Back to homepage

Tag "ஜனாதிபதி"

தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமித்தார் ஜனாதிபதி

தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமித்தார் ஜனாதிபதி 0

🕔11.Dec 2021

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் 12 (1)ஆம் சரத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 05 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி

மேலும்...
சமையல் எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் ஆராய விசேட குழு: ஜனாதிபதி நியமிப்பு

சமையல் எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் ஆராய விசேட குழு: ஜனாதிபதி நியமிப்பு 0

🕔30.Nov 2021

சமையல் எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, தீர்வுகளை முன்வைக்க விசேட குழுவொன்றினை ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாந்த வல்பலகேவின் தலைமையில் 8 பேரடங்கிய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவ

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகி  இரண்டாண்டுகள் பூர்த்தி

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகி இரண்டாண்டுகள் பூர்த்தி 0

🕔18.Nov 2021

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (18) இரண்டாவது ஆண்டு பூர்த்தியாகின்றது. 2019 ஆம் ஆண்டு நொவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 07 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதி தேர்தலில் அவர் 52.25 சதவீத

மேலும்...
அரசாங்கம் எவரையும் நம்பி இல்லை; வெளியே செல்லலாம்: ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அதாஉல்லா மீது எகிறினார் பசில் ராஜபக்ஷ

அரசாங்கம் எவரையும் நம்பி இல்லை; வெளியே செல்லலாம்: ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அதாஉல்லா மீது எகிறினார் பசில் ராஜபக்ஷ 0

🕔30.Oct 2021

“அரசாங்கம் எவரையும் நம்பி இல்லை. எவரும் இங்கு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அரசாங்கத்தில் இருந்து கொண்டு, அரசாங்கத்துக்கு எதிரான வேலைகளைச் செய்வதை விடவும், அப்படியானவர்கள் வெளியே செல்லலாம்” என்று, ஆளுங்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடும் ஆத்திரத்துடன் கூறியதாக ‘தமிழன்’ பத்திரிகை இன்று

மேலும்...
தமிழ் மொழியைப் புறக்கணித்தார் ஜனாதிபதி: ‘அரசியலமைப்பை பின்பற்றணும்’ என்கிறார் மனோ கணேசன்

தமிழ் மொழியைப் புறக்கணித்தார் ஜனாதிபதி: ‘அரசியலமைப்பை பின்பற்றணும்’ என்கிறார் மனோ கணேசன் 0

🕔11.Oct 2021

அனுராதபுரத்திலுள்ள கஜபா ராணுவப் படைப் பிரிவு தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்ட ‘கோட்டாபய ராஜபக்ஷ கிறிக்கட் அரங்கு’ திறப்பு விழா கல்லில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன. குறித்த கிறிக்கட் அரங்கை நேற்று (10) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திறந்து வைத்தார். அதன்போது ஜனாதிபதி திரைநீக்கம் செய்து வைத்த திறப்பு விழாக் கல்லில் சிங்களம்

மேலும்...
தன்மீதும், அரசாங்கம் மீதும் மக்கள் அதிருப்தியுடன் உள்ளதை ஒப்புக் கொள்வதாக, ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு

தன்மீதும், அரசாங்கம் மீதும் மக்கள் அதிருப்தியுடன் உள்ளதை ஒப்புக் கொள்வதாக, ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு 0

🕔10.Oct 2021

தன்மீதும் தற்போதைய அரசாங்கம் மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதனை ஒப்புக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் நிறுவப்பட்டு 72ஆவது ஆண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனை கூறினார். இதன்போது ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்; “எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பணிகள் செய்யப்படாத காரணத்தினால் என்மீதும், அரசாங்கம்

மேலும்...
தலிபான்கள் வலுவடைய தோஹா ஒப்பந்தம் உதவியது: அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்

தலிபான்கள் வலுவடைய தோஹா ஒப்பந்தம் உதவியது: அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் 0

🕔30.Sep 2021

தோஹா ஒப்பந்தம், தாலிபன் குழுவினர் வலுவடைய உதவியதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார். தோஹா ஒப்பந்தத்தின் படி, தலிபான்கள் மீது அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக ஒப்புக் கொண்ட பின், ஆப்கான் அரசுப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தாலிபன்கள் அதிகரிக்கத் தொடங்கியது என்றும், அதனால் ஒவ்வொரு வாரமும் ஆப்கான் தரப்பில்

