Back to homepage

Tag "பொலிஸ் பேச்சாளர்"

மாவனல்ல பிரதேசத்தில் புத்தர் சிலையை சேதப்படுத்தியவர் கைது

மாவனல்ல பிரதேசத்தில் புத்தர் சிலையை சேதப்படுத்தியவர் கைது 0

🕔5.Jan 2021

மாவனல்ல – இம்புல பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி இரவு புத்த சிலை ஒன்றை சேதப்படுத்திய சந்தேகநபரை, மாவனல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். கேகாலை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். பொலிஸ் ஊடக ​பேச்சாளர் மேலும்

மேலும்...
எச்சரிக்கை; பணப் பரிசு பெற்றுள்ளதாக உங்களுக்கு தகவல் வரலாம்: ஏமாற வேண்டாம் என்கிறார் பொலிஸ் பேச்சாளர்

எச்சரிக்கை; பணப் பரிசு பெற்றுள்ளதாக உங்களுக்கு தகவல் வரலாம்: ஏமாற வேண்டாம் என்கிறார் பொலிஸ் பேச்சாளர் 0

🕔31.Dec 2020

சமூக வலைத்தளங்கள் ஊடாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவோ பணப் பரிசு பெற்றுள்ளதாக பொதுமக்களுக்கு வரும் தகவலில் ஏமாந்து விட வேண்டாம் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறான தகவலை நம்பி, தகவல் வழங்குவோர் கேட்பதற்கிணங்க பணத்தை அனுப்பி ஏமாந்து விட வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு போலி தகவல்கள்

மேலும்...
குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மாத்தளையில் கைது: கர்ப்பிணிகளுடன் ஒப்பந்தம் செய்து நடந்த மோசடி வியாபாரம் அம்பலம்

குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மாத்தளையில் கைது: கர்ப்பிணிகளுடன் ஒப்பந்தம் செய்து நடந்த மோசடி வியாபாரம் அம்பலம் 0

🕔22.Dec 2020

பணத்துக்காக குழந்தைகளை விற்பனை செய்துவந்த 47 வயதுடைய நபர் ஒருவர் மாத்தளை – உக்குவெல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டார். சுமார் 30 குழந்தைகளை மேற்படி நபர் இதுவரை விற்பனை செய்துள்ளார் என, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மொரட்டுவ பகுதியில் இரண்டு இடங்களில் இந்த மோசடி வியாபாரம் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துஷ்பிரயோகம் மற்றும்

மேலும்...
பிச்சை கொடுப்போருக்கும், இனி தண்டனை: பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு

பிச்சை கொடுப்போருக்கும், இனி தண்டனை: பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு 0

🕔17.Nov 2020

பிச்சை வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பிச்சை பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், எந்த விதமான தண்டனை வழங்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர் உண்மையான

மேலும்...
நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது: பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது: பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை 0

🕔9.Oct 2020

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுகின்றது என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார். பொதுமக்களை முக்கவசங்களை அணியுமாறும்சுகாதார விதிமுறைகைளை பின்பற்றுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையின் பல ஊழியர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்னமும் கண்டுபிடிக்க வேண்டிய நிலையிலுள்ளதாக, பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். நேற்றுவரை 400 தொழிலாளர்களே தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்

மேலும்...
சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டு; பொலிஸ் பேச்சாளர் தெளிவுபடுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை: றிசாட்

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டு; பொலிஸ் பேச்சாளர் தெளிவுபடுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை: றிசாட் 0

🕔29.Jul 2020

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு – தான் நிதியுதவி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை ஒருவார காலத்துக்குள் வெளிப்படுத்த வேண்டுமெனவும், இல்லையேல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பில், இன்று புதன்கிழமை

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 237 பேர் கைது; இன்னும் சிலர் கைதாகவுள்ளனர்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 237 பேர் கைது; இன்னும் சிலர் கைதாகவுள்ளனர் 0

🕔18.Jun 2020

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த விசாரணைகளுக்கு அமைய மேலும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 237 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்று

