Back to homepage

Tag "பொலிஸார்"

சம்மாந்துறை பாடசாலையில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்களும் அகப்பட்டனர்

சம்மாந்துறை பாடசாலையில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்களும் அகப்பட்டனர் 0

🕔25.May 2021

– நூருல் ஹுதா உமர் – சம்மாந்துறை அல் – அர்ஷாத் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரை, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பாடசாலை அலுவலகத்தில் இருந்த பொருட்கள் கடந்த 18ஆம் திகதி திருடப்பட்டுள்ளதாக

மேலும்...
மீன் பிடிப்பது பாவம் எனக் கூறிய தேரர் மீது தாக்குதல்: சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலி

மீன் பிடிப்பது பாவம் எனக் கூறிய தேரர் மீது தாக்குதல்: சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலி 0

🕔17.May 2021

ஆற்றில் இருக்கும் மீன்களை பிடிப்பது பாவச் செயல் எனக்கூறிய பௌத்த தேரர் ஒருவரை, ஆத்திரமடைந்த சில இளைஞர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த 29 ஆம் திகதி தாக்குதலுக்குள்ளான பௌத்த பிக்கு, மாத்தறை வைத்தியசாலையில் 16 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என, வெலிகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகமை – கொவியாபான,

மேலும்...
முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம் 0

🕔16.Feb 2021

– க. கிஷாந்தன் – நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுங்காயங்களுக்கு உள்ளானார். நாவலப்பிட்டி – ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டிநேற்று திங்கட்கிழிமை மாலை ஹரங்கல – கொத்மலை நீர்தேக்க பிரதான வீதியில் ரத்மிலபிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி

மேலும்...
காதலர்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை: இடம் கொடுத்தால் ‘சீல்’ வைக்கப்படும்

காதலர்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை: இடம் கொடுத்தால் ‘சீல்’ வைக்கப்படும் 0

🕔9.Feb 2021

காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் ஒன்று கூடல்கள் மற்றும் பொது நிகழ்வுகள் தொடர்பில் திடீர் சோதனைகள் நடத்தப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார். பெப்ரவரி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்படும் ஒன்றுகூடல்கள் தொடர்பில் திடீர் சோதனைகளை நடத்துவதற்கு, பொலிஸார் மற்றும்

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக 785 பொலிஸார் பாதிப்பு

கொரோனா தொற்று காரணமாக 785 பொலிஸார் பாதிப்பு 0

🕔17.Nov 2020

நாட்டில் இதுவரயில் கொரோனா தொற்று காரணமாக 785 பொலிஸார் பாதிக்கப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். இறுதியாக பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பொலிஸ் அதிகாரி

மேலும்...
நாட்டில் 273 பொலிஸார் கொரோனாவினால் பாதிப்பு

நாட்டில் 273 பொலிஸார் கொரோனாவினால் பாதிப்பு 0

🕔5.Nov 2020

நாட்டில் கொவிட்19 நோயால் 273 பொலிஸார் இதுவரையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 180 பேர் மேல் மாகாணத்தில் கடமையாற்றுகின்றவர்களாவர். தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 257 ஆகவும், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1302 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இன்று வியாழக்கிழமை காலை 6.00 மணி வரையில், நாட்டில் 12,187

மேலும்...
பொலிஸாரிடம் சிக்கிய மாணிக்கக் கல்லில் செய்த புத்தர் சிலை; 600 கோடி ரூபா பெறுமதி: உரிமையாளர் யார்?

பொலிஸாரிடம் சிக்கிய மாணிக்கக் கல்லில் செய்த புத்தர் சிலை; 600 கோடி ரூபா பெறுமதி: உரிமையாளர் யார்? 0

🕔8.Oct 2020

மொனராகல – கும்புகன பிரதேசத்தில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் பொலிஸார் கைப்பற்றிய மிகப் பெறுமதி வாய்ந்த புத்தர் சிலையின் உரியாளர் தொடர்பில், விசாரணைகளின் போது தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை பெறுமதியில் சுமார் 600 கோடி ரூபாய் பெறுமதியான நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட சிறிய சிலையொன்றினை அண்மையில் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். ஊவா மாகாணத்திலுள்ள

மேலும்...
போதைப் பொருள் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது, கிராம மக்கள் தாக்குதல்

போதைப் பொருள் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது, கிராம மக்கள் தாக்குதல் 0

🕔9.Sep 2020

போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றுக்காக பண்டாரகம, அடுலுகம – மாராவ பிரதேசத்திற்கு சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் கைது செய்யப்பட்ட

