Back to homepage

Tag "கைது"

ஊரடங்கை மீறிய 130 பேர் கைது

ஊரடங்கை மீறிய 130 பேர் கைது 0

🕔21.Mar 2020

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 31 பொலிஸ் பிரிவுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது 0

🕔14.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவலையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீதிமன்ற பிடியாணையுடன் வந்த அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்தனர். ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து அறிக்கையொன்று பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க, நாடாளுமன்ற

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது 0

🕔4.Jan 2020

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில்

மேலும்...
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க, நீதிமன்றில் ஆஜர்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க, நீதிமன்றில் ஆஜர் 0

🕔18.Dec 2019

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர்

மேலும்...
எஸ்.பி. திஸாநாயக்கவின்   பாதுகாப்பு அதிகாரிகள் கைது: துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து நடவடிக்கை

எஸ்.பி. திஸாநாயக்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் கைது: துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து நடவடிக்கை 0

🕔7.Nov 2019

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க பயணித்த வாகனத்தை மறிக்க முயற்சித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட, அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கினிகத்தேனை – பொல்பிட்டி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க பயணித்த வாகனத்திற்கு நேற்றிரவு சிலர் தடை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன்போது, எஸ்.பி. திஸாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த தரப்பினர் மீது துப்பாக்கிச்சூடு

மேலும்...
வாக்குச் சீட்டை படமெடுத்த பாடசாலை காவலாளி கைது

வாக்குச் சீட்டை படமெடுத்த பாடசாலை காவலாளி கைது 0

🕔2.Nov 2019

தபால்  மூல வாக்குபதிவு செய்த  பின்னர்  அந்த  வாக்கு  சீட்டை தனது  கைத் தொலைபேசியில் படம் எடுத்தார் எனும் குற்றச்சாட்டில், கம்பளை –  குருந்துவத்த  பகுதியை  சேர்ந்த  பாடசாலையொன்றின்  காவலாளி  நேற்று வெள்ளிக்கிழமை கைது  செய்யப்பட்டார். இதன் பின்னர் கம்பளை நீதவான்  நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார். நேற்றும், நேற்று முன்தினமும் அரச

மேலும்...
40 தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் கைது

40 தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் கைது 0

🕔20.Oct 2019

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தங்க பிஸ்கட்டகளை வெளியே கடத்த முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்திலுள்ள வரிவிலக்கு (டியுட்டி ஃபிரீ) கடைத் தொகுதியில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். 40 தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற போதே, இவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்கம் 03 கோடி 20 லட்சம்

மேலும்...
நிஸங்க சேனாதிபதி விமான நிலையத்தில் கைது

நிஸங்க சேனாதிபதி விமான நிலையத்தில் கைது 0

🕔17.Oct 2019

எவன் கார்ட் நிறுவனத் தலைவர் நிஸங்க சேனாதிபதி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய போது இவரை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தமையை நிஸங்க சேனாதிபதி மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் சிங்கப்பூரில் இருந்தவாறே – லஞ்ச

மேலும்...
கொகேய்ன் வில்லைகளை விழுங்கி வந்த பெண், விமான நிலையத்தில் கைது

கொகேய்ன் வில்லைகளை விழுங்கி வந்த பெண், விமான நிலையத்தில் கைது 0

🕔29.Sep 2019

கொக்கேய்ன் வில்லைகளை விழங்கிய நிலையில் வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதாகி உள்ளார். கட்டாரிலிருந்து வந்த இந்தப் பெண் தொடர்பில் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டமையினால், அவரை ஸ்கேன் பரிசோதனைக்கு உற்படுத்திய போது அவரது வயிற்றில் வில்லைகள் இருப்பது

மேலும்...
புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், பாண்டிருப்பு நபர் கைது

புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், பாண்டிருப்பு நபர் கைது 0

🕔28.Aug 2019

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளவும் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் மருதமுனை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய் கிழமை மாலை இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். பாண்டிருப்பைச் சேர்ந்த தில்லைநாதன் ஆனந்தராஜ் (வயது – 41) என்பவரே  இவ்வாறு கைது

மேலும்...
உஸ்தாத் ரஷீத் கைது; அடிப்படையற்ற குற்றச்சாட்டின் கீழானது: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவிப்பு

உஸ்தாத் ரஷீத் கைது; அடிப்படையற்ற குற்றச்சாட்டின் கீழானது: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவிப்பு 0

🕔25.Aug 2019

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், எந்தகைய அடிப்படைகளுமற்ற குற்றச்சாட்டிடின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால்

மேலும்...
கடைகளுக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த சிலின்டர்களை திருடி வந்தோர் சம்மாந்துறை பொலிஸாரிடம் சிக்கினர்

கடைகளுக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த சிலின்டர்களை திருடி வந்தோர் சம்மாந்துறை பொலிஸாரிடம் சிக்கினர் 0

🕔23.Aug 2019

– பாறுக் ஷிஹான் – கடைகளின் வெளிப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவரை கல்முனை பொலிஸார் வியாழக்கிழமை மாலை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்முனை சாய்ந்தமருது பகுதியியிலுள் கடைகளுக்கு வெளியில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாயு சிலின்டர்கள் திருடப்பட்டிருப்பதாக உரிமையாளர்களால் கல்முனை  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும்...
மதுஷ், கஞ்சிப்பான இம்ரான் ஆகியோரின் சகா கைது

மதுஷ், கஞ்சிப்பான இம்ரான் ஆகியோரின் சகா கைது 0

🕔24.Jul 2019

மாகந்துர மதுஷ் மற்றும் கஞ்சிப்பானி இம்ரான் ஆகியவர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த ஒருவர், அழுத்கம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொண்ட தேடுதலின் போது இவர் கைதானார். தர்காநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய சஞ்சீவ புஷ்பகுமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  கொலைக் குற்றங்களுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில்

மேலும்...
முன்னாள் உறுப்பினரைத் தாக்கிய குற்றச்சாட்டில், பெலியத்த பிரதேச சபைத் தவிசாளர் கைது

முன்னாள் உறுப்பினரைத் தாக்கிய குற்றச்சாட்டில், பெலியத்த பிரதேச சபைத் தவிசாளர் கைது 0

🕔22.Jul 2019

பெலியத்த பிரதேச சபை தவிசாளர் சிறில் முனசிங்க இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸில் சரணடைந்த நிலையிலேயே இவர் கைதானார். முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை கடந்த வியாழக்கிழமை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சிறில் முனசிங்க இன்று காலை பெலியத்த பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்

மேலும்...
நாடாளுமன்றத்தை தாக்க, பள்ளிவாசலில் திட்டம் நடக்கிறது: தகவல் சொன்னவர் கைது

நாடாளுமன்றத்தை தாக்க, பள்ளிவாசலில் திட்டம் நடக்கிறது: தகவல் சொன்னவர் கைது 0

🕔14.Jul 2019

பொலிஸ் அவசர உதவி தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பு ஏற்படுத்தி, நாடாளுமன்றில் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக பொய்யான தகவலை வழங்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான திட்டமிடல்களை புறக்கோட்டையில் உள்ள பள்ளிவாசலுக்குள் 08 நபர்கள் முன்னெடுத்துள்ளதாகவும், குறித்த நபர் தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து, உடனடியாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்