பசீரும், சபீக் ரஜாப்தீனும்; மு.கா.வின் கண்ணில் படாத மதுக் கோப்பையும் 0
– இப்றாஹீம் மன்சூர்(கிண்ணியா) – அமைச்சர் ஹக்கீமை விமர்சித்தமையினால், மு.காவின் முன்னாள் தவிசாளர் பசீர்சேதாவூத்துக் எதிராக, மு.காவினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே. இதன் போது பசீர் முன்வைத்த குற்றச் சாட்டுக்கள் எதுவும் விசாரிக்கப்படவில்லை. அவர் தன்னுடைய குற்றச்சாட்டை விசாரிக்குமாறு அறிக்கை விட்டார். அவரை விசாரித்தால் புதருக்குள் ஒளிந்து கிடக்கும் நச்சுப் பாம்புகள்