Back to homepage

Tag "பசீர் சேகுதாவூத்"

எங்களின் தலைவர், பெண்ணுக்காக எம்மை பேரம் பேசினாரா: புகை மூட்டத்தை தெளிவுபடுத்துமாறு பசீரிடம் கோரிக்கை

எங்களின் தலைவர், பெண்ணுக்காக எம்மை பேரம் பேசினாரா: புகை மூட்டத்தை தெளிவுபடுத்துமாறு பசீரிடம் கோரிக்கை 0

🕔4.Feb 2017

மு.கா. தவிசாளரின் அண்மைக்கால பேஸ்புக் பதிவுகளை முன்னிறுத்தி, ராஸி முகம்மத் ஜாபிர் எனும் சகோதரர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில் மிகவும் காத்திரமான பதிவொன்றினை இட்டிருக்கின்றார். அதனை மாற்றங்களின்றி அவ்வாறே வாசகர்களுக்கு வழங்குகின்றோம் O அன்புள்ள பசீர் சேகுதாவூத் அவர்களுக்கு; ஒரு சருகுக் காட்டுக்குள் நெருப்புப் பொரியை உரசி விட்டீர்கள். அது எரிந்து கொண்டும், எரித்துக்கொண்டும்

மேலும்...
மனச்சாட்சி இட்ட கட்டளைகள்: பசீரின் ‘லிட்டில் போய்’

மனச்சாட்சி இட்ட கட்டளைகள்: பசீரின் ‘லிட்டில் போய்’ 0

🕔4.Feb 2017

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர்: மு.காங்கிரஸ்) – முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், சில நாட்களுக்கு முன்னர் தனது பேஸ் பக்கத்தில் பதிவொன்றினை இட்டதன் மூலம், முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அரங்கில், பெரும் கொந்தளிப்பொன்றினை ஏற்படுத்தியிருந்தார். முஸ்லிம் காங்கிரசின் உயர் மட்டத்தவர்கள் மேற்கொண்ட சில அந்தரங்க செயற்பாடுகளின் ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாக,

மேலும்...
கோடிகள் பற்றிய வாக்கு மூலம்

கோடிகள் பற்றிய வாக்கு மூலம் 0

🕔1.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –‘எமது தலைவர் ரஊப் ஹக்கீம் பதினெட்டாவது சீர் திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது உண்மையா? அழ்ழாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்லுங்கள்’ மேலேயுள்ள கேள்வி, ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ‘அதிர்வு’ எனும் நேரடி நிகழ்சியில் கேட்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கலந்து

மேலும்...
ஹக்கீமும், ஹாபிஸ் நசீரும் வெளிக்கிளம்பும் பூதங்களும்: பசீர் சுழற்றும் மந்திரக்கோல்

ஹக்கீமும், ஹாபிஸ் நசீரும் வெளிக்கிளம்பும் பூதங்களும்: பசீர் சுழற்றும் மந்திரக்கோல் 0

🕔31.Jan 2017

முஸ்லிம் காங்கிரசில் உயர் பதவிகளை வகிக்கும் சிலர் தொடர்பானவை என நம்பப்படும் ஏராளமான ரகசிய ஆவணங்கள் தொடர்பில், அந்தக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத்,  தனது பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவொன்றினை இட்டுள்ளார். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர்

மேலும்...
மைத்திரிக்கு ஆதரவளிக்க ஹக்கீம் பணம் வாங்கினார்; கட்சி எம்.பி.களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்: பசீர் சாட்சியம்

மைத்திரிக்கு ஆதரவளிக்க ஹக்கீம் பணம் வாங்கினார்; கட்சி எம்.பி.களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்: பசீர் சாட்சியம் 0

🕔30.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தாம் ஆதரவளித்த வேட்பாளர் தரப்பிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தினைப் பெற்றுக் கொண்டதாக, அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் தெரிவித்தார். இவ்வாறு பெற்றுக் கொண்ட பணத்தில் தனக்கும் ஒரு கோடி ரூபாயினை ரஊப் ஹக்கீம்

