Back to homepage

Tag "கைது"

பணம் தராது விட்டால் வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்தி, லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது

பணம் தராது விட்டால் வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்தி, லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது 0

🕔21.Jul 2020

லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ) ஒருவரை லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஹங்வெல்ல – கஹஹேன பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இவர் கைதாகியுள்ளார். மதுபான வர்த்தகர் ஒருவரிடம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அச்சுறுத்தி பணம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
தன்னை கைது செய்யும் முயற்சிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, றிசாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

தன்னை கைது செய்யும் முயற்சிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, றிசாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔17.Jul 2020

தன்னை கைது செய்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், நேற்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோர் ஊடாக இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடிக்கடி மேற்கொள்ளப்படும் விசாரணைகளாலும்,

மேலும்...
பழிவாங்கல் கைதுகளை ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்: அப்துல்லா மஹ்ரூப்

பழிவாங்கல் கைதுகளை ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்: அப்துல்லா மஹ்ரூப் 0

🕔16.Jul 2020

அரசியல் பழிவாங்கல் கைதுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென கூறியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இவ்வாறான கைது முயற்சிகள், இணக்கப்பாட்டு அரசியலில் அரசாங்கத்துக்கு நாட்டமில்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில், இன்று வியாழக்கிழமைஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அதுல்லாஹ்

மேலும்...
பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை

பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை 0

🕔7.Jul 2020

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்காக தற்போது நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. குறித்த பொலிஸ் பரிசோதகர் வெலிவேரிய பகுதியை சேர்ந்த வெஹெரவத்த சமன் வசந்த குமார எனும் 49 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த

மேலும்...
மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்

மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔4.Jun 2020

– பாறுக் ஷிஹான் – கஞ்சா மற்றும் வாள் ஆகியவற்றை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை, பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை கல்முனை பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைது செய்தனர். மருதமுனை பகுதியில் அண்மைக்காலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட புலனாய்வு பிரிவு

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை: தடுத்து நிறுத்த, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை: தடுத்து நிறுத்த, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔29.Apr 2020

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனை கைது செய்வதற்கான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால், அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் அவர் – உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளதாகவும் அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு, கடந்த ஜனாதிபதித்

மேலும்...
எனது தம்பியை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல்; இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்போம்: றிசாட் பதியுதீன்

எனது தம்பியை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல்; இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்போம்: றிசாட் பதியுதீன் 0

🕔15.Apr 2020

– முன்ஸிப் அஹமட் – தனது சகோதரர் றியாஜ் பதியுதீன் அநியாயமாகக் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதேவேளை, தானோ தனது குடும்பத்தினரோஅல்லது சகோரர்களோ ஈஸ்டர் தாக்குதலுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் என்பதை உறுதியாக நான் கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேஸ்புக் ஊடாக

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் கைது 0

🕔14.Apr 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று செவ்வாய்கிழமை மாலை கைது செய்துள்ளனர். புத்தளத்தில் வைத்து மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலேயே, முன்னாள் அமைச்சரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது: அதற்கு முன்னதாக ‘பேஸ்புக்’ நேரலை வந்து, தன்னிலை விளக்கம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது: அதற்கு முன்னதாக ‘பேஸ்புக்’ நேரலை வந்து, தன்னிலை விளக்கம் 0

🕔13.Apr 2020

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று திங்கட்கிழமை இரவு மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாதிவெலயிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டில் ரஞ்சன் ராமநாயக்க தங்கியிருந்த போது,

மேலும்...
கொரோனா தொற்று தொடர்பில், வதந்தி பரப்பிய 07 பேர் கைது

கொரோனா தொற்று தொடர்பில், வதந்தி பரப்பிய 07 பேர் கைது 0

🕔13.Apr 2020

கொரோன தொற்று தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் குற்ற புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோன வைரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதில்

மேலும்...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது 0

🕔12.Apr 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 23,500 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையான காலப்பகுதி வரையில் இவர்கள் கைதாகினர். இந்த காலப்பகுதியில் 6,500 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு

மேலும்...
ஊரங்குச் சட்டத்தை மீறிய 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

ஊரங்குச் சட்டத்தை மீறிய 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது 0

🕔5.Apr 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறுகின்றவர்களை கைது செய்தும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 336 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து

மேலும்...
நிலாவெளி ஹோட்டல்களில் மறைந்திருந்த 07 வெளிநாட்டவர்கள் கைது

நிலாவெளி ஹோட்டல்களில் மறைந்திருந்த 07 வெளிநாட்டவர்கள் கைது 0

🕔2.Apr 2020

திருகோணமலை – நிலாவெளி பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் மறைந்திருந்த 07 வெளிநாட்டவர்களை உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களினதும் உரிமையாளர்களையும் நேற்று புதன்கிழமை இரவு உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். உப்புவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கயான் பிரசன்னவின் உத்தரவுக்கு இணங்க, இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு தலைமறைவாகி இருந்தவர்களில் அமெரிக்க

மேலும்...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது 0

🕔26.Mar 2020

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 06 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவற்றுள் 03 முச்சக்கர வண்டிகளும்

மேலும்...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 338 பேர் கைது; சட்டத்தைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 338 பேர் கைது; சட்டத்தைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் 0

🕔22.Mar 2020

ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இன்று காலை 09 மணி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். விளையாட்டு மைதானங்களில் இருத்தல், போதைபொருள் பாவித்தல் மற்றும் உணவகங்களை திறத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில், குடிமக்கள் அனைவரும் சட்டத்தை மதித்தும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்