Back to homepage

Tag "பசீர் சேகுதாவூத்"

பசீரும், சபீக் ரஜாப்தீனும்; மு.கா.வின் கண்ணில் படாத மதுக் கோப்பையும்

பசீரும், சபீக் ரஜாப்தீனும்; மு.கா.வின் கண்ணில் படாத மதுக் கோப்பையும் 0

🕔23.Mar 2017

  – இப்றாஹீம் மன்சூர்(கிண்ணியா) – அமைச்சர் ஹக்கீமை விமர்சித்தமையினால், மு.காவின் முன்னாள் தவிசாளர் பசீர்சேதாவூத்துக் எதிராக, மு.காவினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே. இதன் போது பசீர் முன்வைத்த குற்றச் சாட்டுக்கள் எதுவும் விசாரிக்கப்படவில்லை. அவர் தன்னுடைய குற்றச்சாட்டை விசாரிக்குமாறு அறிக்கை விட்டார். அவரை விசாரித்தால் புதருக்குள் ஒளிந்து கிடக்கும் நச்சுப் பாம்புகள்

மேலும்...
பிரம்பு

பிரம்பு 0

🕔9.Mar 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –ஏட்டிக்குப் போட்டியாக மு.காங்கிரசின் இரண்டு கூட்டங்கள் கடந்த வாரம் நிந்தவூரில் நடைபெற்றன. முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி கலந்து கொண்ட கூட்டம், அவரின் சொந்த ஊரான நிந்தவூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனக்கும், சமூகத்துக்கும் ஏகப்பட்ட அநியாயங்களைச் செய்ததாக, அந்தக்

மேலும்...
தனியன்களின் கூட்டு

தனியன்களின் கூட்டு 0

🕔22.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –மிருகத்தை மனிதன் கொன்றால், அது வீரம். மனிதனை மிருகம் கொன்றால் அது பயங்கரம் என்றார் பேர்னாட்ஷா. இதிலுள்ள நையாண்டி அற்புதமானது. மனிதர்கள் தமக்குச் சாதமாகக் கட்டமைத்து வைத்துள்ள அபத்தங்களை பேர்னாட்ஷாவின் இந்த வாசகம் ரசனையுடன் கேலி செய்கின்றது. இங்கு மனிதன் – மிருகம்; குறியீடுகளாக இருக்கின்றன. தங்கள் அதிகாரங்களையும், வலிமையினையும்

மேலும்...
அஷ்ரஃப் மரணம் எப்படி நிகழ்ந்தது; பசீரின் முயற்சிக்கு, கிடைத்தது பதில்

அஷ்ரஃப் மரணம் எப்படி நிகழ்ந்தது; பசீரின் முயற்சிக்கு, கிடைத்தது பதில் 0

🕔21.Feb 2017

– அஹமட் – தகவல் அறியும் உரிமைச் சட்த்தின் கீழ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான, தனி நபர் ஆணைக்குழுவின் அறிக்கை பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, மு.கா.வின் முன்னாள் தவிசாளரும், முன்னைநாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் அனுப்பியிருந்த கடிதத்துக்கு பதில் கிடைத்துள்ளது. அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினைக் கோரி, பசீர்

மேலும்...
பசீர் மீதான ஒழுக்காற்று விசாரணை: பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதையாகலாம்

பசீர் மீதான ஒழுக்காற்று விசாரணை: பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதையாகலாம் 0

🕔15.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பசீர் சேகுதாவூத்துக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைக்குரிய திகதி, கட்சியின் அடுத்த உயர்பீடக் கூட்டத்தில்தான் தீர்மானிக்கப்படும் என்று, செயலாளர் மன்சூர் ஏ. காதர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே, ஒழுக்காற்று விசாரணையினை ஆவலோடு எதிர் பார்த்திருப்பதாக, இடைநிறுத்தப்பட்டுள்ள தவிசாளர் பசீர் அறிவித்துள்ளார். பசீரை தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தியதாக கடிமொன்றின் மூலம்

