தலைப்புச் செய்திகள்

நீர்கொழும்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளின் வழக்கு நடவடிக்கைகள், zoom வழியாக நடத்தப்படும்

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளின் வழக்கு நடவடிக்கைகள், zoom வழியாக நடத்தப்படும்

0

நீதிமன்றங்களின் தேவைக்கேற்ப, நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைகளுக்கு மாற்றப்படும் கைதிகளுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள் சூம் (Zoom) வழியாக இணையவழியில் நடத்தப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இணையவழியில்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்த அதிகாரிகளுக்கான இழப்பீடுகள் தொடர்பில் அறிவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்த அதிகாரிகளுக்கான இழப்பீடுகள் தொடர்பில் அறிவிப்பு

0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் நடந்த மோதல்களின்போது உயிரிழந்த சிறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 500,000 என்பது, ஆரம்ப இழப்பீட்டுத் தொகை மட்டுமே என்று சிறைச்சாலைகள் திணைக்களம்…

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள்: பிரேத பரிசோதனை அறிக்கைகள் வெளியாகின

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள்: பிரேத பரிசோதனை அறிக்கைகள் வெளியாகின

0

நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த வன்முறையின் போது கொல்லப்பட்ட – சிறை அதிகாரிகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனைகள், அவர்கள் கொடூரமான உடல்ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளன.…

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரணை செய்ய, குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரணை செய்ய, குழு நியமனம்

0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஐந்து (05) மற்றும் ஆறாம் (06) ஙதிகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக,…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள், வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன: தற்போதைய நிலையை அறிந்து கொள்ளுங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள், வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன: தற்போதைய நிலையை அறிந்து கொள்ளுங்கள்

0

நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையை பாதுகாப்புப் படைகள் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. சிறையில் பாதுகாப்பைப் பேணுவதற்காக பெருமளவிலான பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றும் மோதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 07 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றும் மோதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 07 ஆக அதிகரிப்பு

0

நீர்கொழும்பு சிறையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 ஆக உயர்ந்துள்ளது, மேலும் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…

கைதிகளிடையே நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

இரு கைதிக் குழுக்களுக்கு இடையே நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 16 கைதிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது. சிறைக்குள் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து காயமடைந்த 16…

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளுக்கும் விளக்க மறியல்

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளுக்கும் விளக்க மறியல்

0

நாட்டுக்குள் விமான நிலையம் ஊடாக போதைப்பொருள் கடத்தி வந்தபோது கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளையும் மே 2 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்க…

செவிப்புலனற்றோருக்கு இலங்கையில் முதன்முறையாக புதிய சத்திர சிகிச்சை

செவிப்புலனற்றோருக்கு இலங்கையில் முதன்முறையாக புதிய சத்திர சிகிச்சை

0

– அஷ்ரப் ஏ சமத் – செவிப்புலன் அற்றவர்களுக்கான சத்திர சிகிச்சை இலங்கையில் முதன்முறையாக நீர்கொழும்பு  மாவட்ட பொது வைத்தியசாலையில்  நேற்று (21) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இச் சத்திர…

முன்னாள் ராஜாங்க அமைச்சருக்கு பிணை

முன்னாள் ராஜாங்க அமைச்சருக்கு பிணை

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) பிணை வழங்கியுள்ளது. நபர் ஒருவரை தாக்கினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிமல்…

12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச் சூடுகள்: ஒருவர் உயிரிழப்பு

12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச் சூடுகள்: ஒருவர் உயிரிழப்பு

0

நாட்டில் 12 மணித்தியாலங்களுக்குள் 04 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பாணந்துறை, அலுபோமுல்லவில் உள்ள பமுனுகமதிஸ்ஸ மாவத்தையில் அமைந்திருக்கும் ஒரு கடையில் மோட்டார்…

கனேமுல்ல சஞ்சீவ கொலை: செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

0

பாதாள உலகக் கும்பலின் தலைவன் கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சம்பவத்தில், சந்தேக நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் – நீர்கொழும்பு பொலிஸில் பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

நீதவானின் கையொப்பத்தை இட்டு ஆவணம் தயாரித்த நபர் கைது

நீதவானின் கையொப்பத்தை இட்டு ஆவணம் தயாரித்த நபர் கைது

0

நீர்கொழும்பு நீதவானின் கையொப்பத்தை இட்டு – ஆவணமொன்றைத் தயாரித்து 3,500,000 ரூபாய் பணத்தைப் பெற்ற நீதிமன்ற முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு விசேட குற்றப்…

பெண்ணின் நிர்வாண படங்களை கணவருக்கு அனுப்பப் போவதாக மிரட்டி, நகைகளைப் பறித்துச் சென்றவர் கைது

பெண்ணின் நிர்வாண படங்களை கணவருக்கு அனுப்பப் போவதாக மிரட்டி, நகைகளைப் பறித்துச் சென்றவர் கைது

0

பெண் ஒருவருடன் தகாத உறவை வைத்திருந்த 23 வயது இளைஞன், அந்தப் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை அவரின் கணவருக்கு அனுப்பிவைப்பதாக மிரட்டி, பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை…

சுனாமியின் போது தப்பிய மரண தண்டனைக் குற்றவாளி, 19 வருடங்களுக்குப் பின்னர் கைது

0

இலங்கையை சுனாமி தாக்கிய போது தப்பியோடிய மரண தண்டனை கைதி ஒருவர் 19 வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச்…