Back to homepage

Tag "பசீர் சேகுதாவூத்"

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையின் மலட்டுத் தன்மை

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையின் மலட்டுத் தன்மை 0

🕔24.Sep 2017

– பசீர் சேகுதாவூத் – புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை வாசித்த போது, பழங்காலத் திருடர்கள் தன் தலையைக் கதவிடுக்குகளுக்குள் விட்டு நோட்டமிடுவதைத் தவிர்த்து, தந்திரமாக தலையளவான முட்டியொன்றைத் தடியில் வைத்து உள் நுழைத்து அடி விழுகிறதா இல்லையா என்று பரீட்சித்துப் பார்த்து, வீட்டுக்காரரின் தூக்கத்தை உறுதி செய்த பின் வீட்டுக்குள் நுழைகிற பழைய சிங்களக் கதைதான்

மேலும்...
பசீரும் ஹக்கீமும்: பகைமைக்கு வெளியே…

பசீரும் ஹக்கீமும்: பகைமைக்கு வெளியே… 0

🕔23.Sep 2017

– அஹமட் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தும் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள். சில வருடங்களாக இருவருக்குள்ளும் நிலவி வந்த முரண்பாடுகள், இப்போது பகையாகியிருக்கின்றது. மு.கா. தவிசாளர் பதவியிலிருந்து பசீரை ஹக்கீம் விலக்குமளவுக்கும், மு.கா. தலைவர் பதவியிலிருந்து ஹக்கீமை விரட்டியடிப்பேன் என்று பசீர் சபதமெடுக்கும் அளவுக்கும், அந்தப் பகைமை

மேலும்...
புதியதோர் படுகுழி செய்தோம்

புதியதோர் படுகுழி செய்தோம் 0

🕔21.Sep 2017

– பசீர் சேகுதாவூத் – மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.  இரண்டாவது வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.இத்திருத்தச் சட்டமூலத்தினால் அகோரமாகப் பாதிக்கப்படவிருக்கும் முஸ்லிம் மற்றும் இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் ஆதரவாக வாக்களித்துள்ளன. அதாவது முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை

மேலும்...
திறமைசாலிகளை அஷ்ரப் அருகே வைத்துக் கொண்டார்; ஹக்கீம், வெளியே வீசுகின்றார்: நஸார் ஹாஜி

திறமைசாலிகளை அஷ்ரப் அருகே வைத்துக் கொண்டார்; ஹக்கீம், வெளியே வீசுகின்றார்: நஸார் ஹாஜி 0

🕔18.Sep 2017

– ரி. தர்மேந்திரன் – முஸ்லிம் அரசியல் அரங்கில் மாற்றத்தை உருவாக்க கூடிய, முஸ்லிம் கூட்டமைப்பு என்கிற கட்டமைப்பை உருவாக்கும் பகீரத முயற்சியில் தாம் ஈடுபட்டு வருவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட முன்னாள் உறுப்பினரும், தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார். இந்த வேளையில், முஸ்லிம் மக்களை

மேலும்...
தாருஸ்லலாம் கட்டடத்தை மோசடிப் பேர்வழிகளிடமிருந்து மீட்டு, சமூகத்திடம் ஒப்படைப்பேன்: பசீர் சேகுதாவூத் உறுதி

தாருஸ்லலாம் கட்டடத்தை மோசடிப் பேர்வழிகளிடமிருந்து மீட்டு, சமூகத்திடம் ஒப்படைப்பேன்: பசீர் சேகுதாவூத் உறுதி 0

🕔17.Sep 2017

– ரி. தர்மேந்திரன் – “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பின் மரணம் விபத்தா அல்லது சதியா என்பதை வெகுவிரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். தலைவர் அஷ்ரப் அமைத்து கொடுத்த தாருஸ்ஸலாம் கட்டடத்தை மோசடி பேர்வழிகளிடமிருந்து மீட்டு, சமூகத்திடம் கொடுப்பேன்” என்ற, அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சரும்,

மேலும்...
தாருஸ்ஸலாம் மோசடியிலிருந்து தப்புவதற்காக, நிசாம் காரியப்பருக்கு மு.காங்கிரசின் செயலாளர் பதவி: அம்பலப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத்

தாருஸ்ஸலாம் மோசடியிலிருந்து தப்புவதற்காக, நிசாம் காரியப்பருக்கு மு.காங்கிரசின் செயலாளர் பதவி: அம்பலப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத் 0

🕔8.Sep 2017

– முன்ஸிப் அஹமட் –முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவிக்கு சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள்ளும் வெளியிலும் யாரும் எதிர்பாராத வகையில் நிசாம் காரியப்பருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த நியமனம் தொடர்பில், பல்வேறு வகையான பேச்சுகள் எழுந்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவி தொடர்பாகவும், நிசாம் காரியப்பருக்கு வழங்கப்பட்ட நியமனம் குறித்தும், அந்தக்

மேலும்...
நாட்டார் பாடல் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் மீரா உம்மா: பசீர் சேகுதாவூத்

நாட்டார் பாடல் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் மீரா உம்மா: பசீர் சேகுதாவூத் 0

🕔6.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – புறக் கண் பார்வை இழந்திருந்த போதும், ஒளி பொருந்திய அகக் கண்ணும் உள்ளொளிப் பிரவாகவும் கிடைக்கப்பெற்ற வரகவியான மீரா உம்மா; தமிழ் நாட்டார் பாடல்கள் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் என்று, தூய முஸ்லிம் காங்கிரஸ் முன்னணி செயற்பாட்டாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் நாட்டார்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு கைப்பற்றும்: பஷீர் சேகுதாவூத் நம்பிக்கை