மேலும்...
ஹக்கீமின் குற்றத்தை மூடி மறைக்கவே, மஹிந்தவுக்கு மு.கா. ஆதரவளித்தது: அம்பலப்படுத்தினார் பசீர்

ஹக்கீமின் குற்றத்தை மூடி மறைக்கவே, மஹிந்தவுக்கு மு.கா. ஆதரவளித்தது: அம்பலப்படுத்தினார் பசீர் 0

🕔29.Jan 2017

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் செய்தாகக் கூறப்படும் மிகப் பெரிய தனிப்பட்ட குற்றம் ஒன்றுக்கு எதிராக, கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை மூடி மறைப்பதற்காகவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு மு.காங்கிரஸ் ஆதரவு வழங்க நேரிட்டது என்று, அந்தக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் இன்று ஞாயிற்றுக்கிழமை ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘அதிர்வு’ நிகழ்ச்சியில் கலந்து

மேலும்...
அரசியல் அகதியாக வந்த உமக்கு, கட்சியின் வரலாறு தெரிய நியாயமில்லை: தவத்தின் பதிவுக்குப் பதில்

அரசியல் அகதியாக வந்த உமக்கு, கட்சியின் வரலாறு தெரிய நியாயமில்லை: தவத்தின் பதிவுக்குப் பதில் 0

🕔20.Jan 2017

கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம் – ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகம் தொடர்பாக எழுதிய பேஸ்புக் பதிவுக்குப் பதிலாக, ஒரு பதிவு நமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. ருசைத் அஹமத் என்பவர் இதை அனுப்பி வைத்துள்ளார். குறித்த புத்தகத்தை மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் எழுதியதாக நம்பிக் கொண்டு, பசீரைத் தாக்கும் வகையில், தவம்

மேலும்...
அது வெறும் டம்மி பீஸ்: தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்து, தவத்தின் கருத்து

அது வெறும் டம்மி பீஸ்: தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்து, தவத்தின் கருத்து 0

🕔20.Jan 2017

‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகம் வெளியானமையினை அடுத்து, அது தொடர்பில் பலரும் பல்வேறு விதமாக எழுதிக் கொண்டிருக்கின்றனர். சிலர் புத்தகத்திலுள்ள விடயதானங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர், புத்தகத்தை யார் எழுதியிருப்பார் என்று யோசித்து, அதை அதை எழுதியதாக தாங்கள் நினைக்கும் நபர் அல்லது நபர்களைக் குறிவைத்து, தாக்கி எழுதிக் கொண்டிருக்கின்றனர். இன்னொருபுறம், “இந்தப்

மேலும்...
கவலைக்குரிய செய்தி

கவலைக்குரிய செய்தி 0

🕔17.Jan 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –பெப்ரவரி 12ஆம் திகதியன்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு, கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனாலும், 12 ஆம் திகதி அவ்வளவு சந்தோசமானதாக, மு.கா தலைவருக்கு இருக்குமா என்கிற சந்தேகங்கள் பரவலாக உள்ளன. கட்சிக்குள் உச்சம் பெற்றுவரும் பிரச்சினைகள் இந்த சந்தேகத்தினை வலுப்படுத்துகின்றன.‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ என்கிற தலைப்பில்,

மேலும்...
வெளியே வந்தது தாருஸ்ஸலாம் மர்மம், அடுத்த முடிச்சு தலைவரின் படுகொலை: அம்பலப்படுத்துவாரா பசீர் சேகுதாவூத்

வெளியே வந்தது தாருஸ்ஸலாம் மர்மம், அடுத்த முடிச்சு தலைவரின் படுகொலை: அம்பலப்படுத்துவாரா பசீர் சேகுதாவூத் 0