மேலும்...
இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவாக 20 பேர் கொலை: தேரரிடம் விசாரணை ஆரம்பம்

இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவாக 20 பேர் கொலை: தேரரிடம் விசாரணை ஆரம்பம் 0

🕔8.Jul 2019

இஸ்லாமிய சட்டத்துக்கு அமைவாக காத்தான்குடியில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று, மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை தேரர் இந்தக் கருத்தைத்தெரிவித்திருந்தார். வட்டிக்குப் பணம் வழங்கியமை, அரசாங்கத்துக்குத் தகவல் வழங்கியமை, விபச்சாரத்தில் ஈடுபட்டமை, சூதாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் இஸ்லாத்தை

மேலும்...
பாரிய வீதி விபத்துகளும், மரணங்களும் நாட்டில் குறைந்துள்ளன: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

பாரிய வீதி விபத்துகளும், மரணங்களும் நாட்டில் குறைந்துள்ளன: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔4.Jul 2019

நாட்டில் கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்துகளை விடவும், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் இடம்பெற்ற பாரிய வீதி விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில், அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். 2018ஆம் ஆண்டின்

மேலும்...
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 85 பேர் கைது; 10 பேர் பெண்கள்

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 85 பேர் கைது; 10 பேர் பெண்கள் 0

🕔16.May 2019

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களில் 10 பேர் பெண்களாவர். கைது செய்யப்பட்டவர்களில் 64 பேர் – குற்றப் புனாய்வுப் பிரிவிலும், 20 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலும் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் தங்கியிருந்த 17

மேலும்...
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் 0

🕔13.May 2019

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு இன்றிரவு 9.00 மணிமுதல் நாளை அதிகாலை 4.00 மணிவரை வடமேல் மாகாணம், கம்பஹா மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதியில் இந்த ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும். வடமேல் மாகாணத்துக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல்

மேலும்...
வீதி விபத்துக்களில் கடந்த வருடம் 03 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பலி

வீதி விபத்துக்களில் கடந்த வருடம் 03 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பலி 0

🕔31.Mar 2019

மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போரே, வாகன விபத்துக்களின் போது அதிகம் உயிரிழக்கின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். வாகன விபத்துக்கள் காரணமாக இலங்கையில் தினமும் 08 பேர் வரையில் உயிரிழப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும், வீதி விபத்துக்களில் 3097 பேர் பலியாகியுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய

மேலும்...
பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் 0

🕔25.Jan 2019

பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேற்படி கடத்தல்காரர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். நாட்டில் போதைப் பொருள் கடத்தல் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்மையினை அடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக

மேலும்...
கடாபியை உதாரணம் கூறி, ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பம்

கடாபியை உதாரணம் கூறி, ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பம் 0

🕔11.Dec 2018

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த சமன் ரட்னபிரிய தொடர்பில் பொலிஸார் விசாரணை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவின் பிரகாரம் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  “லிபியாவில் கடாபிக்கு என்ன நடந்தது எனத் தெரியும்தானே,  நாங்கள்

மேலும்...
வங்கிக் கணக்குகள், இனவாதத்தை தூண்டும் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிக்கும் போத்தல்கள்; மகசோன் பலகாய அலுவலகத்திலிருந்து மீட்பு

வங்கிக் கணக்குகள், இனவாதத்தை தூண்டும் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிக்கும் போத்தல்கள்; மகசோன் பலகாய அலுவலகத்திலிருந்து மீட்பு 0

🕔14.Mar 2018

மகசோன் பலகாய அமைப்பின் காரியாலயத்திலிருந்து இனவெறுப்பினை ஏற்படுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிப்பதற்கான போத்தல்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை, பயங்கரவாத விசாரணை பிரிவினர் கைப்பற்றியதாக பொலிஸ் பேச்சாளர் “ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். நத்தரன்பொத்த – குண்டசாலையில் அமைந்துள்ள மகசோன் பலகாய அமைப்பின் காரியாலயத்திலிருந்தே, இவை கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்