அம்பாறை மாவட்டத்தில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு கைப்பற்றும்: பஷீர் சேகுதாவூத் நம்பிக்கை 0

🕔4.Sep 2017

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு  கைப்பற்ற கூடிய வாய்ப்பு கண் முன் தெரிகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். தூய முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று

மேலும்...
ரவூப் ஹக்கீம், துரோகி ஆகி விட்டார்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

ரவூப் ஹக்கீம், துரோகி ஆகி விட்டார்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி 0

🕔21.Aug 2017

– நேர்கண்டவர்: ரி. தர்மேந்திரன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அழித்து வருவதை பொறுக்க முடியாமலேயே இக்கட்சியில் இருந்து சுய விருப்பத்தின் பெயரில் வெளியேறியதாக, தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு: கேள்வி:- நீங்கள் அரசியலில்

மேலும்...
குமாரியின் வாக்கு மூலம்; கிடப்பிலிருந்து கிளம்பியுள்ள பெரும் பூதம்: அம்மணமாகிறார் மு.கா. தலைவர்

குமாரியின் வாக்கு மூலம்; கிடப்பிலிருந்து கிளம்பியுள்ள பெரும் பூதம்: அம்மணமாகிறார் மு.கா. தலைவர் 0

🕔21.Aug 2017

– முன்ஸிப் அஹமட் –மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், நேற்று ஞாயிற்றுக்கிழமை அவருடைய பேஸ்புக் பக்கத்தில், ஆவணமொன்றினைப் பதிவேற்றியிருந்தார். கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் குமாரி குரே எனும் பெண்ணொருவர், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக செய்த முறைப்பாடு ஒன்றின் பிரதியினையே, பசீர் சேகுதாவூத் பதிவேற்றியிருந்தார். அந்தப் ஆவணங்களை விளக்கும் வகையில்; பசீர்,

மேலும்...
அடித்துப் பழக்கப்பட்ட எருதுகளில்லை நாம்; 20ஆவது திருத்தத்தை எதிர்க்கத் திரளுமாறு, பசீர் சேகுதாவூத் அழைப்பு

அடித்துப் பழக்கப்பட்ட எருதுகளில்லை நாம்; 20ஆவது திருத்தத்தை எதிர்க்கத் திரளுமாறு, பசீர் சேகுதாவூத் அழைப்பு 0

🕔10.Aug 2017

– முன்ஸிப் அஹமட் –அரசியலமைப்பில் கொண்டுவரப்படவுள்ள இருபதாவது திருத்தச் சட்டமூலத்தை உள்ளும் புறமும் எதிர்க்கத் தயாராகுமாறு, தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி 20ஆவது திருத்தச் சட்ட மூலமானது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம், சிறுபான்மையினருக்குக் கிடைத்த அற்ப அதிகாரத்தையும் அபகரிக்கும் திட்டமாகும் எனத் தெரிவித்துள்ள பசீர்

மேலும்...
அதாஉல்லா, முஸ்லிம் கூட்டணி ஏற்பாட்டாளர்கள் சந்திப்பு; இணைந்து செயற்பட இணக்கம்

அதாஉல்லா, முஸ்லிம் கூட்டணி ஏற்பாட்டாளர்கள் சந்திப்பு; இணைந்து செயற்பட இணக்கம் 0

🕔4.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களுக்குமிடையில் நேற்று வியாழக்கிழமை இரவு கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது. முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத், முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலி மற்றும் தொழிலதிபர் நஸார் ஹாஜி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து

மேலும்...
கிழக்கு மாகாண ஆளுநருடன், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநருடன், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் சந்திப்பு 0

🕔2.Aug 2017

– மப்றூக் – எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவிக்காலம் வறிதாகவுள்ள, கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் மாகாண ஆளுநர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்துப் பேசுவார் என்றும், அதன்போதே குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிடுவார் எனவும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தம்மிடம் கூறியதாக, மு.காங்கிரசின் முன்னாள்

மேலும்...
கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார்

கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார் 0

🕔31.Jul 2017

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்  ஒத்தி வைக்கப்படும் காலம் முழுவதும், கிழக்கின் ஆட்சி சிங்களவர்களின் கைகளிலேயே இருக்கும், அவர்கள் நினைத்ததை அக்காலத்துக்குள் அடைவார்கள். மேலும், கிழக்கில் தனிச் சிங்கள ஆட்சியே நடைபெறும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் தேசிய அரசியல் சக்தியும் , முஸ்லிம் தேசிய அரசியல்

மேலும்...
சிங்கள அரசியலை மகாநாயக்கர்கள் கூட்டிணைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டியுள்ளது: பசீர் சேகுதாவூத்

சிங்கள அரசியலை மகாநாயக்கர்கள் கூட்டிணைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டியுள்ளது: பசீர் சேகுதாவூத் 0

🕔16.Jul 2017

– முன்சிப் அஹமட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பௌத்த மகாநாயக்கர்கள் மத்தியஸ்தம் வகித்து, இருவருக்குமிடையில் உடன்பாடொன்றினை ஏற்படுத்தலாம் என்றும், இதன் மூலம் சிங்கள அரசியல் கூட்டிணைவதற்கான வாய்ப்பு உள்ளதென்றும் மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எனவே, சின்னாபின்னமாகிக் கிடக்கும் முஸ்லிம் அரசியலும் கூட்டிணைய வேண்டிய அவசியம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்