Back to homepage

Tag "தேர்தல் ஆணைக்குழு"

உள்ளூராட்சி தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔14.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு – கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 22, 23, 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தபால் வாக்குச் சீட்டு திட்டமிட்டபடி நாளை விநியோகிக்கப்படாது: தேர்தல் ஆணைக்குழு தலைவர்

தபால் வாக்குச் சீட்டு திட்டமிட்டபடி நாளை விநியோகிக்கப்படாது: தேர்தல் ஆணைக்குழு தலைவர் 0

🕔14.Feb 2023

தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை – திட்டமிட்ட வகையில் நாளை (15) முதல் விநியோகிக்க முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவுக்கும், கட்சியின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று (14) இடம் பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உரிய பணம் செலுத்தப்படும்

மேலும்...
வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு அச்சக அதிகாரி அறிவிப்பு

வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு அச்சக அதிகாரி அறிவிப்பு 0

🕔13.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது என – அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான பணம் கிடைக்கும் வரை வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதனை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வாக்குச் சீட்டுகளை அச்சடிப்பதன் பின்னணியில்

மேலும்...
உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை 0

🕔12.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு – திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டால், நீதிக்கோரி உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “பெப்ரவரி இறுதி வரை – தேர்தல் செலவுக்காக 800 மில்லியன் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை தவணை முறையில்

மேலும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு: திட்டமிட்டபடி தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அனுமதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு: திட்டமிட்டபடி தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அனுமதி 0

🕔10.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை பிற்போட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் – ஓய்வுபெற்ற கேர்ணல் டப்ளிவ்.எம்.ஆர். விஜேசூரிய தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகமாகவும், குறைவாகவும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள மாவட்டங்கள் குறித்த தகவல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகமாகவும், குறைவாகவும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள மாவட்டங்கள் குறித்த தகவல் 0

🕔10.Feb 2023

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 80,672 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகமானோர் போட்டியிடுகின்றனர். அங்கு வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 7530 என பதிவாகியுள்ளது. அடுத்து கொழும்பு மாவட்டத்தில் 7177 பேர் போட்டியிடுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆகக்குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டமாக முல்லைத்தீவு பதவாகியுள்ளது. அங்கு 592 பேர் களமிறங்கியுள்ளனர்.

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி, சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் விபரம் வெளியானது

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி, சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் விபரம் வெளியானது 0

🕔9.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.elections.gov.lk இல் உள்ளது. அதன்படி வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசையில் இடம் பெற்றுள்ள பெயர் பட்டியல் அடங்கிய கியூஆர் குறியீடும் வெளியிடப்பட்டுள்ளது. கீழுள்ள QR

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா; இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்: வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பித்துள்ளது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா; இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்: வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பித்துள்ளது 0

🕔9.Feb 2023

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், எந்தவித இடையூறும் இன்றி தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகத்

மேலும்...
தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றிடம் கோரிக்கை

தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றிடம் கோரிக்கை 0

🕔8.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிப்பதற்கு – திறைசேரி செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறியதன் காரணமாக, தேர்தல் ஆணைக்குழு பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உச்ச நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டத்துக்கு அமைவாகவும், உறுதிமொழிகளுக்கு அமைவாகவும் நடத்துவதற்கு வசதியாக, நிதி அமைச்சின்

மேலும்...
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்: தேர்தலுக்கு பாதிப்பில்லை

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்: தேர்தலுக்கு பாதிப்பில்லை 0

🕔7.Feb 2023

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்த தீர்மானத்தை பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணைக்குழுவின் ஒறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால், எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஏலவே, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

மேலும்...
தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள பணம் தொடர்பில் பதிலளிக்காது விட்டால் நீதிமன்றம் செல்வோம்: தேர்தல் ஆணைக்குழு

தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள பணம் தொடர்பில் பதிலளிக்காது விட்டால் நீதிமன்றம் செல்வோம்: தேர்தல் ஆணைக்குழு 0

🕔7.Feb 2023

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நிதியமைச்சு பதில் அளிக்காவிட்டால், நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, தேர்தலுக்கான அடிப்படை செலவினங்களுக்காக திறைசேரி செயலாளரிடம் 770 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அரசாங்க அச்சகத் திணைக்களம், பொலிஸ்

மேலும்...
தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை

தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை 0

🕔5.Feb 2023

நிதி அமைச்சகத்திடம் 770 மில்லியன் ரூபாவை தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பெப்ரவரி மாத செலவின் பொருட்டு இந்தத் தொகை கோரப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, எழுத்துமூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான அடிப்படைச் செலவினங்களைச் சமாளிப்பதற்காக, இந்த மாதத்துக்கு 770

மேலும்...
இரண்டு சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

இரண்டு சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔16.Feb 2022

அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடிய சின்னங்களின் பட்டியில் இருந்து, இரண்டு சின்னங்களை நீக்குவதாகக் குறிப்பிட்டு, தேசிய தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்கள் மேற்படி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்கள் எனும் பட்டியலில் மேற்படி இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டு சின்னங்களும் தேசிய சின்னங்களுக்கு ஒத்ததாக

மேலும்...
‘ஒன்லைன்’ மூலம்  விண்ணப்பிக்கலாம்:  தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ள சந்தர்ப்பம்

‘ஒன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ள சந்தர்ப்பம் 0

🕔4.Aug 2021

வாக்காளர் டாப்பில் 2021 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர்களாக பெயர்களை பதிவு செய்யும் பொருட்டு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் https://eservices.elections.gov.lk  என்ற இணைய தளத்தில், இதற்கான பதிவுகளை மேற்கொள்வதற்குரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். 2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் டாப்பில் 18 வயதை பூர்த்தி செய்தவர்கள், தகுதியான

மேலும்...
புதிய நிர்வாகத் தெரிவை மூடி மறைத்த முஸ்லிம் காங்கிரஸ்: தேர்தல் ஆணைக்குழுவுக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை அம்பலம்

புதிய நிர்வாகத் தெரிவை மூடி மறைத்த முஸ்லிம் காங்கிரஸ்: தேர்தல் ஆணைக்குழுவுக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை அம்பலம் 0

🕔16.Jul 2021

– றிப்தி அலி – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளர் மாநாட்டில் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் விவரங்கள் மூடி மறைக்கப்பட்டு, பொய்யான தகவல்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாக உறுப்பினர்களின் பெயர்ப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்