Back to homepage

Tag "நிதி ராஜாங்க அமைச்சர்"

28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் அரிசி வழங்கத் திட்டம்

28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் அரிசி வழங்கத் திட்டம் 0

🕔26.Mar 2024

குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.    இதற்கிணங்க ஏப்ரல் மாதம் 10 கிலோ அரிசியும், மே மாததத்தில் 10 கிலோ அரசியும் வழங்கப்படவுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக 10 கிலோ கிராம் அரிசியும், எஞ்சிய

மேலும்...
மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு 0

🕔8.Feb 2024

மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் வயோதிபர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் கொடுப்பனவுகள் பின்வருமாறு அமையும் இதேவேளை, தற்போது நிவாரணப் பயனாளி குடும்பங்களில் உள்ள ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்கள்

மேலும்...
அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் நிதியில் 30 வீதத்துக்கு நிகரான பணத் தொகையை, தமது பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புகளுக்காக பெற்றோர் செலவிடுகின்றனர்

அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் நிதியில் 30 வீதத்துக்கு நிகரான பணத் தொகையை, தமது பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புகளுக்காக பெற்றோர் செலவிடுகின்றனர் 0

🕔17.Jan 2024

அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் நிதியில் 30 வீதத்துக்கு – நிகரான பணத் தொகையை, தமது பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புகளுக்காக பெற்றோர் செலவிட வேண்டியுள்ளது என, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பாடசாலையொன்றில் நேற்று (16) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். மேலும் இன்றைய

மேலும்...
‘வெட்’ வரிக்கு பதியாமல் நுகர்வோரிடம் பணம் வசூலிப்போருக்கு எதிராக நடவடிக்கை

‘வெட்’ வரிக்கு பதியாமல் நுகர்வோரிடம் பணம் வசூலிப்போருக்கு எதிராக நடவடிக்கை 0

🕔10.Jan 2024

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், போலிப் பற்றுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். எதிர்காலத்தில் வரி சேகரிப்பு செயற்பாடுகளை விஸ்தரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் நேரடி வரி வீதம் 40% ஆக அதிகரிக்கும்

மேலும்...
வரி செலுத்தக் கூடியோர் 10 மில்லியன் பேர் உள்ளனர்; ஆனால் 05 லட்சம் பேர் மட்டுமே பங்களிக்கின்றனர்: நிதி ராஜாங்க அமைச்சர் தகவல்

வரி செலுத்தக் கூடியோர் 10 மில்லியன் பேர் உள்ளனர்; ஆனால் 05 லட்சம் பேர் மட்டுமே பங்களிக்கின்றனர்: நிதி ராஜாங்க அமைச்சர் தகவல் 0

🕔8.Jan 2024

நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 லட்சம் பேர் இருந்தும், 05 லட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்தி வருவதால், மறைமுக வரியை குறைக்கவும், நேரடி வரியை அதிகரிக்கவும், வரி ஏய்ப்பு செய்யும் சுமார் 05 லட்சம் பேரையும் வரி வலைக்குள் கொண்டு வரவும் வேண்டும் என்று – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

மேலும்...
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘வரி இலக்கம்’ பெற வேண்டும்; இல்லாவிட்டால் என்ன நடக்கும்: நிதி ராஜாங்க அமைச்சர் மற்றும் நிதியமைச்சு விளக்கம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘வரி இலக்கம்’ பெற வேண்டும்; இல்லாவிட்டால் என்ன நடக்கும்: நிதி ராஜாங்க அமைச்சர் மற்றும் நிதியமைச்சு விளக்கம் 0

🕔3.Jan 2024

வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி

மேலும்...
வரியில் இருந்து விடுவிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு ‘வற்’  வரி விதிக்கப்படும்

வரியில் இருந்து விடுவிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு ‘வற்’ வரி விதிக்கப்படும் 0

🕔10.Dec 2023

நாடாளுமன்றத்தில் கோரம் இல்லாமையினால் நாளை 9.30 மணிவரை அமர்வை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஒத்திவைத்தார். பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை சபையில் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் வற் (VAT) திருத்தங்கள் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்த நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித்