🕔15.Jan 2017

அஸ்மி ஏ கபூர் (முன்னாள் உறுப்பினர் – அக்கரைப்பற்று மாநகரசபை) தாருஸ்ஸலாம் என்கின்ற மு.காங்கிரன் தலைமையகம் பல தரப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்குட்பட்டு, கிழக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்து கொடுத்ததன் மூலம், அதனை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எவ்வாறு பெற்றுக் கொண்டுள்ளார் என்பதனை விளக்கும் நூல், அண்மையில் தாருஸ்ஸலாம் மீட்புப் குழுவினரால் மக்கள் பார்வைக்கு

மேலும்...
முஸ்லிம்களின் புண்களுக்கு புனுகு பூச, ஆள் தேவையில்லை: மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத்

முஸ்லிம்களின் புண்களுக்கு புனுகு பூச, ஆள் தேவையில்லை: மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் 0

🕔5.Jan 2017

வில்பத்து வனப் பகுதியினை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு மிகத் தெளிவாக உத்தரவிட்ட பிறகு, அதனால் பாதிக்கப்படவுள்ள முஸ்லிம்களின் புண்களுக்கு, அமைச்சர் ராஜித சேனாரத்ன புனுகு தடவுவதால் எதுவும் நடந்து விடப் போவதில்லை என்று, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு யாரும் ஆறுதல் சொல்லத்

மேலும்...
நல்லாட்சியாளர்களின் ‘கொண்டை’

நல்லாட்சியாளர்களின் ‘கொண்டை’ 0

🕔3.Jan 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – நமது தேசத்தின் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும், தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஏதோவொரு பிடிமானம் தேவையாக இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டுக்கு முன்னாலிருந்த 30 ஆண்டுகளும், நாட்டில் நிலவிய யுத்தம் ஆட்சியாளர்களுக்கு ஒரு பிடிமானமாகக் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் செய்வதாகக் கூறிக்கொண்ட ஆட்சியாளர்கள், அதன் திசையில், மக்களை பராக்குக்

மேலும்...
நல்லாட்சியின் தந்திரமும், பௌத்த வரலாற்று எச்சங்களின் லாவக விளையாட்டும்

நல்லாட்சியின் தந்திரமும், பௌத்த வரலாற்று எச்சங்களின் லாவக விளையாட்டும் 0

🕔31.Dec 2016

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர்: மு.காங்கிரஸ்) – பிரிட்டிசார் கையிலிருந்து 1948 இல் இலங்கையின் ஆட்சியதிகாரம் பெரும்பான்மை சிங்கள நிலப் பிரபுக்களின் கைக்கு மாறியது. 1950 களின் ஆரம்பத்திலேயே சிறுபான்மை முஸ்லிம்களும், தமிழர்களும் செறிந்து வாழ்ந்து வந்த கிழக்குப் பகுதிகளில் அபரிமிதமாகக் காணப்பட்ட நில வளமும், நீர் வளமும் சிங்கள ஆட்சியாளர்களின் கண்களுக்குள் அகப்பட்டுக் கொண்டது. குளங்களைக்

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில், ஹசனலிக்கான தேசியப்பட்டியல் குறித்து ஹக்கீம் அறிவிப்பார்

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில், ஹசனலிக்கான தேசியப்பட்டியல் குறித்து ஹக்கீம் அறிவிப்பார் 0

🕔30.Dec 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் ஜனவரி 02ஆம் திகதி, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் தீர்மனத்தினை, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் ஹசனலி கலந்து கொள்வார்

மேலும்...
கிழக்கின் அடுத்த முதலமைச்சரும், நிராகரிக்க முடியாத அதிசயங்களும்

கிழக்கின் அடுத்த முதலமைச்சரும், நிராகரிக்க முடியாத அதிசயங்களும் 0

🕔29.Dec 2016

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர்: மு.காங்கிரஸ்) – கிழக்கு மாகாணத்தின் ஆட்சிக் காலம் முடிவுற இன்னும் அரை வருடமே எச்சியுள்ளது. தனி கிழக்கு மாகாணத்துக்கு இரண்டு தேர்தல்கள் நடந்தேறிவிட்டன. மூன்றாவது தேர்தல் நெருங்கி வருகிறது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற கூட்டு முன்னணி ஆட்சியமைத்த போது, அன்றைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்