மேலும்...
ஒரு மாதத்தில் 176 துப்பாக்கிகள், பொலிஸாரிடம் சிக்கின

ஒரு மாதத்தில் 176 துப்பாக்கிகள், பொலிஸாரிடம் சிக்கின 0

🕔9.Jul 2020

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு வகையான 176 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020.06.06 முதல் 2020.07.08 வரையான காலப்பகுதியிலேயே குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ரி 56 துப்பாக்கிகள் 11, ரி 81 ரக துப்பாக்கி ஒன்று, போரா 12 ரக துப்பாக்கி 42, பிஸ்டல் 04, கல்கடஸ் 29, ரிபீடர் 74

மேலும்...
சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, பயிற்சி வழங்கியவர் கைதானார்

சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, பயிற்சி வழங்கியவர் கைதானார் 0

🕔23.Apr 2020

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறையில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேக நபருக்கு, துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி வழங்கினார் எனும் சந்தேகத்தில் நபரொருவரை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 26 வயதுடைய சந்தேக நபர், மறுநாள் கைது செய்யப்பட்டார்.

மேலும்...
ஊரடங்கை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸார்:  பறிபோனது வேலை

ஊரடங்கை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸார்: பறிபோனது வேலை 0

🕔13.Apr 2020

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் – வீதிக்கு வந்த நபர்களைப் பிடித்து, தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர் இருவர், அவர்களின் தொழிலில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு நேரத்தில் கொழும்பு – டாலி வீதியில் உலவிய சிலரைப் பிடித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர்; அவர்களைத் தோப்புக்கரணம் போட வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பொலிஸார் இருவர்

மேலும்...
அத்தியவசியப் பொருட்களை காத்தான்குடிக்கு ஏற்றி வந்த லொறியில் போதைப் பொருள்: மூவர் கைது

அத்தியவசியப் பொருட்களை காத்தான்குடிக்கு ஏற்றி வந்த லொறியில் போதைப் பொருள்: மூவர் கைது 0

🕔27.Mar 2020

– கனகராசா சரவணன் – கொழும்பில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்துக்கு அத்தியவசிய பொருட்களைக் கொண்டு சென்ற லொறியிலிருந்து ஜஸ் போதைப் பொருள், கஞ்சா, மற்றும் ஹரோயின் ஆகியவற்றினை இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றிய வாழைச்சேனைப் பொலிஸார்; லொறியின் சாரதி உள்ளிட்ட மூன்று நபர்களைக் கைது செய்துள்ளனர். கொழும்பில் அத்தியவசிய பொருட்களை நேற்று வியாழக்கிழமை ஏற்றிக் கொண்டு

மேலும்...
ஊடக அலுவலகத்தில் பொலிஸார் சோதனை

ஊடக அலுவலகத்தில் பொலிஸார் சோதனை 0

🕔28.Nov 2019

‘நியூஸ் ஹப்’ செய்தி இணைய தள அலுவலகத்தை பொலிஸார் இன்று வியாழக்கிழமை சோதனையிட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் வேட்பாளர் ஒருவரை தோற்கடிக்கச் செய்ய போலிப் பிரசாரங்களை முன்னெடுத்ததாக கூறி, இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் அச்சிடப்பட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற புகாரை அடுத்தே, இந்த சோதனை

மேலும்...
பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அதிகாலை சம்பவம்

பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அதிகாலை சம்பவம் 0

🕔6.Sep 2019

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு பொலிஸார் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்குரஸ்ஸ – பணத்துகம பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் மீது, மோட்டாளர் பைக்கில் வந்த, அடையாளம் காணப்படாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்சிலேயே, இவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேகத்துக்குரிய மோட்டார் பைக்கை நிறுத்துமாறு

மேலும்...
கல்முனை உண்ணா விரதக் களத்தில் கைதான இளைஞன், எச்சரிக்கையின் பின் விடுவிப்பு

கல்முனை உண்ணா விரதக் களத்தில் கைதான இளைஞன், எச்சரிக்கையின் பின் விடுவிப்பு 0

🕔24.Jun 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுறுத்த சென்ற பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்தமை தொடர்பாக கைதான இளைஞன் எச்சரிக்கை செய்யப்பட்டு  விடுதலை செய்யப்பட்டுள்ளார். கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் எனக்கோரி கடந்த ஒரு வார காலமாக   முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் நிறைவு செய்யப்பட்ட பின்னர், நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்