Back to homepage

Tag "பசீர் சேகுதாவூத்"

காட்சி மாற்றங்கள்

காட்சி மாற்றங்கள் 0

🕔22.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்துவந்த – செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சை ஒரு முடிவினை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியமையினை

மேலும்...
காய்களை நகர்த்திய முஸ்லிம் சமூகம், வெட்டப்படும் காயாக மாறும் அபாயமுள்ளது: மு.கா. தவிசாளர் பசீர்

காய்களை நகர்த்திய முஸ்லிம் சமூகம், வெட்டப்படும் காயாக மாறும் அபாயமுள்ளது: மு.கா. தவிசாளர் பசீர் 0

🕔22.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – இலங்கை அரசியல் அரங்கில், 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து காய்களை நகர்த்தும் தரப்புகளில் ஒன்றாக இருந்த முஸ்லிம் சமூகம், இனி வெட்டப்படும் காயாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்று மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்  கவலை தெரிவித்துள்ளார். இருந்தபோதும், அரசியல் சதுரங்கத்தில் முஸ்லிம்கள் – காயா இல்லை காய்களை நகர்த்தும் கையா என்பதை,

மேலும்...
மு.கா. தலைவரும், இரண்டு விளாங்காய்களும்: கட்சியின் அதிகாரம் குறித்து, தவிசாளர் பசீரின் ஆய்வுப் பார்வை

மு.கா. தலைவரும், இரண்டு விளாங்காய்களும்: கட்சியின் அதிகாரம் குறித்து, தவிசாளர் பசீரின் ஆய்வுப் பார்வை 0

🕔15.Dec 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி யாப்பில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட திருத்தின்படி, அந்தக் கட்சியின் தலைவருக்கு மாத்திரமே சகல அதிகாரங்களும் உள்ளன என்றும், இரு செயலாளர்களில் எவருக்கும் – எவ்வித அதிகாரங்களும் இல்லை எனவும், அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அதியுயர் பீடச் செயலாளரும் – கட்சியின் செயலாளருமாக தற்போது பதவி வகிக்கும் மன்சூர் ஏ

மேலும்...
சிக்கலான நிலையில் உயர்பீடத்தைக் கூட்டுகிறது மு.காங்கிரஸ்; அழைப்புக் கடிதத்தில் நிகழ்சி நிரல் இல்லை

சிக்கலான நிலையில் உயர்பீடத்தைக் கூட்டுகிறது மு.காங்கிரஸ்; அழைப்புக் கடிதத்தில் நிகழ்சி நிரல் இல்லை 0

🕔8.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை 14 ஆம் திகதி கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில் மாலை 5.00  மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கான அழைப்புக் கடிதங்கள் உயர்பீட உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வழமையாக உயர்பீடக் கூட்டத்துக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும் போது, அந்தக் கூட்டத்தில் நடைபெறவுள்ள

மேலும்...
கெடு

கெடு 0

🕔7.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று ஓர் அரசியல் கட்சி 20 வருடங்களுக்கு முன்னர் இயங்கு நிலையில் இருக்கவில்லை. தமிழர்களுக்கென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி போன்ற கட்சிகள் அரசியல் ரீதியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த போது, முஸ்லிம்களில் அதிகமானோர் பெருந்தேசிய சிங்களக் கட்சிகளுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்தனர். ஆனாலும், ஸ்ரீலங்கா

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர் 0

🕔4.Dec 2016

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர் – முஸ்லிம் காங்கிரஸ்) – தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக , பயங்கரவாதத்தை முறியடிக்கும் புதிய சட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சட்டம் , இனப் பிரச்சினை ஒரு போராக உருவெடுத்த ஆரம்ப காலத்தில் அன்றைய அரசால் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை பயன்படுத்தி நீதிக்குப் புறம்பான கைது தொடக்கம்

மேலும்...
நழுவல் போக்கு, ஆபத்தை விளைவிக்கும்: முஸ்லிம் திருமண சட்ட விவகாரம் தொடர்பில் மு.கா. தவிசாளர் பசீர் அறிக்கை

நழுவல் போக்கு, ஆபத்தை விளைவிக்கும்: முஸ்லிம் திருமண சட்ட விவகாரம் தொடர்பில் மு.கா. தவிசாளர் பசீர் அறிக்கை 0

🕔1.Nov 2016

இஸ்லாமிய மார்க்கஅறிஞர்கள், முஸ்லிம் அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள் போன்றோர், அத்தியாவசியமான சமூகவிடயங்களில் மக்களுடன் கலந்துரையாடாமல் நழுவல் போக்கைகடைப்பிடிப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கவல்லது என்று மு.காங்கிரசின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில்  திருத்தங்கள் வேண்டுமென்று மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் சட்டவல்லுனர்கள் மற்றும் புத்திஜீவிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும்,

மேலும்...
புத்தளம் பாயிஸ், ஹக்கீமின் மானம் காத்த கதை: தூசு தட்டுகிறார் தவிசாளர் பசீர்

புத்தளம் பாயிஸ், ஹக்கீமின் மானம் காத்த கதை: தூசு தட்டுகிறார் தவிசாளர் பசீர் 0

🕔25.Oct 2016

நண்பர் பாயிஸ் எனக்கு முன்பே நமது கட்சியில் அவருடைய பதின்ம வயது பராயத்தில் பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் தனித்துவ அரசியல் கோட்பாடுகளில் கவரப்பட்டும், கருத்துகளில் ஈர்க்கப்பட்டும் போராளியாய் இணைந்து கொண்டவர்.2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் – தேசிய அமைப்பாளராகவும், பிரதியமைச்சராகவும் பணியாற்றினார். அப்போது, நமது கட்சி வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு வேளை, அரசாங்கத்திலிருந்து