மேலும்...
கடக்க வேண்டிய காட்டுத் தீ

கடக்க வேண்டிய காட்டுத் தீ 0

🕔14.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –எக்கச்சக்கமான பிரச்சினைகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கட்சியின் தவிசாளராகப் பதவி வகித்த பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகமாகவிருந்த எம்.ரி. ஹசன் அலி ஆகியோர் மாநாட்டில் இல்லை.  ஏற்கெனவே, தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால்,

மேலும்...
சர்வதிகார அவாவினால், அழிவை நோக்கி நகர்கிறார் ‘ஹுக்கும்’ ஹக்கீம்: பசீர் காட்டம்

சர்வதிகார அவாவினால், அழிவை நோக்கி நகர்கிறார் ‘ஹுக்கும்’ ஹக்கீம்: பசீர் காட்டம் 0

🕔12.Feb 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்சபீடக் கூட்டத்தின் மானங்கெட்ட தீர்மானப்படி, பல சர்வாதிகார சரத்துகள் தலைவருக்கு வசதியாக உள்ளே புகுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தலைவர் எனும் தனி நபர் மட்டும் – கட்சியாக ஆக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தனது சர்வாதிகார அவாவினாலும், தனிப்பட்ட தீர்மானங்களாலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ‘ஹுக்கூம்’ ஹக்கீம்,

மேலும்...
பாரம்பரியம் மீறப்பட்ட நிலையில் நடைபெறுகிறது, மு.கா.வின் பேராளர் மாநாடு

பாரம்பரியம் மீறப்பட்ட நிலையில் நடைபெறுகிறது, மு.கா.வின் பேராளர் மாநாடு 0

🕔12.Feb 2017

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 27ஆவது பேராளர் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபபத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. மு.காங்கிரசின் தவிசாளர் தலைமை தாங்கி பேராளர் மாநாடுகளை நடத்துகின்றமைதான் அந்தக் கட்சியின் பாரம்பரியமாகும். ஆயினும், இம்முறை தவிசாளர் பதவிக்கு யாரும் தெரிவு செய்யப்படாத நிலையில், கட்சியின் இதுவரை கால பாரம்பரியம் மீறப்பட்ட

மேலும்...
தவிசாளரும் வேண்டாம், தேசியப் பட்டியலும் வேண்டாம்: வீடு வந்த ஹக்கீமிடம் ஹசனலி தெரிவிப்பு

தவிசாளரும் வேண்டாம், தேசியப் பட்டியலும் வேண்டாம்: வீடு வந்த ஹக்கீமிடம் ஹசனலி தெரிவிப்பு 0

🕔12.Feb 2017

– முன்ஸி அஹமட் – மு.காங்கிரசின் முன்னைநாள் செயலாளர் நாயகம் ஹசனலியின் வீட்டுக்கு நேற்று சனிக்கிழமை இரவு சென்றிருந்த அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், மு.கா.வின் தவிசாளர் பதவியினைப் பொறுப்பேற்குமாறு வலியுறுத்தியதோடு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆயினும், அந்தக் கோரிக்கையினை ஹசனலி தட்டிக் கழித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் வளர்ச்சியில்

மேலும்...
செயலாளர் நாயகம் பதவி, மு.கா.வுக்குள் இனி இல்லை; தவிசாளர் பதவியை நிராகரித்து விட்டு, அழுதபடி வெளியேறினார் ஹசனலி

செயலாளர் நாயகம் பதவி, மு.கா.வுக்குள் இனி இல்லை; தவிசாளர் பதவியை நிராகரித்து விட்டு, அழுதபடி வெளியேறினார் ஹசனலி 0

🕔12.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – முகாங்கிரசின் அதிகாரம் மிக்க செயலாளராக ஹசனலியை மீண்டும் நியமிப்பேன் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மீண்டுமொரு தடவை ஹக்கீம்  -துரோகமிழைத்துள்ளார். மு.காங்கிரசின் நிருவாகத்தைத் தெரிவு செய்தல் மற்றும் யாப்புத் திருத்தம் உள்ளிட்ட

