Back to homepage

Tag "ஜனாதிபதி"

லண்டன் பறந்தார் ரணில்

லண்டன் பறந்தார் ரணில் 0

🕔4.May 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு பயணித்துள்ளார். இன்று (04) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஜனாதிபதி லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் மேலும் எட்டு பேர் பயணித்துள்ளனர். மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு பிரித்தானியா பயணித்துள்ளார். எதிர்வரும் 6ம் திகதி லண்டன் நேரம் முற்பகல் 11.00

மேலும்...
ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை 0

🕔19.Apr 2023

பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர்கள் அடுத்த வாரத்துக்குள் – பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிக்கு திரும்ப மறுத்தால், அவசர கால நிலைமையின் கீழ், கல்வித்துறை – அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், பிள்ளைகளின் கல்வியை

மேலும்...
ரணிலுக்கு ஆதரவளிக்க, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக ராஜித சேனாரத்ன தெரிவிப்பு

ரணிலுக்கு ஆதரவளிக்க, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக ராஜித சேனாரத்ன தெரிவிப்பு 0

🕔6.Apr 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும், கட்சி தீர்மானம் எடுக்கத் தவறினால் குழுவாக ஆதரவளிக்கவுள்ளதாகவும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று (06) தெரிவித்தார். “யார் என்ன சொன்னாலும் ஹர்ஷ டி சில்வா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க

மேலும்...
ஜனாதிபதியை நாடாளுமன்றில் தெரிவு செய்த ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிப்பு

ஜனாதிபதியை நாடாளுமன்றில் தெரிவு செய்த ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிப்பு 0

🕔5.Apr 2023

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவிக்காக, நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கு 20.07.2022 அன்று நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகளே – அழிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 23ஆம் திகதியன்று

மேலும்...
அன்பளிப்பாக கிடைக்கும் பேரீச்சம் பழங்களுக்கு விசேட பண்ட வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

அன்பளிப்பாக கிடைக்கும் பேரீச்சம் பழங்களுக்கு விசேட பண்ட வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔7.Mar 2023

பேரிச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்ட வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து 01 ரூபாவாக குறைக்குமாறு ஜனாபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தர உத்தரழவ பிறப்பித்துள்ளார். வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வ சங்கங்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நிய செலாவணியும்

மேலும்...
இலங்கையின் அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்கு உலக வங்கி தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்: ஜனாதிபதியுடனான சந்திப்பில் பிரதிநிதிகள் தெரிவிப்பு

இலங்கையின் அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்கு உலக வங்கி தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்: ஜனாதிபதியுடனான சந்திப்பில் பிரதிநிதிகள் தெரிவிப்பு 0

🕔28.Feb 2023

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் – உலக வங்கி தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என்றும், சர்வதேச ஊடகப் பயன்பாடு மற்றும் நலன்புரி நலன்கள் தொடர்பில் மேலும் வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்

மேலும்...
நெல் மற்றும் அரிசி கொள்வனவு, உற்பத்தி, விற்பனையின் போது சமூகப் பாதுகாப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கிகாரம்

நெல் மற்றும் அரிசி கொள்வனவு, உற்பத்தி, விற்பனையின் போது சமூகப் பாதுகாப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔28.Feb 2023

நெற் கொள்வனவு, அரிசி உற்பத்தி, மற்றும் விற்பனையின் போதான சமூகப் பாதுகாப்பு வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்பொருட்டு 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு அறவீட்டு சட்டத்தைத் திருத்துவதற்கா நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் எனும் வகையில் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த

மேலும்...
புற்று நோய்க்கான விசேட வைத்தியசாலைகளை 04 மாவட்டங்களில் நிறுவ நடவடிக்கை

புற்று நோய்க்கான விசேட வைத்தியசாலைகளை 04 மாவட்டங்களில் நிறுவ நடவடிக்கை 0

🕔28.Feb 2023

புற்று நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை வகுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க – சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் இ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். இதற்கிணங்க மேற்படி மாவட்டங்களில் புற்று

மேலும்...
சட்டபூர்வமாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது: ஜனாதிபதியின் கூற்றுக்கு ஆணைக்குழு தலைவர் பதில்

சட்டபூர்வமாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது: ஜனாதிபதியின் கூற்றுக்கு ஆணைக்குழு தலைவர் பதில் 0

🕔23.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அழைப்பு விடுக்கப்பட்டதாக, தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைமுறைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் இன்று (23) கூறியுள்ளார். தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு

மேலும்...
ஜேர்மன் எம்.பி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: மேலும் உதவி வழங்குமாறும் கோரிக்கை

ஜேர்மன் எம்.பி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: மேலும் உதவி வழங்குமாறும் கோரிக்கை 0

🕔15.Feb 2023

ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். ஜேர்மன் – இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பீட்டர் ராம்சோர் – நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். பீட்டர் ராம்சரை வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரு

மேலும்...
நெல் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கு நிபந்தனையுடன் கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானம்

நெல் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கு நிபந்தனையுடன் கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானம் 0

🕔13.Feb 2023

விவசாயிகளிடமிருந்து நெல் ஒரு கிலோ 100 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. பெரும் போகத்தில் அறுவடை செய்யப்படும் நாட்டு நெல் 14 வீதம் ஈரப்பதம் கொண்டிருப்பின், அதனை கிலோ 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. அதேவேளை, 14 – 22 வீதம் வரையிலான ஈரப்பதமுடைய நாட்டு நெல், ஒரு கிலோ

மேலும்...
அத்தியவசிய அரச செலவுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்குமாறு, திறைசேரிக்கு ஜனாதிபதி உத்தரவு

அத்தியவசிய அரச செலவுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்குமாறு, திறைசேரிக்கு ஜனாதிபதி உத்தரவு 0

🕔8.Feb 2023

அரச வருமான நிலைமை மேம்படும் வரை, அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திறைசேரி செயலாளருக்கு உத்தரவு விடுத்துள்ளார். முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில்

மேலும்...
‘பதவி வெறியன்’ என நாடாளுமன்றில் ஜனாதிபதியை தூற்றிக் கோஷமிட்ட எதிரணியினர்: சிம்மாசன உரைக்கு முன் சம்பவம்

‘பதவி வெறியன்’ என நாடாளுமன்றில் ஜனாதிபதியை தூற்றிக் கோஷமிட்ட எதிரணியினர்: சிம்மாசன உரைக்கு முன் சம்பவம் 0

🕔8.Feb 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிம்மாசன உரையை பெரும்பாலான எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று (08) புறக்கணித்துள்ளனர். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை இன்று வெளியிட்டார். இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவை சபை அமர்வைப் புறக்கணித்தன. மேலும்

மேலும்...
ஜனாதிபதியை அவமதிக்கும்படி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

ஜனாதிபதியை அவமதிக்கும்படி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔3.Jan 2022

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பரிமாறிக்கொள்ளவோ ​​முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக கூறி,

மேலும்...
கோட்டாவின் விருப்பத்தை சமல் நிராகரித்தாரா: அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியான செய்தி

கோட்டாவின் விருப்பத்தை சமல் நிராகரித்தாரா: அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியான செய்தி 0

🕔3.Jan 2022

கமத்தொழில் அமைச்சை தனது மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷவுக்கு வழங்க ஜனாதிபதி எதிர்பார்த்து இருந்ததாகவும், ஆனால் அதனை சமல் ராஜபக்ஷ நிராகரித்து விட்டதாகவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய ஆண்டில் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், அமைச்சரவை மாற்றத்தின் போது, இந்தப் பொறுப்பை சமல் ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்திருந்ததாக அந்தச் செய்தியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்