மேலும்...
அஸ்வெசும: செப்டம்பர் மாத கொடுப்பனவை இன்று தொடக்கம் பெற்றுக் கொள்ளலாம்

அஸ்வெசும: செப்டம்பர் மாத கொடுப்பனவை இன்று தொடக்கம் பெற்றுக் கொள்ளலாம் 0

🕔23.Nov 2023

அஸ்வெசும பயனாளர்களின் செப்டம்பர் மாத கொடுப்பனவுகளை இன்று(23) தொடக்கம் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 13 லட்சத்து 77 ஆயிரம் பயனாளிகள் குடும்பங்களுக்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒக்டோபர், நொவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வருட இறுதிக்கு முன்பாக செலுத்திமுடிக்கவுள்ளதாகவும் நிதி ராஜாங்க அமைச்சர்

மேலும்...
வரலாற்றில் முதன்முறையாக 03 டிரில்லியன் ரூபாயை இவ்வருடம் ஈட்ட எதிர்பார்ப்பு

வரலாற்றில் முதன்முறையாக 03 டிரில்லியன் ரூபாயை இவ்வருடம் ஈட்ட எதிர்பார்ப்பு 0

🕔21.Nov 2023

எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் கூடிய வரவு – செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகளை கட்டியெழுப்புவதற்கும் இவ்வருட வரவு –

மேலும்...
வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔11.Nov 2023

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் – ஜனாதிபதி செயலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (10) ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், வாகன இறக்குமதி செய்ப்படும் திகதியை முன்கூட்டியே தெரிவித்தால், அது நாட்டின் வாகன சந்தையை பாதிக்கும் என்பதால்,

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் உறுதி

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் உறுதி 0

🕔7.Nov 2023

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி, மக்களுக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை தவணை முறையில் உயர்த்துவது குறித்தும் ஆலோசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். வரவு – செலவுத் திட்ட பிரேரணைக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தை

மேலும்...
அஸ்வெசும: கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

அஸ்வெசும: கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு 0

🕔30.Oct 2023

அஸ்வெசும நலன்புரி பயனாளிகளின் ஓகஸ்ட் மாத கொடுப்பனவுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார். இதன்படி, 1.36 மில்லியன் குடும்பங்களுக்கான 8.5 பில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாளை மறுதினம் முதல் பயனாளிகளின் கணக்குகளில் குறித்த பணம் வைப்பிலிடப்படும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும்...
அஸ்வெசும பயனாளர்களில் 689,803 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

அஸ்வெசும பயனாளர்களில் 689,803 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு 0

🕔29.Aug 2023

‘அஸ்வெசும’ பயனாளர்கள் 1.5 மில்லியன் பேருக்கு, கட்டம் கட்டமாக கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டு மில்லியன் பயனாளிகளை ஆதரவளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டது எனவும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் முதல் கட்டமாக மட்டும், 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் 4.395 பில்லியன்

மேலும்...
சோளத்துக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு: கால்நடைத் தீவன விலையை குறைப்பதற்கான நடவடிக்கை

சோளத்துக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு: கால்நடைத் தீவன விலையை குறைப்பதற்கான நடவடிக்கை 0

🕔18.Aug 2023

சோளத்துக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோகிராம் சோளத்தின் இறக்குமதி வரி 75.00 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (17) முதல் இந்த வரிக்குறைப்பு அமுலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்காச்சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனத்தின் விலையைக் குறைக்கும்

மேலும்...
எந்த மாற்றமும் இல்லாமல் கொடுப்பனவு வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் உறுதி

எந்த மாற்றமும் இல்லாமல் கொடுப்பனவு வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் உறுதி 0

🕔16.Aug 2023

புதிய திட்டம் தயாரிக்கப்படும் வரை – சிறுநீரக நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட முதியோர்கள் என மொத்தம் 647,683 பேருக்கு தற்போதுள்ள கொடுப்பனவுகளை எந்த மாற்றமும் இன்றி வழங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த கொடுப்பனவுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்