மேலும்...
முஸ்லிம் காங்கிரசும், போருக்கிடையிலான பேராளர் மாநாடும்

முஸ்லிம் காங்கிரசும், போருக்கிடையிலான பேராளர் மாநாடும் 0

🕔11.Feb 2017

உட்கட்சி பிரச்சினைகளைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தருணமொன்றில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் பேராளர் மாநாட்டை நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது. மு.காங்கிரசின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நிருவாகப் பதவிக்குரியவர்களைத் தெரிவு செய்து, அதற்கான அங்கீகாரத்தினை பேராளர் மாநாட்டில்தான் பெறவேண்டும். இன்று சனிக்கிழமை, மு.கா.வின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில்தான் மு.கா.வின் நிருவாகத்

மேலும்...
இப்படித்தான் அவர்கள் விலை போனார்கள்: பேர்ல் கிராண்ட் ஹோட்டல் கதையின் கதை

இப்படித்தான் அவர்கள் விலை போனார்கள்: பேர்ல் கிராண்ட் ஹோட்டல் கதையின் கதை 0

🕔8.Feb 2017

– அஹமட் – மு.காங்கிரஸ் கட்சிக்குள் பாரிய எரிமலைகள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதிர்ச்சியளிக்கும் பல விடயங்களை கட்சியின் தவிசாளர் வெளியிட்டு வருகின்றார். மு.கா.வுக்குள் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் – தவிசாளர் பசீர் சேகுதாவூத்துக்கும்  இடையிலான பிரச்சினை போல் சிலர் கருதவும், காட்டவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது அப்படியல்ல. முஸ்லிம்

மேலும்...
பசீரை இடைநிறுத்தும் தீர்மானம்: பெயர் கூறி, கை உயர்த்த வைத்தார் ஹக்கீம்; வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தெரிவிப்பு

பசீரை இடைநிறுத்தும் தீர்மானம்: பெயர் கூறி, கை உயர்த்த வைத்தார் ஹக்கீம்; வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தெரிவிப்பு 0

🕔6.Feb 2017

முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தை அவரின் பதவியிலிருந்து இடைநிறுத்தும் பொருட்டு, உயர்பீட உறுப்பினர்களின் பெயர்களை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறி அழைத்து, கைகளை உயர்த்த வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைகளை உயர்த்தியவர்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் கடந்த 04 ஆம் திகதி, கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில்,

மேலும்...
2004 இல் நடந்த கதை சொன்னார் ஹக்கீம்: உயர்பீட கூட்டத்தில் குற்றத்தையும் ஏற்றுக் கொண்டார்

2004 இல் நடந்த கதை சொன்னார் ஹக்கீம்: உயர்பீட கூட்டத்தில் குற்றத்தையும் ஏற்றுக் கொண்டார் 0

🕔5.Feb 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்களில் ஒன்றினை, நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர் பீடக் கூட்டத்தில் அவர் ஏற்றுக் கொண்டார் என, உயர்பீட உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். பெண் ஒருவருடன் சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டினையே மு.கா. தலைவர்

மேலும்...
மு.கா. தவிசாளர் பதவியிலிருந்து பசீர் சேகுதாவூத் நீக்கம்: திட்டமிட்டு தீர்மானம் நிறைவேற்றம்

மு.கா. தவிசாளர் பதவியிலிருந்து பசீர் சேகுதாவூத் நீக்கம்: திட்டமிட்டு தீர்மானம் நிறைவேற்றம் 0

🕔4.Feb 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பதவியிலிருந்து பசீர் சேகுதாவூத்தை இடைநிறுத்துவதென, அந்தக் கட்சியின் உயர்பீடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் இன்று சனிக்கிழமை இரவு கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர்பீடத்தில் மு.கா. தலைவருக்கு ஆதரவானவர்கள் ஒன்றிணைந்து, இந்த முடிவினை மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும், பசீரை தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்துவது சட்டச் சிக்கலை ஏற்படுத்தக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்