Back to homepage

Tag "பசீர் சேகுதாவூத்"

மு.கா.வின் உயர்பீடக் கூட்டம்; சறுக்கி விழுந்தவர் யார்: மூத்த உறுப்பினரின் மாறுபட்ட பார்வை

மு.கா.வின் உயர்பீடக் கூட்டம்; சறுக்கி விழுந்தவர் யார்: மூத்த உறுப்பினரின் மாறுபட்ட பார்வை 0

🕔24.Aug 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றபோது, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பேசுவதற்கு முயற்சித்தார் என்றும், அவரை பேச விடாமல் சில உயர்பீட உறுப்பினர்கள் தடுக்கும் வகையில் கூச்சல் குழப்படி செய்தனர் எனவும் தெரியவருகிறது. முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், மாகாணசபை உறுப்பினர்களான

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டமும், வெட்கக் கேடான விடயங்களும்: திட்டமிட்டு தடுக்கப்பட்டாரா பசீர்

மு.கா. உயர்பீடக் கூட்டமும், வெட்கக் கேடான விடயங்களும்: திட்டமிட்டு தடுக்கப்பட்டாரா பசீர் 0

🕔24.Aug 2016

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. குறித்த கூட்டமானது கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் மற்றும் நியாயத்துக்காகப் பேராடுபவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலிப்பதாகவே அமைந்திருந்தது. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பபட்ட நிலையில் கூவி விற்கும் மீன் சந்தையில் எழும் சத்தம் போல் காணப்பட்டுள்ளது. தங்களது கருத்தை

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது 0

🕔20.Aug 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸாம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, உயர்பீட உறுப்பினர்களுக்கு கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் 03 ஆம் திகதி நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தின் பின்னர், நடைபெறும் உயர்பீடக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 03

மேலும்...
மு.காங்கிரஸ்: தற்காலிக எம்.பி.க்கு ஒரு வருடம் பூர்த்தி

மு.காங்கிரஸ்: தற்காலிக எம்.பி.க்கு ஒரு வருடம் பூர்த்தி 0

🕔20.Aug 2016

– ஏ.எல்.நிப்றாஸ் – வாடகைக்கு குடியிருப்போர் சில காலத்தின் பின்னர் அந்த வீடு, காணிகளையே மொத்தமாக சுவீகரித்துக் கொண்ட சம்பவங்களை நாம் அறிவோம். இதை ‘ஒத்திக்கு (அல்லது குத்தகைக்கு) குடியிருந்தோர் சொத்தினை எழுதி எடுத்த கதை’ என்று கிராமப் புறங்களில் சொல்வார்கள். அந்த சொத்தின் உரிமையாளர் இயலாமையில் இருந்தால், அதிகம் பரிதாபப்படுபவராக இருந்தால் இவ்வாறான சொத்துப்

மேலும்...
உடைத்து ஒட்டுதல்

உடைத்து ஒட்டுதல் 0

🕔13.Aug 2016

–  ஏ.எல். நிப்றாஸ் – சிறுபிள்ளைகளின் விருப்பத்திற்குரிய ஒரு பொருளை விளையாடும் போது, சில வேளைகளில் அவர்களே கைதவறி உடைத்து விடுவார்கள். அது உடைந்ததும் அங்குமிங்கும் ஓடியோடி அழுவார்கள். ஏதோ வீட்டில் இருக்கின்ற மற்றவர்களே உடைத்து விட்டத்தைப் போலதான் அவர்கள் ஆர்ப்பரிப்பார்கள். ‘சரி இன்னுமொன்று புதிதாக வாங்குவோம்’ என்று தாய் தந்தையர் சொன்னாலும், இல்லை, அதே

மேலும்...
ஒளிந்திருக்கத் தெரியாத உண்மைகள்

ஒளிந்திருக்கத் தெரியாத உண்மைகள் 0

🕔12.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘கபாலி’ திரைப்படத்தின் முடிவு, பார்வையாளர்களைக் குழப்பும் வகையிலானது. கபாலி என்கிற ரஜினிக்காக வேலை செய்து கொண்டிருந்த இளைஞனொருவனை பொலிஸார் பிடித்து மூளைச்சலவை செய்து, ரஜினியை சுட்டுக் கொல்லுமாறு கூறி, அந்த இளைஞனிடம் துப்பாக்கியையும் கொடுத்து அனுப்புகிறார்கள். டைகர் என்கிற அந்த இளைஞனும் ரஜினி இருக்கும் இடம்தேடி வருகிறான், ரஜினியை

மேலும்...
உடைந்தது குட்டு; தாருஸ்ஸலாம் தொடர்பில், உயர்பீட உறுப்பினர்கள் எழுதிய கடிதம் அம்பலம்

உடைந்தது குட்டு; தாருஸ்ஸலாம் தொடர்பில், உயர்பீட உறுப்பினர்கள் எழுதிய கடிதம் அம்பலம் 0

🕔6.Aug 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடம் மற்றும் அந்தக் கட்சியின் சொத்துக்களின் உரித்து, அவற்றின் வருமானங்கள் தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் தோன்றியுள்ளன. கட்சியின் தலைமையகம், மற்றும் சொத்துக்களை தலைவர் ஹக்கீம், தனதும் தனக்கு விருப்பமானவர்களின் பெயர்களிலும் மாற்றி எழுதிக் கொண்டார் என்கிற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும்...
பதிலளிக்காமல் உளறிக் கொண்டிருந்தால், ஆவணங்களை வெளியிடுவேன்: மு.கா. தவிசாளர் பசீர்

பதிலளிக்காமல் உளறிக் கொண்டிருந்தால், ஆவணங்களை வெளியிடுவேன்: மு.கா. தவிசாளர் பசீர் 0

🕔5.Aug 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில், தான் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் தொடர்ந்தும் மேடை உளறல்களைப் பதில்களாக வழங்கிக் கொண்டிருந்தால், கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் தன்னிடமுள்ள ஆச்சரியம் தரும் ஆவணங்களை வெளியிடப் போவதாக, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றின் மூலமாக, அவர் இதை கூறியுள்ளார்.

