Back to homepage

Tag "தேர்தல் ஆணைக்குழு"

தேர்தல் ஆணைக்குழுவுக்கு தலைவர் மற்றும் அங்கத்தவர்களை ஜனாதிபதி பரிந்துரைப்பு

தேர்தல் ஆணைக்குழுவுக்கு தலைவர் மற்றும் அங்கத்தவர்களை ஜனாதிபதி பரிந்துரைப்பு 0

🕔15.Nov 2020

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு நிமல் புஞ்சிஹேவா, ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. அந்த ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பதவிக்கு ஓய்வுபெற்ற முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் , ஜீவன் தியாகராஜா, எஸ். சமாதிவாகர மற்றும் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பி.பி. பத்திரண ஆகியோரையும் ஜனாதிபதி பரிந்துள்ளதாகவும் அந்த அந்தச்

மேலும்...
இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்து, றிசாட் பதியுதீன் முறைப்பாடு

இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்து, றிசாட் பதியுதீன் முறைப்பாடு 0

🕔24.Sep 2020

புத்தளத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களின் பெயர்களை, மன்னார் வாக்காளர் டாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கூறினார். தேர்தல் ஆணையகத்தில் இது தொடர்பான முறையீட்டுக் கடிதத்தை நேற்று வியாழக்கிழமை கையளித்த

மேலும்...
குடும்பத்துக்கு துன்புறுத்தல்; தேர்தல் வேட்புமனுவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த பாலித: மீண்டும் களத்தில்

குடும்பத்துக்கு துன்புறுத்தல்; தேர்தல் வேட்புமனுவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த பாலித: மீண்டும் களத்தில் 0

🕔8.Jul 2020

தனது வேட்பு மனுவிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதிய களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் பாலித தேவப்பெரும; மீண்டும் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக வேட்பு மனுவிலிருந்து விலக முடியது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், அவருக்கு அறிவித்தமையினை அடுத்தே, அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார். தேர்தல் ஆணைக் குழு

மேலும்...
இலங்கையிலுள்ள அரசியல் கட்சியில் வெளிநாட்டு பிரஜை பதவி வகிப்பதை தடுக்க முடியாது: தேர்தல் ஆணைக்குழு

இலங்கையிலுள்ள அரசியல் கட்சியில் வெளிநாட்டு பிரஜை பதவி வகிப்பதை தடுக்க முடியாது: தேர்தல் ஆணைக்குழு 0

🕔14.Oct 2017

வெளிநாட்டு கடவுச்சீட்டினை வைத்திருக்கும் ஒருவர், இலங்கையில் எந்தவொரு அரசியல் கட்சியிலும் பதவி வகிக்கக் கூடாது எனும் வாதம் தொடர்பில், அவதானம் செலுத்த வேண்டும் என்று, தேர்தல் ஆணையக்குழு தெரிவித்துள்ளது. தாய்வான் வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாக பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க, பிரித்தானிய பிரஜை எனத்

மேலும்...
தேர்தல்கள் திணைக்களம், தேர்தல்கள் ஆணையாளர் இனியில்லை

தேர்தல்கள் திணைக்களம், தேர்தல்கள் ஆணையாளர் இனியில்லை 0

🕔22.Mar 2017

தேர்தல்கள் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகிய சொற்பதங்களுக்குப் பதிலாக, தேர்தல் ஆணைக்குழு எனும் சொற்பதத்தினைப் பயன் படுத்துமாறு தேர்தல் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 1955 ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் ஆணையாளர் ஒருவரின் கீழ் இயங்கி வந்த தேர்தல்கள் திணைக்களம், 2015 நவம்பர்

மேலும்...
கெடு

கெடு 0

🕔7.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று ஓர் அரசியல் கட்சி 20 வருடங்களுக்கு முன்னர் இயங்கு நிலையில் இருக்கவில்லை. தமிழர்களுக்கென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி போன்ற கட்சிகள் அரசியல் ரீதியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த போது, முஸ்லிம்களில் அதிகமானோர் பெருந்தேசிய சிங்களக் கட்சிகளுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்தனர். ஆனாலும், ஸ்ரீலங்கா

மேலும்...
மு.கா. செயலாளர் பதவி; சிக்கலைத் தீர்த்துக் கொள்ளுமாறு, தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு

மு.கா. செயலாளர் பதவி; சிக்கலைத் தீர்த்துக் கொள்ளுமாறு, தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு 0

🕔3.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பான சிக்கலை, இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தீர்த்து, செயலாளர் அல்லது செயலாளர் நாயகம் என்கிற பதவிகளில் இரண்டிலொன்றினை மாத்திரம் முறைப்படி தாபித்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய – எழுத்து மூலம்

மேலும்...
ஹசனலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, விரைவில் வழக்கு: இறுகுகிறார் ஹக்கீம்

ஹசனலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, விரைவில் வழக்கு: இறுகுகிறார் ஹக்கீம் 0

🕔11.Oct 2016

– அஹமட் – மு.காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலியின் பதவிக்கு, வேறொருவரின் பெயர் சூழ்ச்சிகரமான முறையில் பதிலீடு செய்யப்பட்டமைக்கு எதிராக, விரைவில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படலாம் எனத் தெரியவருகிறது. மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலி, கட்சிக்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை எனத் தெரிவித்து வந்த நிலையிலேயே, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. எவ்வாறாயினும்,

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை பகுதி பகுதியாகவும், அவசரப்பட்டும் நடத்த முடியாது: அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை பகுதி பகுதியாகவும், அவசரப்பட்டும் நடத்த முடியாது: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔9.Apr 2016

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். சிலர் கூறுவகின்றமைபோல் – பகுதி பகுதியாக தேர்தல்களை நடத்துவதில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்;

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்