மேலும்...
நாட்டை விட்டுப் பறந்தார் கோட்டா

நாட்டை விட்டுப் பறந்தார் கோட்டா 0

🕔18.Sep 2021

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (18) அதிகாலை – நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். கோட்டாபய ராஜபக்ஷ – ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக நாட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். மேலும்

மேலும்...
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்: ஒக்டோபர் வரை நீடிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்: ஒக்டோபர் வரை நீடிப்பு 0

🕔17.Sep 2021

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான சிறப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ‘ட்விட்டர்’ பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை

மேலும்...
ரஞ்சன் 12ஆம் திகதி விடுதலை?: சிறைக்கைதிகள் தினத்தில் ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைக்கிறதா?

ரஞ்சன் 12ஆம் திகதி விடுதலை?: சிறைக்கைதிகள் தினத்தில் ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைக்கிறதா? 0

🕔10.Sep 2021

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, விரைவில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இவ் விடயம் தொடர்பில் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்று, இந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினம் செப்டெம்பர் 12 ஆகும். ஜனாதிபதி கோட்டாபய

மேலும்...
அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஆபத்தானது; சட்டத்தைக் கூட ஜனாதிபதி உருவாக்கலாம் சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை

அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஆபத்தானது; சட்டத்தைக் கூட ஜனாதிபதி உருவாக்கலாம் சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை 0

🕔1.Sep 2021

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவையை உரிய வகையில் முன்னெடுப்பதற்காக எனத் தெரிவித்து, நேற்று முன்தினம் இரவு அவசர கால நிலைமையினைப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்

மேலும்...
அனைவரும் அர்ப்பணிப்புக்குத் தயாராக வேண்டும்; நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள்: ஜனாதிபதி

அனைவரும் அர்ப்பணிப்புக்குத் தயாராக வேண்டும்; நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள்: ஜனாதிபதி 0

🕔20.Aug 2021

நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்றும் அனைவரிடமும்

மேலும்...
நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்தின் பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்தின் பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம் 0

🕔19.Aug 2021

மூன்று வாரங்களுக்கு குறைந்தது நாட்டை முடக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர். குறைந்தபட்டம் மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்காமல் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தியசாலைகளினால் தாங்க முடியும் அளவுக்கு குறைக்க முடியாது என்று நம்புவதாகவும் அவர்கள் அந் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். நமது மக்கள் சக்தி தலைவர் அதுரலியே

மேலும்...
சேதன விவசாயம்; அச்சம் தரும் அறிவிப்பா: அனுபவத்தில் இருந்து சில பாடங்கள்

சேதன விவசாயம்; அச்சம் தரும் அறிவிப்பா: அனுபவத்தில் இருந்து சில பாடங்கள் 0

🕔15.Aug 2021

– யூ.எல். மப்றூக் – சிறுபோக நெற்பயிர்கள் குடலைப் பருவத்திலும் கதிர்கள் வெளியாகிய நிலையிலும் காணப்படுகின்றன. தற்போது அவற்றுக்கு இடவேண்டிய  ரசாயனப் பசளையினை பெறமுடியாது மக்கள் அவதியுறுகின்றனர். அப்படிக் கிடைத்தாலும் மிக அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். மானிய அடிப்படையில் அரசு வழங்கும் உரம் அவர்களுக்கு போதாத

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதைத் தவிர்க்க சூழ்ச்சி நடைபெறுகிறது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதைத் தவிர்க்க சூழ்ச்சி நடைபெறுகிறது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு 0

🕔13.Aug 2021

– எம்.எம். சில்வெஸ்டர் – ஈஸ்டர் தின தாக்குதலுக்கு சூழ்ச்சி நடைபெற்றது போலவே, அந்த தாக்குதலுடன் தொடர்பானவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது என கொழும்பு மறை மாவட்ட ‍பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றுஞ்சாட்டியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை ஆராய்வதற்கு ஒரே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்