மேலும்...
மு.காங்கிரஸ் திசை மாறிப் பயணிக்கிறது; தலைவர் உள்ளிட்டோருக்கு, ஹனீபா மதனி கடிதம்

மு.காங்கிரஸ் திசை மாறிப் பயணிக்கிறது; தலைவர் உள்ளிட்டோருக்கு, ஹனீபா மதனி கடிதம் 0

🕔20.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைத் தோற்றுவித்த ஸ்தாபகப் பெருந்தலைவரான மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப்பின்  நல்லெண்ணங்களுக்கும், உயர் இலட்சியங்களுக்கும் முற்றிலும் முரணான வகையில் இன்று, அந்தக் கட்சி தடம்புரண்டு, திசை மாறிப் பயணிப்பதை – அடிமட்டப் போராளிகள் முதற்கொண்டு உயர்பீட உறுப்பினர்கள் வரையிலான அனைவரும் மிகக் கவலையுடன் நோக்குவதாக, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான

மேலும்...
மு.காங்கிரஸின் சொத்துக்கள் வருமானத்தில் மோசடி?: தட்டிக் கேட்கிறது தவிசாளரின் கடிதம்

மு.காங்கிரஸின் சொத்துக்கள் வருமானத்தில் மோசடி?: தட்டிக் கேட்கிறது தவிசாளரின் கடிதம் 0

🕔15.Jul 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் தொடர்பில் பாரிய முறைகேடுகளும், ஊழல்களும் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் தவிசாளர் பசீர் சேகுவூத், தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எழுதிய கடிதத்தில் இந்த விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. மு.காங்கிரசின் தலைமையகமான தாறுஸ்ஸலாம் கட்டிடம், அதனை அண்டியுள்ள நிலம்,  காணிகள் மற்றும் இவற்றினூடாக கடந்த

மேலும்...
மு.காவின் துயர்: யார் காரணம்?

மு.காவின் துயர்: யார் காரணம்? 0

🕔2.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சினையை இனியும் பிற்போட முடியாததொரு சூழல் அக்கட்சிக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குக் கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான செயலாளர் எம்.ரி. ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் உட்பட சிரேஸ்ட உறுப்பினர்கள் முதல், கனிஸ்ட உறுப்பினர்கள் வரை தங்களுக்கு தரப்பட

மேலும்...
மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர்

மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர் 0

🕔1.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரை, எவ­ரெவர் பணயக் கைதி­யாக வைத்திருந்தனர் என்­ப­தையும், எந்தெந்தத் தருணங்களில் வைத்திருந்தார்கள் என்பதையும் – மக்கள் புரி­யும்­படி தெளிவாக வெளிக்­கொ­ணர்­வது தலை­வர் ரஊப் ஹக்கீமுடைய கடமையாகும் என்று முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் ஷேகு­தாவூத் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரிவித்­துள்ளார். ரஊப் ஹக்கீமுடைய 16 வருட தலை­மைத்­துவக் காலத்தினுள், இவ்­வா­றான

மேலும்...
சாணக்கியமும், புதுப்புது தலையிடிகளும்

சாணக்கியமும், புதுப்புது தலையிடிகளும் 0

🕔25.Jun 2016

காலில் ஏற்­பட்ட ஒரு சிறிய காயத்­திற்கு முறை­யாக மருந்து கட்­டாமல், வெறும் வெள்ளைச் சீலையை மட்டும் சுற்றிக் கட்­டி­விட்டு காலத்தை இழுத்­த­டித்து ஆறப்போட்டு ஆற்ற நினைத்த காயங்கள் சீழ்­பி­டித்து நாற்­ற­மெ­டுக்கத் தொடங்கும் என்­பது நமக்குத் தெரியும். சின்­னஞ்­சிறு காயத்­துக்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காததால் நீண்ட காலத்தின் பின்னர் முழு­மை­யாக ஒரு காலினை அகற்றும் நிலை­மைக்கு

மேலும்...
பசீரின் அறிக்கையும், ஹக்கீமின் அச்சமும்

பசீரின் அறிக்கையும், ஹக்கீமின் அச்சமும் 0

🕔24.Jun 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பிரதிநிதித்துவ அரசியலிருந்து விடுபட்டு கட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட இருப்பதாக, அறிக்கை ஒன்றின் வழியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் காணப்படும் முரண்பாடுகளை கூர்மையடைச் செய்யும் எனலாம். மேலும், தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவப் பதவிக்கு பெரும்சவால்கள் அதிகரிக்கலாம். பசீர்

மேலும்...
நிகழ முடியாத அற்புதங்கள்

நிகழ முடியாத அற்புதங்கள் 0

🕔7.Apr 2016

முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் முற்றிக் கொண்டே செல்கின்றன. சமாதானத்துக்கான சாத்தியங்கள் பெரிதாகத் தெரியவில்லை. சிலவேளை, முரண்பாட்டாளர்கள் ஒரு சமரசத்துக்கு வந்தாலும் கூட, கட்சியில் அவர்களுக்கிருந்த அந்தஷ்தும், இடமும் இனிக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். முரண்பாட்டாளர்களின் இழப்புக்களை எதிர்கொள்வதற்கு, மு.காங்கிரஸ் தன்னைத் தயார்படுத்தி வருகிறது. முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்