Back to homepage

Tag "நீர்கொழும்பு"

பெண்ணின் நிர்வாண படங்களை கணவருக்கு அனுப்பப் போவதாக மிரட்டி, நகைகளைப் பறித்துச் சென்றவர் கைது

பெண்ணின் நிர்வாண படங்களை கணவருக்கு அனுப்பப் போவதாக மிரட்டி, நகைகளைப் பறித்துச் சென்றவர் கைது 0

🕔20.Jul 2023

பெண் ஒருவருடன் தகாத உறவை வைத்திருந்த 23 வயது இளைஞன், அந்தப் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை அவரின் கணவருக்கு அனுப்பிவைப்பதாக மிரட்டி, பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை வலுக்கட்டாயமாக பறித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று (19) செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரும்

மேலும்...
சுனாமியின் போது தப்பிய மரண தண்டனைக் குற்றவாளி, 19 வருடங்களுக்குப் பின்னர் கைது

சுனாமியின் போது தப்பிய மரண தண்டனைக் குற்றவாளி, 19 வருடங்களுக்குப் பின்னர் கைது 0

🕔15.Jun 2023

இலங்கையை சுனாமி தாக்கிய போது தப்பியோடிய மரண தண்டனை கைதி ஒருவர் 19 வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரும் அவருடைய சகோதரரும் கைது செய்யப்பட்டனர். 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட

மேலும்...
பெளத்த பிக்கு கொலை: முதியோர் இல்லத்தில் சம்பவம்

பெளத்த பிக்கு கொலை: முதியோர் இல்லத்தில் சம்பவம் 0

🕔20.Jun 2021

முதியோர் இல்லத்தில் தங்கி வந்த பௌத்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு – பமுனுகம பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தங்கி வந்த மேற்படி பௌத்த பிக்கு, அங்கிருந்த சக முதியோர் ஒருவரால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் பேச்சாளருமான அஜித் ரோஹன

மேலும்...
கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம்

கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம் 0

🕔31.Mar 2020

– மப்றூக் – கொரோனா தொற்று காரணமாக நீர்கொழும்பில் மரணித்த இஸ்லாமியரின் உடல் நேற்றிரவு தகனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான விசனம் எழுந்துள்ளது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் சமயப்படி இறந்தவர்களின் உடலை எரிப்பதில்லை என்பதனால், கொரோனா தொற்றின் போது அந்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால், அவ்வாறான உடல்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும்,

மேலும்...
சுற்றாடலுக்குப் பாதிப்பற்ற விதத்தில், திண்ம கழிவகற்றல் திட்டத்தை முன்னெடுக்கவும்: அமைச்சர் ஹக்கீம்

சுற்றாடலுக்குப் பாதிப்பற்ற விதத்தில், திண்ம கழிவகற்றல் திட்டத்தை முன்னெடுக்கவும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔7.Feb 2019

நீர்கொழும்பு பிரதேசத்தில் உத்தேச அசுத்த நீர் சுத்திகரிப்பு, திண்மக் கழிவகற்றல் செயற்றிட்டம் என்பன முன்னெடுக்கப்படும்போது, சுற்றாடலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பில்லாத வகையில், தாவரங்களுக்கும் கடலிலும் மகா ஓயாவிலும் உள்ள மீன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும், பறவை மற்றும் விலங்குகள் போன்ற உயிரினங்களுக்கு சேதம் ஏற்படுத்தாத விதத்திலும், விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகளை கையாண்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட

மேலும்...
ஆணுறுப்பைக் காட்டிய முச்சக்கர வண்டிச் சாரதி; படம் பிடித்து, பொலிஸில் முறைப்பாடு செய்தார் இளம் பெண்

ஆணுறுப்பைக் காட்டிய முச்சக்கர வண்டிச் சாரதி; படம் பிடித்து, பொலிஸில் முறைப்பாடு செய்தார் இளம் பெண் 0

🕔23.Oct 2017

முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது ஆணுப்பை பகிரங்கமானதொரு இடத்தில் வைத்து இளம் பெண்ணொருவருக்கு காட்டி, மோசமாக நடந்து கொண்டதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட பெண் – நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், குறித்த சாரதி அவ்வாறு நடந்து கொண்டமையினையும்  அவரின் முச்சக்கர வண்டியின் இலக்கத் தகட்டினையும் தனது காரில் பொருத்தப்பட்டிருந்த கமரா மூலம் படம் எடுத்துக்

மேலும்...
நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர்

நீர்கொழும்பு துப்பாக்கிச் சண்டை: கைதானவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் 0

🕔13.Aug 2017

நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடி படையினருக்கும், வேனில் பயணித்த பாதாள உலகக் கோஸ்டி என சந்தேகிக்கப்படும் நபர்களுக்குமிடையில் நேற்று சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதன்போது, காயமடைந்த இரு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும்...
அதிரடிப் படையினர் – பதாள உலக கோஸ்டியினர் துப்பாக்கிச் சண்டை; இருவர் படுகாயம்: நீர்கொழும்பில் சம்பவம்

அதிரடிப் படையினர் – பதாள உலக கோஸ்டியினர் துப்பாக்கிச் சண்டை; இருவர் படுகாயம்: நீர்கொழும்பில் சம்பவம் 0

🕔13.Aug 2017

– முஸாதீக் முஜீப் –நீர்கொழும்பு – குரணை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விசேட அதிரடிப்படையினருக்கும் பாதாள உலக கோஸ்டியினருக்கும் இடையில் இந்த துப்பாக்கிச் சம்பவம் இடம்பெற்றது. பாதாள உலக கோஸ்டியைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக

மேலும்...
சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது

சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது 0

🕔31.May 2016

சட்டவிரோதமான இரண்டு ஆயுதக் களஞ்சியசாலைகளை – நீர்கொழும்பு மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், 15 பேரைக் கைது செய்துள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தக் களஞ்சியசாலைகளில் இருந்தே ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன. மனிதப் படுகொலைகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களைப் புரிவதற்கு கொழும்பிலிருந்து செயற்படும் பாதாள உலக கூட்டத்தினர் உள்ளிட்ட பலருக்கு, இந்த களஞ்சியங்களிலிருந்து ஆயுதங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்