆரம்பம் 0

🕔25.Feb 2019

– எம்.என்.எம். அப்ராஸ், எஸ்.எல். அப்துல் அஸீஸ் – கல்முனை பிரதேசத்தில் புகைத்தல், போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆகியவற்றை இல்லாமல் செய்து, புகைத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் அங்கமாக, சிகரட் விற்பனையை கல்முனை பிரதேசத்தில் முழுமையாக கட்டுப்படுத்தும் பொருட்டு, கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேரடியாக

மேலும்...
சீனிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 180 கோடி ரூபாய் பெறுமதியான கொகய்ன் மீட்பு

சீனிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 180 கோடி ரூபாய் பெறுமதியான கொகய்ன் மீட்பு 0

🕔14.Jun 2016

இறக்குமதி செய்யப்பட்ட சீனியுடன் மறைந்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் எடையுடைய கொகய்ன் போதைப் பொருளினை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனிக் கொள்கலன் உள்ளே, மூன்று பயணப் பைகளினுள் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. ஒறுகொடவத்தை கொள்கலன் இறக்குமிடத்தில் வைத்து, குறித்த கொள்கலனை, சுங்கப் பிரிவினர் பரிசோதித்தபோதே, மேற்படி போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்