மேலும்...
ஊதிக் கெடுத்தல்

ஊதிக் கெடுத்தல் 0

🕔30.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – சும்மா கிடந்த சங்கை, ஊதிக் கெடுக்கும் வேலையினை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் செய்து வருகிறாரோ எனும், அரசியல் ரீதியான அச்சம் அவ்வப்போது தோன்றுகிறது. விக்னேஸ்வரனின் பேச்சுக்களையும் அரசியல் நடத்தைகளையும் கூர்ந்து அவதானிக்கும் போது, இந்த அச்சம் தவிர்க்க முடியாமல் எழுகிறது.“இலங்கையில் முஸ்லிம்களின் வடிவம் தமிழ் மொழி சார்புள்ளதாக

மேலும்...
மிரட்டல் காரணமாகவே, மஹிந்தவுக்கு மு.கா. ஆதரவளிக்க நேர்ந்தது: பசீர் சேகுதாவூத்

மிரட்டல் காரணமாகவே, மஹிந்தவுக்கு மு.கா. ஆதரவளிக்க நேர்ந்தது: பசீர் சேகுதாவூத் 0

🕔26.Sep 2016

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அவரின் ஆட்சிக் காலத்தில் மு.காங்கிரஸ் ஏன் ஆதரவளிக்க நேர்ந்தது என்கிற கேள்விக்கு விடைசொல்வது, முஸ்லிம் காங்கிரஸை இல்லாமல் செய்வதற்குச் சமனானதாகும் என்று, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். அந்த விடயத்தினை, தான் பேச வேண்டுமாக இருந்தால், கட்சியின் தலைவர் ஒரு பகிரங்க நிகழ்வில் தன்னுடன் பங்குகொள்ள வேண்டும் என்றும்

மேலும்...
பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, மு.கா. தவிசாளர் பசீர் எழுதிய கடிதத்தில் மறைக்கப்பட்ட விவகாரம் என்ன?

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, மு.கா. தவிசாளர் பசீர் எழுதிய கடிதத்தில் மறைக்கப்பட்ட விவகாரம் என்ன? 0

🕔24.Sep 2016

– றிசாத் ஏ காதர் – முகாங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கட்சிக்கு கடிதமொன்றினை எழுதியதாகத் தெரியவருகிறது. மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை, அந்தக் கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோதும், அதில் தவிசாளர் பசீர் மற்றும் செயலாளர் ஹசன் அலி

மேலும்...
கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து, மில்லியன் ரூபாய்களில் பேரம் பேசப்படுகிறது: ஏறாவூரில் அதாஉல்லா

கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து, மில்லியன் ரூபாய்களில் பேரம் பேசப்படுகிறது: ஏறாவூரில் அதாஉல்லா 0

🕔2.Sep 2016

 – ஏறாவூரிலிருந்து றிசாத் ஏ காதர்  – கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து பிரிக்க வேண்டுமென்று, ஜே.வி.பி.யினர் வழக்குத்தாக்கல் செய்தார்கள் என்ற போதும், வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் பிரிய வேண்டும் என்கிற உணர்வினை கிழக்கு முஸ்லிம்களிடம் ஏற்படுத்தியவர் – தான் என்று முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். ஏறாவூரில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சுதந்திர

மேலும்...
கால விசித்திரம்

கால விசித்திரம் 0

🕔1.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘உனது ஒவ்வொரு தவறும், உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்’ என்பார்கள். நம்மில் அனேகமானோர் தாங்கள் உத்தமனாக இருப்பதை விடவும், தமது எதிராளியை அயோக்கியனாகச் சித்தரிப்பதிலேயே அதிக கரிசனை கொள்கின்றார்கள். எதிராளிகளை அயோக்கியர்களாகக் காட்டும் வகையில், நமது சித்திரங்களை வரையத் தொடங்குகின்றபோது, அதற்கு வெளியே, நமது எதிராளி உத்தமனாகவும், நாம் அயோக்கியர்களாகவும்

மேலும்...
மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும்

மு.கா: கழுத்தறுப்பின் சாதனைகள், அவமானத்தையே பெற்றுத் தரும் 0

🕔26.Aug 2016

– எஸ். றிபான் – இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுள் அதிக முரண்பாடுகளையும், மாயங்களையும் கொண்டதொரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்குகின்றது. இக்கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் குறைவடைந்து செல்வதற்கு பதிலாக அதிகரித்துக் கொண்டு செல்லுகின்றது. இக்கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்களின் தலைமையில் ஒரு குழுவினர் தலைவர் ரவூப் ஹக்கீமுடன்

மேலும்...
உயர்பீடக் கூட்டத்தின் கூச்சல், குழப்பம்; பின்னணி என்ன? மு.கா. தவிசாளர் பசீர் விபரிக்கின்றார்

உயர்பீடக் கூட்டத்தின் கூச்சல், குழப்பம்; பின்னணி என்ன? மு.கா. தவிசாளர் பசீர் விபரிக்கின்றார் 0

🕔25.Aug 2016

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடத்தையும் அதன் வருமானத்தையும் எந்தவொரு கம்பெனியின் பணிப்பாளர்களின் உடைமையாகவும் மாறுவதை அனுமதிக்கப்போவதில்லை. மக்களின் சொத்தை மக்களிடம் சேர்க்கும் முயற்சியில் இருந்து நான் ஒயப்போவதும் இல்லை” என்று மு.காவின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார். நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற, மு.காவின் உயர்பீட கூட்டத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்